Tuesday 27 August 2013

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபு

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபுக்கு நமது வன்னிய சொந்தங்களின் தக்க பதில்கள்:
===============================================================

பள்ளன் என்ற சொல்லுக்கு பெண்பால் பள்ளத்தி என்றுதான் வரும் பள்ளி என்று வராது.

பள்ளி என்பது வன்னியர்குல சத்திரியரின் அடையாள சொல் இதற்கு இராஜா என்று பொருள்.

உலகத்தின் முதல் இராஜா வீரவன்னிய மகாராசன் மட்டுமே இவருடைய வம்சாவளிகளே சேர,சோழ,பாண்டிய, பல்லவ வம்சாவளிகள்.

இதோ சேர,சோழ,பாண்டிய,பல்லவர்கள் வன்னிய குல சத்திரியரே என்பதற்கு இன்றைய நேரடி வாரிசுகளே சாட்சி

சோழ மன்னர் :- ஸ்ரீ ராஜ ராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் இன்றைய பிச்சாவரம் ஜமீன்.

இவர் வம்சாவளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழகத்திற்கு 750 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்.

சேரமன்னர் : - ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் (கேரளா)
ஸ்ரீ பதமனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில், இதில்தான் லட்சக்கணக்காணக் கோடி ரூபாய் மதிப்பிலான வைர ,வைடூரிய,மாணிக்கம் பதித்த ஆபரணங்கள் உள்ளன. இதைக்கண்டுதான் சமீபத்தில் உலகமே வியந்தது.

பாண்டிய மன்னர் :- ஸ்ரீ வரகுணராமப்பாண்டியன் இன்றைய சிவகிரிச்ஜமீனாக உள்ளார்.
இவர்தான் பாண்டிய மன்னர்களின் நேரடி வாரிசு.
சமீபத்தில் செய்தித்தாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் உள்ளதாக நாடே வாயைப்பிளந்தது.

பல்லவ மன்னர்கள்:- காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ளனர்
இவர் பெயர் பாண்டிய படையாண்டார்

இவர்கள் எல்லோரும் வன்னிய குல சத்திரிய மன்னர்களின் நேரடி வாரிசுகள்.

ஆட்சி என்று தொடன்கியதே வீரவன்னியன் தோற்றத்தில் இருந்தே தொடங்குகிறது இதைத்தான்


” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன் தோன்றிய மூத்தக்குடி “ என்று தமிழ் இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது

சேர,சோழ,பாண்டிய, பல்லவர் பற்றிய வரலாற்றை தவறாக சொல்வது பற்றி யாரும் கவலை படவேண்டாம்.
ஆதலால் வன்னிய குல சத்திரிய சகோதரர்களே யாரையும் மனம் புண்படுபடி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

பள்ளி என்பது புத்த,சமண மதக்கோயில்களை குறிக்கும்.இலங்கையில் பௌத்தம் பல்லாண்டுகளாக இன்றைக்கு வரைக்கும் ஆட்சி செலுத்தி வருவது அறிந்ததே.சிங்களர்களைப் பொதுவாக காடையர் என்போம்.இலங்கையில் இருந்து பல்லவர்களின் வருகையும்,சோழர்களுக்கு வெகுகாலம் தொட்டே இலங்கையோடு இருந்த தொடர்பும் அநேகமான சிங்கள நாட்டவர்களை இங்கு கொணர்ந்தது.அவர்களின் வழிபாட்டு முறையால் அவர்கள் பள்ளி(போத்தர்,பௌத்தர்) என்றழைக்கப்பட்டனர்.மேலும் இங்கிருக்கும் தொல்குடி இருளர்,குறும்பர் போன்றோரில் சிலரும் வாழ்வியல் ஒற்றுமையால் அவர்களில் கலந்து ஆதாரம் (எட்கார் தர்ஷ்டான்) இன்றைக்கு வன்னியர் என்ற பேரினமாக காணப்படுகின்றனர்.பள்ளியர் என்ற சொல் இவர்களின் மதத்தை குறிக்கும்.பல்லவ மன்னன் காரணமாக மதம் மாறியதாக அவர்களாக கூறிக்கொள்வர்.உண்மை அவர்களில் வரலாறு அறிந்தொருக்கு நன்றாகத் தெரியும்.காடவர்=காடையர் இவர்களை ஆண்ட அரசர்கள் காடவர்=ராயர் எனில் காடவ இனத்தோர் என்று அர்த்தம் அல்ல.காடவர்களின் தலைவன் என்று பொருள்.இலங்கை வன்னியில் உள்ள வேடர்கள் தம்மை இன்றும் "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள்.(காடவர்)இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.இவர்களில் ஒரு மரபினரே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொண்டு வரப்பட்ட காடவர்கள் என்ற பள்ளி......மேலும் பல்லவர்கள் இவர்களே.பல்லவர் இலங்கையில் இருந்தே வந்திருக்கின்றனர்.'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.
யாழ்பாணம் யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும்,(
ஏன் பௌத்த மதத்தை பின்பற்றிய காரணம் பற்றி போத்தர் பௌத்தர் எனக்கூறியிருக்கலாம்.போந்ததனால் போத்தர் என்றால் சரியான ஆய்வு அல்ல.)
'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.
இவ்வாறு இலங்கைக்கும் வன்னியர் ஆன இவர்களுக்குமான தொடர்பு அநேகம் உண்டு.பள்ளி(பௌத்தர்)என்ற சொல் மட்டுமல்ல இனமும் இலங்கையில் இருந்து சோழர் மற்றும் பல்லவர் மூலமாக இங்கு வந்ததே.அதே சமயம் இலங்கையே தமிழ் நாட்டின் தொல்பகுதி என்பதும் உண்மையே.
பள்ளர்கள் என்போருக்கு இலங்கையோடு ஏதும் தொல் தொடர்பு உண்டா?அவ்வாறு அங்கிருந்து பிடித்து வரப்பட்ட வரலாறு உண்டா?இருந்தால் நீங்களும் இவர்களோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பள்ளர் என்பவர் புலையர் என்பதே உண்மை.
 /////////////////////////////////.////////////////////////////////////////////////////////////////////////////////////////////

Tuesday 20 August 2013

இலங்கையின் படையாட்சிகள்

இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்...

இங்கு அனைத்து குடிகளும் தங்களது விழாக்களை நடத்துவது போல, படையாட்சி குடியை சேர்ந்தவர்கள் கையில் வாளோடு நின்று விழா நடத்துவதை பாருங்கள்
 


[வாள் வைத்திருப்பவர் மார்பில் படையாட்சி குடி என்று எழுதிருப்பதை கவனிக்கலாம் ]

Via Chiyan Vasanth