tag:blogger.com,1999:blog-86039335397433688822023-11-16T02:46:54.021-08:00தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-22456096622420272952014-04-07T23:27:00.000-07:002014-04-07T23:27:22.660-07:00தமிழ் சத்திரியர்கள் - வன்னியர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வன்னியர்கள் மட்டும் தான் தமிழ் சத்ரியர்கள்...<br />
<br />வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களால் ஆய்ந்து அங்கீகரிக்கப்பட து. மறவர்,கள்ளர், முக்குலத்தோர் யாருக்கும் சத்ரியர்கள் என்ற பட்டம் அரசால் அங்கீகரித்து இன்றுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.<br />
<br />
விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.<br />
<br />வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களு க்கூள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்குபொறுப ்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாதமுரட்டுக ் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள்.கிர ாமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்க ளுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை….<br />நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.<br />
<br />பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் =சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.<br />
இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.<br />
<br />சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள் . சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.<br />இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.<br />
<br />மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.<br />
<br />அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.<br />மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?<br />
<br />மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை . அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்ல ை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.<br />
<br />அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.<br />
<br />நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையோ இருக்கிறது. ஆனால் தென் தமிழகத்தில் சிலர் வன்னியர் பட்டங்கள் தமக்குரியது. அடுத்த குலப்பெருமையை திருடி அடுத்தவர் அப்பா'வை தன் அப்பா எஎன்று சொல்லி கொண்டு திரிகின்றனர்.</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-35690957227793170972013-10-09T03:56:00.000-07:002013-10-09T03:56:16.924-07:00கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னிய மன்னன்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தென் ஆர்க்காட்டு சிங்கம் கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில்<br />
மறைக்கப்பட்ட வன்னியர் குல பேரரசன்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn_rovYImBd-N1iOJKckI9y2ia5jmOkmy6Gt2k5fkI4S1oXdBddhIPDi667PZN0JCainFeJaeitrJ3VLSLebd86tHKWVSXukvlhXRc5ORPNjJ-INHZPXVeQDUlrjNCi7Zgy31JpAhwijhW/s1600/390443_301155203258983_1373085516_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn_rovYImBd-N1iOJKckI9y2ia5jmOkmy6Gt2k5fkI4S1oXdBddhIPDi667PZN0JCainFeJaeitrJ3VLSLebd86tHKWVSXukvlhXRc5ORPNjJ-INHZPXVeQDUlrjNCi7Zgy31JpAhwijhW/s1600/390443_301155203258983_1373085516_n.jpg" /></a></div>
<br /><br /><br />கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை. கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது. <br /><br />வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான். அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான்.<br /><br /> சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று. கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், <br /><br />வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது. இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன். <br /><br />பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர். வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.<br /><br />பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், <br /><br />மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர். அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், <br /><br />அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார். சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம். <br /><br />முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா? எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்) பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்) அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன. <br /><br />டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான்பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.) "பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்" (பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது) இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது? அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா? <br /><br />மேற்கோள் நூல்கள்:<br />
<br />தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு <br />தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல் <br />
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-57465481941579206612013-10-09T03:31:00.001-07:002013-10-09T03:31:16.986-07:00வன்னியர்களின் அனைத்து பட்டப்பெயர்கள்!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இதுவரை [சேர, சோழ, பல்லவ, பாண்டிய] கல்வெட்டுகளில் காணப்பட்ட<br />
தென்னிந்தியாவின் மூத்த போர்க்குடி மக்களான வன்னியர்களின் பட்டப்பெயர்கள் இதோ...<br />
<br />
அ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />அகத்தியர்.<br />அகத்தியார்<br />அங்கராயர்.<br />அங்கரான்,<br />அங்கரார்<br />அங்கவார்<br />அன்கராயர்.<br />அனகராயர்<br />அங்கதராயர்<br />அச்சமறியார்.<br />அச்சிப்பிரியர்<br />அச்சித்தேவர்.<br />அச்சுத்தேவர்.<br />அச்சுதத்தேவர்.<br />அச்சமறியார்<br />அச்சிராயர்<br />அச்சுதர்.<br />அச்சுதபண்டாரம்.<br />அச்சுதராயர்<br />அசையாத்துரையார்.<br />அசையாத்துரையர்<br />அடக்கப்பட்டார்.<br />அடைக்கப்பட்டார்<br />அடக்குப்பாச்சியார்<br />அடங்காப்பிரியர்<br />அடைவளைந்தார்.<br />அடவளைந்தார்.<br />அடைவளைஞ்சார்.<br />அண்டம்வளைந்தார்.<br />அண்டங்கொண்டார்.<br />அண்டப்பிரியர்<br />அண்டமுடையர்.<br />அண்டக்குடையர்<br />அண்டாட்சியார்<br />அண்ணாகொண்டார்<br />அண்ணுண்டார்.<br />அண்ணூத்திப்பிரியர்.<br />அண்ணுத்திப்பிரியர்.<br />அண்ணுப்பிரியர்.<br />அதிகமார்.<br />அதியமார்<br />அதியபுரத்தார்<br />அதிகாரி<br />அதிகாரியார்<br />அதிகையாளியார்<br />அத்திப்பிரியர்<br />அத்தியாக்கியார்.<br />அத்திரியாக்கியார்.<br />அத்திரிமாக்கியார்<br />அத்திரியர்.<br />அத்திராயர்.<br />அத்தியரையர்.<br />அத்திஅரையர்.<br />அத்தியாளியார்.<br />அநந்தர்.<br />அறந்தர்.<br />அமரகொண்டார்.<br />அமரண்டார்.<br />அமராண்டார்<br />அம்பர்கொண்டார்<br />அம்பராண்டார்<br />அம்பர்த்தேவர்<br />அம்பாணர்.<br />அம்பலத்தார்.<br />அம்பலம்.<br />அம்பானையர்<br />அம்பானைத்தேவர்<br />அம்மலத்தேவர்.<br />அம்மாலைத்தேவர்.<br />அம்மானைத்தேவர்.<br />அம்பானைத்தேவர்<br />அம்பானை<br />அம்மையார்.<br />அம்மையர்<br />அம்மையன்<br />அம்மையத்தரையர்<br />அம்மையத்தேவர்.<br />அம்மையதேவர்<br />அயிரப்பிரியர்<br />அரதர்<br />அரசர்.<br />அரசதேவர்<br />அரசப்பிரியர்.<br />அரசுப்பிரியர்<br />அரசாண்டார்<br />அரசாளர்.<br />அரசாளியார்.<br />அரசாட்சியார்.<br />அரசுகொண்டார்<br />அரசுக்குடையார்.<br />அரசுக்குடையர்.<br />அரசுடையார்.<br />அரசுடையர்<br />அரசுக்குளைச்சார்.<br />அரசுக்குவாச்சார்.<br />அரசுக்குழைத்தார்.<br />அரிப்பிரியர்<br />அரியப்பிள்ளை.<br />அரியபிள்ளை.<br />அரியதன்.<br />அருண்மொழித்தேவர்.<br />அருமொழிதேவர்.<br />அருமடார்<br />அருமத்தலைவர்<br />அருமநாடார்.<br />அருமைநாடார்.<br />அருமநாடர்.<br />அருமடார்.<br />அருவாநாடர்.<br />அருவநாடார்<br />அருமநாட்டார்.<br />அருமைநாட்டார்.<br />அருவாநாட்டார்<br />அருவாத்தலைவர்.<br />அருவாத்தலையர்.<br />அலங்காரப்பிரியர்.<br />அலங்கற்பிரியர்.<br />அல்லிநாடாள்வார்.<br />அலும்புள்ளார்<br />அன்னக்கொடியார்.<br />அன்னக்கொடியர்.<br />அன்னமுடையார். .<br />அன்னவாயில்ராயர்.<br />அன்னவாசல்ராயர்.<br />அண்ணவசல்ராயர<br />ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஆரக்கண்ணியர்<br />ஆரஞ்சுற்றியார்.<br />ஆரச்சுத்தியார்<br />ஆர்சுற்றியார்.<br />ஆர்சுத்தியார்.<br />ஆரிச்சுற்றியார்<br />ஆரம்பூண்டார்.<br />ஆரமுண்டார்.<br />ஆரூரார்.<br />ஆரூராண்டார்<br />ஆரூராளியார்.<br />ஆராளியார்<br />ஆலங்கொண்டார்<br />ஆலத்தொண்டார்.<br />ஆலத்தொண்டமார்<br />ஆலத்தரையர்.<br />ஆலப்பிரியர்.<br />ஆளற்பிரியர்.<br />ஆளம்பிரியர்.<br />ஆலம்பிரியர்<br />ஆவத்தியார்.<br />ஆவத்தயர்.<br />ஆவத்தார்.<br />ஆவணத்தார்<br />ஆவாண்டார்.<br />ஆவாண்டையார்<br />ஆவண்டார்<br />ஆவாளியார்.<br />ஆதாழியார்.<br />ஆதியபுரத்தார்<br />ஆளியார்.<br />ஆள்காட்டியார்.<br />ஆள்காட்டியர்<br />ஆற்க்காடுராயர்<br />ஆநந்தர்.<br />ஆஞ்சாததேவர்.<br /><br />இ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />இன்புச்செட்டி<br />இரட்டப்பிரியர்.<br />இரட்டப்பிலியர்<br />இராக்கதர்.<br />இராக்கசர்.<br />இராங்கிப்பிலியர்.<br />இராங்கப்பிரியர்<br />இராங்கியர்<br />இராசகுலம்<br />இராசாளியார்.<br />இராயாளியார்.<br />இராஜாளியார்.<br />இராதராண்டார்.<br />இராரண்டார்<br />இராதராயர்.<br />இராதரார்.<br />இராதரன்<br />இராமலிங்கராயதேவர்.<br />இராலிங்கராயதேவர்.<br />இராயங்கொண்டார்.<br />இராயமுண்டார்.<br />இராயதேவர்.<br />இராயர்<br />இராயப்பிரியர்.<br />இராசப்பிரியர்.<br />இராசாப்பிரியர்.<br />இராயாண்டார்.<br />இறையாண்டார்.<br />இராரண்டர்.<br />இராயாளர்<br />இருங்களர்.<br />இருங்கள்ளர்.<br />இருங்களார்<br />இருங்கோளர்.<br />இருங்கோஇளர்.<br />இரும்பர்<br />இருப்பரையர்<br />இளங்கொண்டார்.<br />இளமுண்டார்.<br />இளந்தாரியார<br /><br />ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஈச்சங்கொண்டார்.<br />ஈங்கொண்டார்<br />ஈழங்கொண்டர்.<br />ஈழமுண்டார்<br />ஈழ்த்தரையர்<br /><br />உ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />உத்தங்கொண்டார்.<br />உத்தமுண்டார்<br />உத்தமங்கொண்டார்.<br />உத்தப்பிரியர்.<br />யுத்தப்பிரியர்.<br />உத்தமாண்டார்.<br />உத்தமண்டார்.<br />உத்தாரப்பிரியர்.<br />உத்தாரப்பிலியர்.<br />உய்யக்கொண்டார்.<br />உதாரப்பிரியர்.<br />உதாரப்பிலியர்<br />உலகங்கத்தார்.<br />உலகம்காத்தார்<br />உலவராயர்<br />உலகுடையார்.<br />உலகுடையர்<br />உலகுய்யர்.<br />உலயர்<br />உழுக்கொண்டார்<br />உழுப்பிரியர்.<br />உழுவாண்டார்.<br />உழுவண்டார்.<br />உழுவாளர்<br />உழுவாளியார்.<br />உழுவாட்சியார்.<br />உழுவுடையார்.<br />உழுவுடையர்.<br />உரங்கார்<br />உறந்தைகொண்டார்<br />உறந்தைப்பிரியர்<br />உறந்தையர்<br />உறந்தையாண்டார்<br />உரந்தையாளர்<br />உறந்தையாளியார்.<br />உறந்தையாட்சியார்.<br />உறந்தையுடையார்.<br />உறந்தையுடையர்.<br />உறந்தைராயர்<br />உறயர்.<br />உறியர்<br />ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஊணர்.<br />ஊணியர்<br />ஊணியார்<br />ஊமத்தயர்<br />ஊமத்தநாடார்.<br />ஊமத்தநாடர்.<br />உமத்தரையர்<br />ஊமைப்பிரியர்.<br />ஊமைப்பிலியர்<br />ஊரத்திநாடார்.<br />ஊரத்தியார்.<br />ஊரத்தியர்.<br />ஊரான்பிலியர்.<br />ஊரர்ன்பீலியர்.<br /><br />எ எழுத்தில் பட்டபெயர்கள்<br /><br />எண்ணாட்டுப்பிரியர்,<br />எத்திப்பிரியர்,<br />எத்தொண்டார்,<br />ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />ஏத்திப்பிரியர்,<br />ஏத்திரிப்பிரியர்<br />எத்தியப்பிரியர்.<br />ஏத்தொண்டார்<br />ஏகம்பத்தொண்டார்<br />ஏகம்பத்துப்பிரியர்.<br />ஏன்னாட்டுப்பிரியர்<br />ஏனாதிகொண்டார்<br />ஏனாதிநாட்டுப்பிரியர்.<br />ஏனாதிப்பிரியர்,<br />ஏனாதியார்<br />ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஐயப்பிரியர்,<br />ஐரைப்பிரியர்,<br />ஐந்நூற்றுப்பிரியர்.<br /><br />ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.<br /><br />ஒண்டிப்பிரியர்,<br />ஒண்டிப்பிலியர்.<br />ஒண்டிப்புலியார்<br />ஒளிகொண்டார்<br />ஒளிப்பிரியர்<br />ஒளியாண்டார்<br />ஒளியாளார்<br />ஒளியாளியார்.<br />ஒளியாட்சியார்<br />ஒளியுடையார்,<br />ஒளியுடையர்<br />ஒளிராயார்.<br />ஒளிவிராயர்<br />ஒற்றையார்.<br />ஒற்றையர்<br />ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஓசையார்,<br />ஓசையர்<br />ஓடம்போக்கியார்<br />ஓட்டம்பிடுக்கியார்,<br />ஓட்டம்பிடிக்கியார்<br />ஓந்திரியர்,<br />ஓந்திரையர்,<br />ஓந்தரையர்<br />ஓமசையர்,<br />ஒமனாயர்,<br />ஓனாயர்<br />ஓமாந்தரையர்<br />ஓமாமரையர்<br />ஓமாமுடையர்<br />ஓம்பிரியர்<br />ஓமாமெபிரியர்,<br />ஓயாம்பிலியர்<br /><br />க எழுத்தில் பட்டபெயர்கள்<br /><br />கங்கர்<br />கங்கநாட்டார்,<br />கங்கநாடர்,<br />கங்கைநாடர்,<br />கங்கைநாட்டார்,<br />கங்கநாட்டார்<br />கங்காளநாட்டார்<br />கங்கைராயர்<br />கச்சிராயர்,<br />கச்சைராயர்,<br />கச்சியராயர்<br />கஞ்சர்<br />கஞ்சராயர்<br />கடம்பர்<br />கடம்பரார்<br />கடம்பையர்<br />கடம்பராயர்,<br />கடம்பைராயர்<br />கடம்பப்பிரியர்,<br />கடியப்பிலியர்<br />கடாரம்கொண்டார்,<br />கடாரத்தலைவர்,<br />கடாத்தலைவர்,<br />கடாத்தலையர்<br />கடாரத்தரையர்,<br />கடாத்திரியர்<br />கடாரந்தாங்கியார்,<br />கடாரம்தாங்கியார்<br />கட்டத்தேவர்<br />கட்டராயர்<br />கட்டவிடார்<br />கட்டுவிடான்<br />கட்டவெட்டியார்<br />கட்டைகொண்டார்,<br />கட்டைக்குண்டார்<br />கட்டையார்,<br />கட்டயர்<br />கட்டையாளியார்,<br />கட்டாணியார்<br />கண்டப்பிரியர்<br />கண்டபிள்ளை,<br />கண்டப்பிள்ளை,<br />காடப்பிள்ளை<br />கண்டர்,<br />கன்னைக்காரர்<br />கன்னக்காரர்<br />கவுண்டர்<br />கண்டராயர்,<br />கண்டவராயர்<br />கண்டர்கிள்ளி,<br />கண்டர்சில்லி<br />கண்டியர்,<br />கண்டியார்<br />கண்டுவார்<br />கண்ணரையர்<br />கணியர்<br />கதவடியார்<br />கத்தரிகொண்டார்,<br />கத்தூரிமுண்டார்<br />கத்தரிநாடர்,<br />கத்திநாடர்<br />கத்தரியர்,<br />கத்திரியர்,<br />கத்தூரியர்<br />கத்தரியாளியார்<br />கரங்கொண்டார்,<br />கரமுண்டார்<br />கரம்பைகொண்டார்<br />கரடியார்,<br />கருடியார்<br />கரம்பராயர்<br />கரம்பையார்,<br />கரம்பையர்,<br />கரம்பியத்தார்<br />கருக்கொண்டார்,<br />கருத்துண்டார்,<br />கருப்பூண்டார்<br />கருடிகருப்பக்கள்ளர்<br />கருப்பற்றியார்,<br />கருப்பட்டியார்,<br />கரும்பற்றியார்,<br />கருப்பட்டியர்<br />கருப்பிரியர்<br />கருப்பையர்,<br />கருப்புளார்<br />கருமண்டார்,<br />கரமுண்டார்<br />கரும்பராயர்<br />கரும்பர்,<br />கருமர்<br />கரும்பாண்டார்<br />கரும்பாளர்<br />கரும்பாளியார்,<br />கரும்பாட்சியார்<br />கரும்புகொண்டார்<br />கரும்புடையர்<br />கரும்பூரார்<br />கருவபாண்டியர்<br />கருவாண்டார்<br />கருவாளர்<br />கருவாளியார்,<br />கருவாட்சியார்<br />கருவுடையார்,<br />கருவுடையர்<br />கருவூரார்,<br />கருப்பூரார்<br />கருப்பக்கள்ளன்<br />கலயர்<br />கலிங்கராயர்,<br />கலிங்கராயதேவர்,<br />கலியர்<br />கலியனார்<br />கலியாட்சியார்<br />கலிராயர்<br />களத்துவென்றார்<br />களந்தண்டார்,<br />களந்தையாண்டார்<br />களபர்,<br />களவர்,<br />களாவர்,<br />களர்<br />களரி<br />கள்வன்<br />களப்பாளர்,<br />களப்பளார்,<br />களப்பிலார்,<br />களப்பிரர்<br />களப்பாளியார்,<br />களப்பாடியார்<br />களப்பாள்ராயர்,<br />களப்பாளராயர்<br />களள்குழியார்<br />களமுடையார்,<br />களமுடையர்<br />களக்குடையார்,<br />களக்குடையர்,<br />களக்கடையர்,<br />கழுத்திரையர்<br />கக்குடையர்<br />கனகராயர்<br />கன்னகொண்டார்<br />கன்னக்குச்சிராயர்<br />கன்னதேவர்<br />கன்னபாண்டியர்<br />கன்னப்படையார்,<br />கன்னப்படையர்,<br />கன்னப்பட்டையார்<br />கன்னப்பிரியர்<br />கன்னமுடையார்,<br />கன்னமுடையர்<br />கன்னராயர்,<br />கன்னவண்டி<br />கண்வாண்டார்<br />கந்தானி<br />கன்னிராயர்<br />கன்னாண்டார்<br />கன்னாளர்<br />கன்னாளியார்,<br />கன்னாட்சியார்<br />கா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />காங்கயார்,<br />காங்கயர்,<br />காங்கெயர்,<br />காங்கேயர்,<br />காங்கியர்<br />காசிநாடர்,<br />காசிநாடார்<br />காசிராயர்<br />காடவராயர்<br />காடுவெட்டி,<br />காடுவெட்டியார்<br />காராட்சியார்<br />காராண்டார்<br />காராளர்<br />காரி,<br />காரியார்<br />காருடையார்,<br />காருடையர்<br />காரைக்காச்சியார்<br />காரையாட்சியார்<br />கார்கொண்டார்<br />கார்ப்பிரியர்<br />கார்யோகர்<br />கார்யோகராயர்<br />காலாடியார்,<br />காவாடியார்<br />காவலகுடியார்,<br />காவலகுடியர்,<br />காலாக்குடியார்,<br />காலாக்குடியர்<br />காளாக்குழியார்<br />காலிங்கராயர்<br />காலிங்கராயதேவர்<br />காவலாளியார்,<br />காவலியார்,<br />காவாலியார்,<br />காவளியார்,<br />காளியார்<br />காவிரிவெட்டி,<br />காவெட்டி,<br />காக்கரிவெட்டி<br />காவெட்டார்<br /><br />கி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />கிடாத்திரியார்<br />கிருட்டினர்<br />கிளாவர்<br />கிளாக்கர்<br />கிளக்கட்டையார்<br />கிளாக்குடையார்<br />கிளாக்குடையர்<br />கிளாக்கடையார்,<br />கிளாக்கடையர்<br />கிள்ளியார்<br />கிளியிநார்<br />கிள்ளிகண்டார்,<br />கிளிகண்டார்,<br />கிள்ளிகொண்டார்,<br />கிள்ளிநாடர்,<br />கிளிநாடர்<br />கிள்ளியாண்டார்,<br />கிளியாண்டார்,<br />கிளிப்பாண்டார்<br />கிள்ளிராயர்,<br />கிளிராயர்<br />கிளுப்பாண்டார்<br />கிழண்டார்<br /><br />கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />கீரக்கட்டையர்,<br />கீரைக்கட்டையார்<br />கீரமுடையார்,<br />கீரமுடையர்,<br />கீருடையார்,<br />கீருடையர்,<br />கீழுடையர்<br />கீரரையர்,<br />கீரையர்<br />கிழப்பிரியர்<br />கீழரையர்<br />கீழண்டார்,<br />கீழாண்டார்<br />கீழாளர்<br />கீழாளியார்,<br />கீழாட்சியார்<br />கீழையர்<br />கீழாளியார்,<br />கீழாட்சியார்<br />கீழுடையார்,<br />கீழுடையர்<br />கீழ்க்கொண்டார்<br />கு எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />குங்க்கிலியர்<br />குச்சராயர்,<br />குச்சிராயர்,<br />குச்சியராயர்<br />குடிகொண்டார்,<br />குடிக்கமுண்டார்,<br />குடியாளர்,<br />குடிபாலர்<br />குட்டுவர்<br />குட்டுவழியர்,<br />குட்டுவள்ளியர்<br />குண்டையர்,<br />குமதராயர்<br />குமரர்<br />குமரண்டார்,<br />குமாரண்டார்,<br />குமாராண்டார்,<br />குமறண்டார்,<br />குமரையாண்டார்,<br />குமரையண்டார்<br />குமரநாடர்<br />கும்பத்தார்,<br />கும்பந்தார்<br />கும்மாயன்<br />குருகுலராயர்<br />குளிகொண்டார்<br />குழந்தைராயர்,<br />குறுக்கண்டார்,<br />குறுக்காண்டார்,<br />குறுக்கொண்டார்<br />குறுக்களாஞ்சியார்<br />குறுக்காளர்<br />குறுக்காளியார்,<br />குறுக்காட்சியார்<br />குறுக்கைப்பிரியர்<br />குருக்கையர்<br />குருக்கையாண்டார்<br />குருக்குடையார்,<br />குருக்குடையர்<br />குறும்பர்<br />குறும்பராயர்<br />கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />கூசார்,<br />கூர்சார்<br />கூடலர்<br />கூட்டர்<br />கூத்தப்பராயர்,<br />கூரார்,<br />கூராயர்<br />கூரராயர்,<br />கூரராசர்<br />கூழாக்கியார்<br />கூழாளியார்,<br />கூழாணியார்<br />கூழையர்<br />கே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />கேரளராயர்<br />கேளராயர்<br />கேரளாந்தகன்<br />கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />கொங்கணர்<br />கொங்கரையர்,<br />கொங்ககரையர்,<br />கொங்குதிரையர்<br />கொங்குராயர்<br />கொடிக்கமுண்டார்,<br />கொடிகொண்டார்,<br />கொடியாளர்,<br />கொடிபாலர்<br />கொடிராயர்,<br />கொடிக்கிராயர்,<br />கொடிக்கவிராயர்<br />கொடும்பர்,<br />கொடும்பையர்<br />கொடும்பராயர்,<br />கொடும்பைராயர்,<br />கொடும்புராயர்<br />கொடும்பாளுர்ராயர்,<br />கொடும்மளுர்ராயர்<br />கொடும்பிராயர்,<br />கொடும்புலியர்,<br />கொடுப்புலியர்,<br />கொடுப்புலியார்<br />கொடும்பைப்பிரியர்,<br />கொடும்பப்பிரியர்<br />கொடும்பையரையர்<br />கொட்டையண்டார்,<br />கொம்பட்டி<br />கொல்லத்தரையர்,<br />கொல்லமுண்டார்<br />கொழுந்தராயர்<br />கொழந்தைராயர்,<br />கொழந்தராயர்,<br />கொழுந்தைராயர்,<br />கொளந்தைராயர்<br />கொற்றங்கொண்டார்<br />கொற்றப்பராயர்,<br />கொத்தப்பராயர்<br />கொற்றப்பிரார்,<br />கொற்றப்பிரியர்,<br />கொற்றபிரியர்,<br />கொத்தப்பிரியர்<br />கொற்றமாண்டார்,<br />கொத்தமாண்டார்<br />கொற்றரையர்<br />கொற்றாண்டார்<br />கொற்றாளர்<br />கொற்றாளியார்,<br />கொற்றாட்சியார்<br />கொன்றையர்,<br />கொன்டையர்,<br />கொண்டையர்<br />கொன்னமுண்டார்<br />கொப்பாண்டியர்<br />கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />கோட்டரையர்<br />கோட்டையரையர்,<br />கோட்டைத்திரையர்<br />கோட்டைகருட்டியார்<br />கோட்டைமீட்டர்<br />கோட்டையாண்டார்,<br />கோதப்பிரார்<br />கோரர்<br />கோதண்டப்பிரியர்,<br />கோதண்டப்புலியர்<br />கோபாண்டியர்,<br />கோப்பணர்,<br />கோப்பர்<br />கோபாலர்<br />கோப்புலிங்கம்<br />கோப்பனார்<br />கோன்றி<br />கோழயர்,<br />கோழியர்<br />கோழிராயர்<br />கோறர்<br />கோனேரி<br />கோனெரிகொண்டார்<br />கோனெரிமேல்கொண்டார்,<br />கோனெரிமேல்கொண்டான்,<br />கோனெரிமேற்கொண்டார்<br />கோனாடுகொண்டார்<br />கை எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />கைலாயதேவர்<br />கைலாயராயர்<br />கையராயர்<br /><br />ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்<br /><br />சக்கரர்<br />சக்கரை,<br />சர்க்கரை,<br />சக்கரையர்,<br />சாக்கரையர்<br />சக்கராயர்,<br />சக்காராயர்<br />சக்கரநாடர்<br />சக்கரநாட்டார்<br />சக்கரப்பநாட்டாள்வார்,<br />சக்கரையப்பநாட்டாள்வார்,<br />சர்க்கரையப்பநாட்டாள்வார்<br />சன்னவராயர்,<br />சனகராயர்,<br />சங்கத்தியார்,<br />சங்காத்தியார்,<br />சங்காத்தியர்,<br />சங்கப்பிரியர்,<br />சங்கப்பிலியர்,<br />சங்கேந்தியார்<br />சங்கரர்<br />சங்கரதேவர்<br />சங்கரராசர்<br />சங்கரராயர்<br />சரபோதி<br />சண்டப்பிரதேவர்<br />சத்திரங்கொண்டார்<br />சந்திரதேவர்<br />சமயர்,<br />சம்பட்டி<br />சமையர்<br />சமயதேவர்<br />சமயாளியார்,<br />சமயாட்சியார்<br />சட்டம்பி<br />சம்பிரதியார்<br />சம்பிரத்தேவர்,<br />சம்பிரதேவர்<br />சம்புராயர்<br />சம்புவராயர்<br />சம்மதிராயர்<br />சரவணர்,<br />சரவர்<br />சயங்கொண்டார்,<br />சவுட்டியார்,<br />சமட்டியார்,<br />சம்பட்டியார்<br />சவுளியார்<br />சன்னநாடர்,<br />சன்னாடர்<br />சன்னராயர்,<br />சன்னவராயர்<br />சவுளி<br />சா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />சாகோட்டைதாங்கியார்,<br />சாகொடைதாங்கியார்<br />சாணர்,<br />சாணையர்,<br />சாணரையர்<br />சானூரர்<br />சாதகர்<br />சாத்தயர்<br />சாத்தரையர்<br />சாமுத்தரையர்,<br />சாமுத்திரையர்,<br />சாமுத்திரியர்<br />சாம்பாளியார்,<br />சாம்பலாண்டியார்<br />சாலியதேவர்<br />சாளுக்கியர்<br />சாளுவர்<br />சாவளியார்,<br />சாவாடியர்,<br />சாடியார்<br />சி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />சிங்களநாடர்,<br />சிங்கநாடார்<br />சிங்களப்பிரியர்,<br />சிங்கப்பிலியர்,<br />சிங்கப்பீலியர்,<br />சிங்கப்புலியர்<br />சிக்கராயர்,<br />சிங்கராயர்<br />சிங்களராயர்<br />சிங்களர்,<br />சிங்களார்<br />சிங்களாளியர்,<br />சிங்களாந்தகன்,<br />சிங்களேந்தியார்<br />சிங்காரியர்,<br />சிங்காரிக்கர்<br />சிந்துராயர்<br />சிட்டாட்சியார்,<br />சிற்றாட்சியார்,<br />சித்தாட்சியார்<br />சிந்துராயர்<br />சிலம்பர்,<br />சிலுப்பர்,<br />சிலுப்பியர்,<br />சிலுகியர்,<br />சிலுப்பியார்<br />சிவலிதேவர்<br />சிவலிங்கதேவர்<br />சிவன்<br />சிவந்தாக்கி<br />சிறுநாடர்<br />சிறுநாட்டுராயர்<br />சிறுப்பிரியர்<br />சிறுமாடர்,<br />சிறுமடார்<br />சிறுராயர்<br />சீனத்தரயைர்<br />சு எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />சுக்கிரர்<br />சுக்கிராயர்,<br />சுக்கிரபராயர்,<br />சுக்கிரியராயர்<br />சுண்டையார்,<br />சுண்டையர்,<br />சுன்றயர்<br />சுத்தவீரர்,<br />சுற்றிவீரர்<br />சுந்தர்<br />சுந்தரராயர்<br />சுரக்குடியார்,<br />சுரக்குடையர்,<br />சுரைப்பிடுங்கியார்,<br />சுரப்பிடுங்கியர்,<br />சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />சூரக்குடையர்,<br />சூரக்கொடையர்<br />சூரப்பிடுங்கியர்<br />சூரக்கோட்டையார்,<br />சூரக்கோட்டையர்<br />சூரப்பிரியர்,<br />சூரப்பிலியர்<br />சூரயர்,<br />சூரியர்<br />செ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />செட்டியார்<br />செட்டரையர்<br />செம்படையார்,<br />செம்படையர்,<br />செம்புடையர்<br />செம்பரையர்<br />செம்பியங்கொண்டார்,<br />செம்பொன்கொண்டார்<br />செம்பியத்தரசு<br />செம்பியதரையர்<br />செம்பியப்பிரியர்,<br />செம்பிலியர்,<br />செம்பிழியர்<br />செம்பியமுடையார்,<br />செம்பியமுடையர்<br />செம்பியமுத்தரசு,<br />செம்பியமுடையர்<br />செம்பியமுத்தரையர்,<br />செம்பியமுத்திரியர்<br />செம்பியர்,<br />செம்பர்,<br />செம்பொர்<br />செம்பியரையர்<br />செம்மைக்காரர்<br />செம்மைகொண்டார்<br />செயங்கொண்டார்,<br />செங்கிடியர்<br />செந்தார்,<br />செந்தியார்<br />செல்லர்<br />செல்லரையர்<br />செழியதரையர்<br />செனவராயர்,<br />சென்னியாண்டார்,<br />சென்னண்டார்<br />சென்னிராயர்<br />சென்னித்தலைவர்<br />சென்னிநாடர்,<br />சென்னிகொண்டார்,<br />சென்னாடார்<br />சே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />சேனைகொண்டார்,<br />சேனக்கொண்டார்<br />சேனைநாடர்,<br />சேனைநாடார்<br />சேசேணர்,<br />சேணரையர்,<br />சேணாடர்,<br />சேணாநாடார்,<br />சேனைநாடார்,<br />சேணாண்டார்,<br />சேண்கொண்டார்,<br />சேனக்கொண்டார்,<br />சேனைக்கொண்டார்,<br />சேண்டப்பிரியர்,<br />சேண்டாப்பிரியர்,<br />சேண்பிரியர்,<br />சேண்ராயர்,<br />சேதுராயர்,<br />சேதிராயர்<br />சேதிரார்,<br />சேதுரார்<br />சேதுநாடர்,<br />சேதிநாடர்<br />சேந்தமுடையார்,<br />சேந்தமுடையர்,<br />சேந்தமடையார்<br />சேந்தராயர்,<br />சேந்தர்,<br />சேந்தூரியர்,<br />சேத்தூரியர்<br />சேய்ஞலரையர்,<br />சேய்ஞலாண்டார்<br />சேய்ஞலாளர்<br />சேய்ஞலாளியர்,<br />சேய்ஞலாட்சியார்<br />சேய்ஞற்கொண்டார்,<br />சேங்கொண்டார்<br />சேய்ஞற்பிரியர்<br />சேய்நற்பிரியர்<br />சேய்ப்பிரியர்<br />சேய்ப்பிளர்,<br />சேப்பிளார்,<br />சேப்பிழார்<br />சேரமுடியர்,<br />சேறைமுடியர்<br />சேர்வைகாரர்,<br />சேர்வை<br />சேலைக்கொண்டார்<br />சேறியர்<br />சேறைராயர்<br />சேற்றூரரையர்<br />சேனாதிபதி,<br />சேனாதிபதியார்,<br />சேனாபதியார்,<br />சேனாதியார்,<br />சேனாதி,<br />சேனாதிபர்<br />சேனைகொண்டார்<br />சேனைத்தலைவர்,<br />சேனைத்தலையர்<br />சேனைநாடார்<br />சேவன்<br />சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />சொக்கராயர்,<br />சொரப்பரையர்,<br />சொரப்பளிங்கியார்<br />சொறியர்<br /><br />சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />சோணாடர்<br />சோணாடுகொண்டார்,<br />சோணாருண்டார்<br />சோணையர்<br />சோதிரையர்<br />சோமணநாயக்கர்,<br />சோமநாயக்கர்,<br />சோதிரியர்<br />சோமநாடர்,<br />சோமநாடார்<br />சோழர்,<br />சோழகர்,<br />சோழயர்,<br />சோழவர்,<br />சோலையர்,<br />சோமணர்<br />சோழன்<br />சோழகங்கநாட்டார்,<br />சோழகங்கர்,<br />சோழகன்னகுச்சிராயர்<br />சோழசனகராசர்<br />சோழகேரளர்<br />சோழகோன்<br />சோழங்கர்<br />சோழங்கதேவர்,<br />சோழகங்கதேவர்<br />சோழங்கநாடர்,<br />சோழங்கநாடார்<br />சோழங்கொண்டார்<br />சோழசனகராசர்,<br />சோழதரையர்,<br />சோழதிரையர்,<br />சோழதிரியர்,<br />சோழுதிரையர்,<br />சோதிரையர்<br />சோழதேவர்,<br />சோமதேவர்<br />சோழநாடர்,<br />சோமநாடர்,<br />சோமநாடார்<br />சோழநாயகர்<br />சோழபல்லவர்<br />சோழபாண்டியர்,<br />சோழப்பிரியர்<br />சோழரசர்,<br />சோமரசர்<br />சோழராசர்,<br />சோமராசர்<br />சோழரையர்<br />சோழயோத்தியராசர்<br />சோழங்கிளையார்<br />சோழாட்சியார்,<br />சோமாசியார்<br />ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />ஞானிசேவகர்<br />ஞானசெல்வர்<br />ஞானியர்<br />த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்<br /><br />தக்கோலர்<br />தக்கோலாக்கியர்,<br />தக்கோலாக்கியார்,<br />தனஞ்சுரார்<br />தக்கடியார்<br />தஞ்சைக்கோன்<br />தஞ்சைராயர்,<br />தஞ்சிராயர்<br />தனஞ்சராயர்<br />தண்டத்தலைவர்,<br />தண்டத்தலையர்,<br />தண்டநாயகர்<br />தத்தாண்டார்,<br />தத்துவண்டார்,<br />தத்துவாண்டையார்,<br />தமிழுதரையர்<br />தழிஞ்சிராயர்<br />தம்பாக்கியார்,<br />தம்பாக்குடிக்கியார்<br />தம்பிராயர்,<br />தம்பிரார்<br />தலைமலையார்,<br />தலைமுறையார்<br />தலையர்,<br />தலைவர்<br />தலைராயர்,<br />தனராயர்<br />தலைசைராயர்,<br />தனசைராயர்<br />தளவாய்<br />தளிகொண்டார்<br />தளிதியர்<br />தளிநாடர்<br />தளிப்பிரியர்<br />தளியர்<br />தளியாண்டார்<br />தளியாளர்<br />தளியாளியார்,<br />தளியாட்சியார்<br />தளியுடையார்<br />தனிராயர்<br />தனுசர்,<br />தனுச்சர்<br />தன்மபால்குடிக்கியார்<br />தா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />தாங்கியர்<br />தாளிதியார்<br />தாளியர்<br />தாளதியார்<br />தாந்தாணி<br />தானாதியார்<br />தானாதிபதியார்<br />தானாபதியார்<br />தானாதிபர்<br />தானைத்தலைவர்,<br />தானைத்தலையர்<br />தான்தோன்றியார்,<br />தான்தோணியார்<br />தாக்கலாக்கியார்<br /><br />தி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />திண்ணாப்பிரியர்<br />தின்னாப்பிரியர்,<br />தியாகர்,<br />தியாகி<br />திராணியார்,<br />திராணியர்<br />தியேட்டாளர்<br />திருக்கட்டியர்,<br />திருக்காட்டியர்,<br />திருக்காட்டியார்<br />திருக்காட்டுராயர்<br />திருப்பூட்சியார்<br />திருப்பூவாட்சியார்,<br />திருப்புழுச்சியார்,<br />திருவளச்சியார்<br />திருமக்கோடைதாங்கி,<br />திருவுடைதாங்கி<br />திருமயிலர்,<br />திருமார்<br />திருமயிலாண்டார்,<br />திருமயிலாட்சியார்,<br />திம்மாச்சியார்<br />திருமுடியார்<br />திருநாள்பிரியர்<br />து எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />துண்டர்,<br />துண்டயர்,<br />துண்டராயர்,<br />துண்டுராயர்,<br />துண்டீரராயர்<br />துவார்<br />துறைகொண்டார்<br />துரையமர்ந்தார்,<br />துறந்தார்<br />துறையாண்டார்,<br />துறவாண்டார்,<br />துறையுண்டார்<br /><br />தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />தெத்துவென்றார்,<br />தெத்துவெண்டார்<br />தெலிங்கராயர்<br />தென்கொண்டார்,<br />தெங்கொண்டார்,<br />தெங்கண்டார்,<br />தெங்கிண்டார்<br />தென்னங்கியர்<br />தென்னதிரையர்<br />தென்னப்பிரியர்,<br />தென்னரையர்,<br />தென்னறையர்<br />தென்னவராயர்<br />தென்னவன்,<br />தென்னர்<br /><br />தே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />தேசிராயர்,<br />தேசுராயர்<br />தேட்டாளர்<br />தேவர்<br />தேளி<br />தேவப்பிரியர்<br />தேவராயர்.<br />தேவாண்டார்,<br />தேவண்டார்<br />தேவாளர்<br />தேவாளியார்,<br />தேவாட்சியார்<br />தேவுகொண்டார்<br />தேவுடையார்,<br />தேவுடையர்<br /><br />தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />தொண்டார்<br />தொண்டர்<br />தொண்டையர்<br />தொண்டைப்பிரியர்,<br />தொண்டாப்பிரியர்<br />தொண்டைமான்,<br />தொண்டைமார்<br />தொண்டைமான்கிளையார்<br />தொண்டையர்<br />தொரையண்டார்<br />தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />தோப்பையார்,<br />தோப்பையர்<br />தோப்பைராயர்<br />தோன்றார்,<br />தோணார்<br />தோணாத்தி<br />தோப்பை<br />தோளர்<br />ந எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />நண்டர்<br />நண்டல்ராயர்<br />நண்டலாறுவெட்டி,<br />நண்டலாறுவெட்டியார்,<br />நண்டுவெட்டியார்,<br />நண்டுவெட்டி<br />நந்தியர்,<br />நந்தர்<br />நந்திராயர்,<br />நந்தியராயர்<br />நங்கியார்,<br />நரங்கியர்,<br />நரயர்,<br />நரியர்<br />நரங்கியப்பிரியர்,<br />நரங்கியப்பிலியர்,<br />நரங்கப்பிலியர்<br />நரசிங்கர்<br />நரசிங்கதேவர்,<br />நரங்கியதேவர்<br />நரசிங்கப்பிரியர்<br />நரசிங்கராயர்<br />நல்லப்பிரியர்<br />நல்லவன்னியர்<br />நல்லிப்பிரியர்,<br />நள்ளிப்பிரியர்<br />நன்னியர்,<br />நயினியர்,<br />நைனியர்,<br />நைனியார்<br />நன்னிராயர்<br /><br />நா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />நாகங்கொண்டார்<br />நாகதேவர்<br />நாகநாடர்<br />நாகப்பிரியர்<br />நாகர்,<br />நாகன்<br />நாகராயர்<br />நாகாண்டார்<br />நாகாளர்<br />நாகாளியார்,<br />நாகாட்சியார்<br />நாகுடையார்,<br />நாகுடையர்<br />நாணசிவன்,<br />நாணசேவர்,<br />நானசேவர்,<br />நாடர்,<br />நாடார்<br />நாட்டார்<br />நாட்டாள்வார்,<br />நாடாள்வார்,<br />நாடாவார்<br />நாட்டரசர்<br />நாடாவி<br />நாட்டரியார்<br />நாட்டரையர்,<br />நாட்டறையர்<br />நாய்க்கர்,<br />நாயக்கர்<br />நாய்க்காடியார்,<br />நாக்காடியார்,<br />நாய்க்காவாடியார்<br />நார்த்தேவர்,<br />நார்த்தவார்,<br />நாரத்தேவர்<br />நாவிளங்கியார்<br /><br />நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />நீலங்கொண்டார்<br /><br />நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />நெடுங்கொண்டார்,<br />நெடுமுண்டார்,<br />நெறிமுண்டார்<br />நெடுத்தர்,<br />நெடுத்தார்<br />நெடுந்தரையர்<br />நெடுவர்,<br />நெட்டையர்<br />நெடுவாண்டார்,<br />நெடுவண்டார்,<br />நெடுவாண்டையர்<br />நெடுவாளியார்,<br />நெடுங்காளியர்<br />நெல்லிகொண்டார்<br />நெல்லிதேவர்<br />நெல்லிப்பிரியர்,<br />நெல்லியர்<br />நெல்லியாண்டார்<br />நெல்லியாளர்<br />நெல்லியாளியார்,<br />நெல்லியாட்சியார்<br />நெல்லியுடையார்<br />நெல்லிராயர்<br /><br />ப எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />பகட்டுவார்,<br />பவட்டுவார்,<br />பவட்டுரார்<br />பகட்டுராயர்<br />பக்தாளர்<br />பங்களராயர்<br />பசும்படியார்,<br />பசும்பிடியார்,<br />பசும்பிடியர்<br />பசுபதியார்,<br />பசுபதியர்<br />பஞ்சரமார்<br />பஞ்சராயர்<br />பஞ்சரையர்<br />பஞ்சையர்<br />பஞ்சந்தரையர்,<br />பஞ்சநதரையர்<br />படைத்தலைவர்,<br />படைத்தலையர்<br />படையாட்சி,<br />படையாட்சியார்,<br />படையெழுச்சியார்<br />பட்சியர்<br />பட்டாண்டார்<br />பட்டாளர்<br />பட்டாளியார்,<br />பட்டாசியார்<br />பட்டுக்கட்டியார்<br />பட்டுகொண்டார்<br />பட்டுடையர்<br />பட்டுப்பிரியர்<br />பட்டுராயர்<br />பணிகொண்டார்<br />பணிபூண்டார்<br />பண்ணிக்கொண்டார்,<br />பண்ணிக்கொண்டர்,<br />பன்னிக்கொண்டார்,<br />பன்றிகொண்டார்<br />பன்னம் கொண்டார்<br />பண்ணிமுண்டார்,<br />பண்ணியமுண்டார்,<br />பண்ணிக்குட்டியார்<br />பண்டாரத்தார்<br />பத்தாண்டார்<br />பத்தாளர்,<br />பக்தாளர்,<br />பயத்தார்<br />பத்தாளியார்,<br />பத்தாட்சியார்,<br />பத்தாச்சியார்,<br />பெத்தாச்சியார்<br />பத்துகொண்டார்<br />பத்துடையார்,<br />பத்துடையர்<br />பதுங்கராயர்,<br />பதுங்கரார்,<br />பதுங்கிரார்,<br />பதுங்கியார்,<br />பதுங்கர்<br />பவம்பாளியர்<br />பம்பாளியார்<br />பம்பாளியர்,<br />பயிற்றுராயர்<br />பரங்கிலிராயர்,<br />பரங்கிராயர்<br />பரங்கியர்<br />பருதிகொண்டார்<br />பருதிிதேவர்<br />பருதிநாடர்<br />பருதிப்பிரியர்<br />பருதியர்<br />பருதியாண்டார்<br />பருதியாளர்<br />பருதியாளியார்,<br />பருதியாட்சியார்<br />பருதியுடையர்<br />பருதிராயர்<br />பருதிகொண்டார்<br />பருதிக்குடையார்<br />பருதிவாண்டையார்<br />பப்புவெட்டியார்<br />பலமுடையர்,<br />பலமுடியர்<br />பல்லவதரையர்<br />பல்லவநாடர்<br />பல்லவர்<br />பல்லவராயர்<br />பல்லவவாண்டார்,<br />பல்லவாண்டார்<br />பவட்டுவார்,<br />பாட்டுவார்<br />பழங்கொண்டார்,<br />பழனங்கொண்டார்,<br />பழங்கண்டார்<br />பழ்சைப்பிரியர்<br />பழசையர்,<br />பழசையார்<br />பழசையாளர்,<br />பழைசையாளர்<br />பழசையாளியார்,<br />பழைசையாளியார்,<br />பழைசையாட்சியார்,<br />பழசையாட்சியார்<br />பழத்தார்,<br />பழுவேட்டரையர்<br />பழைசைகொண்டார்<br />பழைசைநாடர்<br />பழைசையாண்டார்<br />பழைசையுடையார்<br />பழையாறுகொண்டார்<br />பழையாற்றார்<br />பழையாற்றரையர்<br />பனங்கொண்டார்<br />பனைகொண்டார்<br />பனைநாடர்<br />பனைப்பிரியர்<br />பனையதேவர்<br />பனையர்,<br />பன்னையர்,<br />பன்னையார்<br />பனையாண்டார்<br />பனையாளர்<br />பனையாளியார்,<br />பனையாட்சியார்<br />பனையுடையார்,<br />பனையுடையர்<br />பனைராயர்<br /><br />பா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />பாச்சிகொண்டார்,<br />பாச்சுண்டார்<br />பாச்சிப்பிரியர்,<br />பாப்பிலியர்,<br />பரிசப்பிலியர்<br />பாச்சிராயர்<br />பாச்சிலாளி,<br />பாச்சிலாளியார்,<br />பாண்டராயர்,<br />பாண்டுராயர்<br />பாண்டுரார்<br />பாண்டிராயர்<br />பாண்டியர்,<br />பாண்டியன்<br />பாண்டியராயர்<br />பாப்பரையர்<br />பாப்பிரியர்,<br />பாப்பிலியர்<br />பாப்புடையார்,<br />பாப்புடையர்<br />பாப்புரெட்டியார்,<br />பாம்பாளியார்,<br />பாம்பாளியர்,<br />பாலைநாடர்,<br />பானாடர்<br />பாலைநாட்டர்,<br />பானாட்டார்,<br />பால்நாட்டார்<br />பாலையர்,<br />பாலியர்,<br />பாலியார்பாலையாண்டார்,<br />பாலாண்டர்<br />பாலையுடையர்,<br />பாலுடையர்,<br />பாவுடையர்,<br />பவுடையார்<br />பாலைராயர்,<br />பால்ராயர்<br /><br />பி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />பிசலண்டார்<br />பிசலுண்டார்<br />பின்னாண்டார்<br />பின்னுண்டார்<br />பிச்சயன்,<br />பிச்சயர்<br />பிச்சயங்கிளையார்<br />பிச்சராயர்<br />பிச்சாண்டார்<br />பிச்சாளியார்,<br />பிச்சாளியர்,<br />பிச்சாடியர்,<br />பிச்சாடியார்<br />பிரமராயர்<br />பிரமர்<br />பிலியராயர்<br />பிள்ளைராயர்<br />பிலிமுண்டார்<br />பிலுக்கட்டி<br /><br />பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />பீலியர்<br />பீலிமுண்டார்<br /><br />பு எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />புத்தகழிச்சார்<br />புத்திகழிந்தார்,<br />புற்றில்கழிந்தார்,<br />புட்டில்கழிந்தார்<br />புலிகொண்டார்,<br />புலிக்கொடியர்,<br />புலிக்கொடியோர்,<br />புலிக்குட்டியார்,<br />புலிக்குட்டியர்,<br />புல்லுக்கட்டியர்<br />புலியாக்கியார்,<br />புலிக்கியார்,<br />புளுக்கியார்<br />புழுக்கி<br />புலியூரார்<br />புலிராயர்<br />புள்ளராயர்,<br />புள்ளவராயர்<br />புரங்காட்டார்<br />புறம்பயங்கொண்டார்,<br />புறம்பயத்தார்,<br />புறம்பயப்பிரியர்<br />புறம்பயமுடையர்<br />புறம்பயர்,<br />புறம்பயாண்டார்<br />புறம்பயாளர்<br />புறம்பயாளியார்,<br />புறம்பயாளியர்,<br />புறம்பயாட்சியார்,<br />புறம்பயாட்சியர்<br />புன்னாகர்,<br />புண்ணாக்கர்<br />புன்னைகொண்டார்<br />புன்னையர்,<br /><br />பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />பூனையர்<br />பூக்கட்டியார்<br />பூக்கொண்டார்<br />பூச்சியார்,<br />பூட்சியார்,<br />பூட்டங்கண்ணியர்<br />பூதரையர்,<br />பூதாங்கியார்,<br />பூராங்கியார்<br />பூங்காவணத்தார்<br />பூப்பிரியர்<br />பூராயர்<br />பூலார்<br />பூவர்<br />பூவாண்டார்,<br />பூவாண்டர்<br />பூவாளர்<br />பூவாளியார்,<br />பூவாட்சியார்<br />பூவுடையர்<br />பூழிநாடர்,<br />பூழிநாடார்<br />பூழியர்பிரான்<br />பூழியூரார்<br />பூழிராயர்<br />பூவனையரையர்<br /><br />பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />பெரிச்சிக்கணக்கர்<br />பெரியாட்சியார்<br />பெத்தாச்சி<br />பெரிச்சியார்<br />பே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />பேரரையர்,<br />பேதரையர்<br />பேயர்<br />பேதிரியர்<br />பைதுங்கர்<br /><br /><br />பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />பொதியர்,<br />பொய்யர்,<br />பொய்ந்தார்<br />பொம்மையர்<br />பொய்கொண்டார்,<br />பொய்யுண்டார்,<br />பொய்கையாண்டார்<br />பொய்ந்ததேவர்,<br />பொய்ந்தராயர்,<br />பொரிப்பொறுக்கியார்<br />பொறையர்<br />பொரைபொறுத்தார்<br />பொற்றையர்,<br />பொத்தையர்<br />பொத்தையன்<br />பொற்றைவெட்டியார்,<br />பொற்றைவெட்டி,<br />பொத்தன்வெட்டியார்<br />பொன்னங்கொண்டார்,<br />பொன்னமுண்டார்<br />பொன்பூண்டார்<br />பொன்னங்குட்டியார்<br />பொன்னக்குட்டி<br />பொன்னதேவர்<br />பொன்னவராயர்<br />பொன்னாண்டார்<br />பொன்னாப்பூண்டார்<br />பொன்னாரம்பூண்டார்<br />பொன்னாளியார்,<br />பொன்னானியார்,<br />பொன்னானீயார்,<br />பொன்மாரியார்<br />பொண்டவராயர்<br />போ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />போசளர்<br />போய்ந்தார்<br />போய்ந்தராயர்,<br />போய்ந்தரராயர்<br />போசுதேவர்<br />போரிற்கொளுத்தியார்,<br />போரைக்க்ப்ளுத்தியார்<br />போரிற்சுற்றியார்,<br />போரைச்சுற்றியார்<br />போரிற்பொறுக்கியார்,<br />போர்பொறுக்கியார்,<br />போர்க்கட்டியார்,<br />போர்க்கட்டியர்,<br />போர்க்காட்டியார்,<br />போறிர்கட்டியார்<br />போர்மூட்டியார்<br />போதரையர்<br />ம எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மங்கலதேவர்,<br />மங்கதேவர்,<br />மங்காத்தேவர்,<br />1503. மொங்கத்தேவர்<br />மங்கலத்தார்<br />மங்கலநாடர்<br />மங்கலப்பிரியர்<br />மங்கலராயர்<br />மங்கலர்,<br />மங்கலார்<br />மங்கலண்டார்<br />மங்கலாளர்<br />மங்கலளியார்,<br />மங்கலாட்சியார்<br />மங்கல்கொண்டார்<br />மட்டியார்,<br />மட்டையர்<br />மட்டையாண்டார்<br />மட்டைராயர்<br />மணவாளர்<br />மணிக்கிரார்<br />மணிராயர்<br />மண்கொண்டார்,<br />மங்கொண்டார்,<br />மங்கண்டார்,<br />மண்ணைகொண்டார்<br />மண்டலமாளியார்<br />மண்டலராயர்,<br />மண்டராயர்<br />மண்ணியார்,<br />மண்ணியர்,<br />மண்ணையார்,<br />மண்ணையர்,<br />மண்டலார்<br />மண்ணவேளார்<br />மணியர்,<br />மணியார்<br />மனவாரர்<br />மன்னயர்,<br />மன்னியர்<br />மண்ணிராயர்,<br />மணிக்கராயர்<br />மண்மலைக்காளியார்<br />மண்வெட்டிக்கூழ்வழங்கியார்,<br />மண்வெட்டியில்கூழ்வாங்கி<br />மதப்பிரியர்,<br />மதப்பிலியர்,<br />மதியாப்பிரியர்<br />மதமடக்கு<br />மநமடக்கு<br />மந்திரியார்,<br />மந்தியார்<br />மயிலாண்டார்,<br />மயிலாண்டர்<br />மருங்கராயர்,<br />பருங்கைராயர்,<br />கைராயர்<br />மலையர்<br />மலையமான்<br />மலையராயர்<br />மலையரையர்<br />மலைராயர்,<br />மலையராயர்<br />மல்லிகோண்டார்<br />மழநாடர்<br />மழவராயர்<br />மழவர்<br />மழவாளியார்,<br />மழுவாடியார்<br />மனமஞ்சார்<br />மன்னையர்,<br />மன்னையார்,<br />மன்னையர்,<br />மன்னியர்,<br />மண்ணியர்,<br />மண்ணையர்<br />மன்னசிங்கர்,<br />மன்னசிங்காரியார்<br />மன்னதேவர்<br />மன்னவேளார்,<br />மன்னவேள்<br />மன்றாடியார்<br /><br />மா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மாங்கொண்டார்<br />மாங்காடர்<br />மாங்காட்டார்<br />மாகாளியார்<br />மாதராயர்,<br />மாதைராயர்,<br />மாதுராயர்,<br />மாத்துராயர்<br />மாதவராயர்<br />மாதிரார்<br />மாதையர்,<br />மாதயர்<br />மாதையாண்டார்,<br />மாதயாண்டார்<br />மாத்துளார்<br />மாநாடர்,<br />மாடர்,<br />மாந்தராயர்<br />மாந்தையரையர்,<br />மாந்தரையர்<br />மாவிழிசுத்தியார்<br />மாதையுண்டார்<br />மாப்பிரியர்<br />மாமணக்காரர்<br />மாம்பழத்தார்,<br />பழத்தார்<br />மாலையிட்டார்<br />மால்<br />மாவலியார்<br />மாவாண்டார்,<br />மாவாண்டர்<br />மாவாளர்<br />மாவாளியார்,<br />மாவாட்சியார்<br />மாவுடையார்<br />மாவெற்றியார்,<br />மாவெட்டியார்<br />மாளிகைசுற்றியார்<br />மாளிச்சுற்றியார்,<br />மாளிச்சுத்தியார்<br />மாளிச்சர்<br />மாளுவராயர்<br />மானங்காத்தார்<br />மானத்தரையர்,<br />மானமுத்தரையர்<br />மானம்விழுங்கியார்,<br />மானவிழுங்கியார்,<br />மானமுழுங்கியார்<br />மான்சுத்தியார்<br /><br />மி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மின்கொண்டார்<br />மின்னாண்டார்<br />மின்னாண்டார்<br />மின்னாளியார்<br />மீனவராயர்<br /><br />மு எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />முடிகொண்டார்,<br />முடியைக்கொண்டார்<br />முட்டியார்<br />முணுக்காட்டியார்,<br />முனுக்காட்டியார்<br />முண்டார்,<br />முண்டர்<br />முதலியார்<br />முத்தரையர்<br />முத்துக்குமார்<br />மும்முடியார்,<br />மும்முடியர்<br />முருகர்<br />முறையார்<br />முனைகொண்டார்,<br />முனைமுண்டார்<br />முனைதரையர்,<br />முனையதிரியர்<br />முனையாளியார்,<br />முனையாட்சியார்<br /><br />மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மூங்கிலியார்,<br />மூங்கிலியர்<br />மூரியர்,<br />மூரையர்,<br />1651. முறையார்<br />மூவர்,<br />மூசி<br />மூசியார்<br />மூட்டார்<br />மூன்றர்,<br />மூக்குவெள்ளையர்<br />மூவராயர்கண்டார்<br />மூவரையர்<br />மூவாளியார்<br />மூவெற்றியார்,<br />மூவெட்டியார்,<br />மூளைவெட்டியார்<br />மூவேந்த்ரையர்<br />மூன்றாட்சியார்,<br />மூண்டவாசியார்,<br />மூண்டாசியார்<br /><br />மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மெய்க்கன்கோபாலர்<br />மெனக்கடார்,<br />மெனக்கடர்<br />மெட்டத்தேவர்<br /><br />மே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மேல்கொண்டார்,<br />மேற்கொண்டார்,<br />மேல்கொண்டார்<br />மேல்நாடர்,<br />மேனாடர்<br />மேல்நாட்டுராயர்,<br />மேனாட்டரையர்<br />மேனாட்டுத்தேவர்<br />மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />மொட்டதேவர்<br />மொட்டாளியார்,<br />மொட்டாளியர்,<br />மொட்டாணியர்<br />மோகூர்ப்பிரியர்,<br />மோதப்பிலியர்<br /><br />வ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />வயிராயர்,<br />வயிரவர்<br />வங்கணர்,<br />வங்கத்தரையர்<br />வங்கர்<br />வங்கராயர்,<br />வங்கனராயர்<br />வங்காரமுத்தரையர்,<br />வங்காரமுத்திரியர்,<br />வங்கானமுத்திரையர்<br />வஞ்சிராயர்,<br />வடுராயர்,<br />வடுகராயர்<br />வண்டர்,<br />வாண்டார்<br />வண்டதேவர்<br />வம்பாளியார்<br />வர்மர்<br />வலங்கொண்டார்,<br />வலங்கண்டார்<br />வல்லக்கோன்<br />வல்லங்கொண்டார்,<br />வல்லுண்டார்<br />வல்லத்தரசு,<br />வல்லத்தரசர்<br />வல்லத்தரையர்,<br />வல்லவரையர்<br />வல்லமாண்டார்<br />வல்லவராயர்<br />வல்லரண்டார்<br />வல்லாண்டார்,<br />வல்லண்டார்<br />வல்லாளதேவர்,<br />வள்ளாளதேவர்,<br />வல்வாளதேவர்<br />வல்லாளியார்,<br />வல்லாடியார்,<br />வல்லிடியார்<br />வழியார்<br />வழுதியார்<br />வழுவாளியார்,<br />வழுவாடியார்,<br />வழுவாட்சியார்<br />வலங்கூரர்<br />வளத்தாதேவர்<br />வளம்பர்,<br />வளவர்<br />வள்ளையர்<br />வள்ளைராயர்<br />வன்னிகொண்டார்<br />வன்னிமுண்டார்,<br />வண்ணிமுண்டார்,<br />வண்ணியமுண்டார்<br />வன்னியர்,<br />வன்னியனார்<br /><br />வா எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />வாச்சார்,<br />வாச்சியார்<br />வாச்சுக்குடையார்,<br />வாச்சிக்குட்டியர்<br />வாஞ்சிராயர்,<br />வாட்கொண்டார்,<br />வாள்கொண்டார்<br />வாட்டாட்சியார்,<br />வாட்டாச்சியார்,<br />வாட்டாச்சியர்<br />வாணக்கர்<br />வணதரையர்,<br />வாணதிரையர்,<br />வாணதிரியர்,<br />வாணாதிரியர்<br />வாணாதிராயர்<br />வாணரையர்<br />வாண்டாப்பிரியர்,<br />வண்டப்பிரியர்<br />வாண்டையார்,<br />வண்டயர்<br />வாண்டராயர்,<br />வண்டைராயர்<br />வாப்பிரியர்,<br />வாப்பிலியர்<br />வாயாண்டார்<br />வாயாளர்<br />வாயாளியார்,<br />வாயாடியார்,<br />வாயாட்சியார்.<br />வாய்ப்புலியார்<br />வாளாடியார்<br />வாலியர்<br />வாலிராயர்<br />வாவுடையர்<br />வாளமரர்<br />வாளாண்டார்<br />வாளாளர்<br />வாளாளியார்,<br />வாளாட்சியார்<br />வாளுக்குவலியர்,<br />வாளுக்குவேலியர்<br />வாளுடையர்<br />வாளுவராயர்<br />வாள்கொளியார்<br />வாள்பிரியர்,<br />வாட்பிரியர்<br />வாள்ராயர்<br />வாள்வெற்றியார்,<br />வாள்வெட்டியார்,<br />வாளால்வெட்டியார்<br /><br />வி எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />விக்கிரமத்தார்<br />விக்கிரமத்தரையர்<br />விசயதேவர்,<br />விசயத்தேவர்,<br />விசாதேவர்,<br />விசயராயர்,<br />விசையராயர்,<br />விசராயர்,<br />விசுவராயர்,<br />விசுவரார்<br />விசயாண்டார்,<br />விசலர்<br />விசலப்பிரியர்<br />விசலராயர்<br />விசலாண்டார்,<br />விசலண்டார்,<br />விசலாளர்<br />விசலாளியர்,<br />விசாலாளியார்,<br />விசலாட்சியார்,<br />விசாலாட்சியார்<br />விசலுடையர்<br />விசல்கொண்டார்,<br />விசலுண்டார்,<br />விசல்தேவர்<br />விசல்நாடர்<br />விசுவராயர்<br />விண்டுராயர்,<br />விஞ்சிராயர்,<br />விஞ்சைராயர்<br />விருதராசர்<br />விருதராசபயங்கரர்<br />விருதலார்,<br />விருதுளார்<br />விலாடத்தரையர்<br />வில்லர்<br />வில்லதேவர்<br />வில்லவதரையர்,<br />வில்லவதரையனார்<br />வில்லவராயர்,<br />வில்வராயர்<br />விழுப்பாதராயர்<br />விளப்பர்<br />விற்பனர்,<br />விட்டுணர்<br />விற்பன்னராயர்<br />வினவற்பிரியர்,<br />வினைத்தலைப்பிரியர்,<br />வினைத்தலைப்பிலியர்<br /><br />வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />வீசண்டார்<br />வீசாண்டார்<br />வீச்சாதேவர்<br />வீண்டுராயர்,<br />வீணதரையர்,<br />வீணாதிரியர்<br />வீரங்கொண்டார்,<br />வீரமுண்டார்,<br />வீரமுள்ளார்<br />வீரப்பிரியர்,<br />வீரப்பிலியர்,<br />வீரப்புலியார்<br />வீராண்டார்,<br />வீராண்டியார்<br />வீணாதரையர்,<br />வீணாதிரியர்,<br />வீனைதிரையர்<br /><br />வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />வெக்காலியார்<br />வெங்களபர்,<br />வெங்களப்பர்<br />வெங்கிராயர்<br />வெட்டுவராயர்<br />வெட்டுவார்,<br />வெட்டுவர்,<br />வெட்டர்<br />வெண்டர்,<br />வென்றார்<br />வெண்டதேவர்,<br />வெண்டாதேவர்<br />வெண்ணுமலையார்,<br />வெண்ணுமலையர்<br />வெள்ளங்கொண்டார்<br />வெள்ளடையார்.<br />வெள்ளடையர்<br />வெள்ளதேவர்<br />வெள்ளப்பனையர்<br />வெள்ளாளியார்,<br />வெள்ளாணியார்<br />வெற்றியர்,<br />வெறியர்<br /><br />வே எழுத்தில் பட்டப்பெயர்கள்<br />வேங்கைப்பிரியர்,<br />வேங்கைப்பிலியர்<br />வேங்கைராயர்,<br />வேங்கையன்<br />வேங்கையாளியார்,<br />வேட்கொண்டார்<br />வேட்ப்பிரியர்<br />வேணாடர்<br />வேணுடையார்,<br />வேணுடையர்<br />வேம்பராயர்<br />வேம்பையன்<br />வேம்பர்<br />வேம்பாண்டார்<br />வேளாண்டார்<br />வேளார்<br />வேளாளியார்,<br />வேளாட்சியார்<br />வேளுடையார்,<br />வேளுடையர்<br />வேளுரார்,<br />வேளுரர்<br />வேள்<br />வேள்ராயர்<br /><br />வை எழுத்தில் பட்டப்பெயர்கள்<br /><br />வைகராயர்,<br />வையராயர்<br />வைதும்பர்,<br />வைதுங்கர்,<br />வைதும்பராயர்,<br />வைராயர், </div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-15683544537254396082013-10-09T03:21:00.001-07:002013-10-09T03:56:53.520-07:00காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர்<br />
****************************************************<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2v8STqvQDjYlaXAgYUSEJHedBNXPidYl4QfDFEpc5CSFPxcMB8RSQi5JLKhTXyWqj-H2X_1NQpc-mX7M-m-4T1j12gaHgHbqIok93jrrVDRInXTsJ36k3t2lfX_esZkEWoxsJgX8nHQNj/s1600/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+@+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2v8STqvQDjYlaXAgYUSEJHedBNXPidYl4QfDFEpc5CSFPxcMB8RSQi5JLKhTXyWqj-H2X_1NQpc-mX7M-m-4T1j12gaHgHbqIok93jrrVDRInXTsJ36k3t2lfX_esZkEWoxsJgX8nHQNj/s320/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+@+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="320" /></a></div>
[ http://ekuruvi.com/இசைக்-குதிரைகள்/ ]<br />
<br />
காடவராயர் ---- காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...<br />
இவர்கள் வன்னியர் குலத்தினர் .<br />
<br />
காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பல்லவர்களோடு இணைந்து படையாட்சிகள் பகுதிகளான தென்னாற்காடு கடலூர் மற்றும் வட ஆற்காட்டின் சில பகுதிகளை ஆண்ட வன்னிய அரச<br />
குலத்தவர்கள் ஆவர். <br />
<br />
இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.<br />
<br />
தோற்றம்:<br />
*************<br />
<br />
மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் நந்திவர்மன் II "காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்" என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன்<br />
வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.<br />
<br />
காடவராயர் ---- காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...<br />
<br />
இவர்கள் வன்னியர் குலத்தினர், வன்னியர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர்... இந்த பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு...,அவற்றில் <br />
பல்லவதரையர்<br />
பல்லவநாடர்<br />
பல்லவர்.<br />
காடவராயர்<br />
காடுவெட்டி,<br />
காடுவெட்டியார்.<br />
தொண்டையர்<br />
தொண்டைப்பிரியர்,<br />
தொண்டாப்பிரியர்<br />
தொண்டைமான்,<br />
தொண்டைமார்<br />
தொண்டைமான் கிளையார்<br />
தொண்டையர்<br />
பல்லவராயர் <br />
<br />
போன்றவை இன்றும் வன்னியர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.அதற்கான ஆதாரம் சென்னை , காஞ்சிபுரம், வடஆற்காடு, வேலூர்,திருவண்ணாமலை போன்ற பல பல்லவ மன்னர்களின் பகுதிகளில் வாழும் வன்னிய பெருங்குடி மக்களும், அங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளுமே... பல்லவ குலத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னியர்கள் என்பதை உலகம் நன்கறியும்..<br />
<br />
சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.<br />
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.<br />
<br />
சமயப் பணி<br />
**************<br />
காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.<br />
<br />
முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.<br />
<br />
இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.<br />
<br />
தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.<br />
<br />
உசாத்துணை<br />
<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">http://ta.wikipedia.org/wiki/காடவர்</a><br />
<a href="http://www.whatisindia.com/inscriptions/">http://www.whatisindia.com/inscriptions/</a><br />
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-64562278290758227512013-09-17T00:20:00.000-07:002013-09-17T00:20:52.016-07:00செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா<br />
==================================== <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR3yNIyCZ-DPCB58A01mLfjyvFi5LDQvL2EVm5gN3HKPQdZNpEbKNzF9Go2zz_azhhETBlV3e1_qosUmj7rQh3UwpOYXpHWED1o3BkRfHAOIykys4sqfhSIB9V_XSNnT9Ct5QVxKdxgQBL/s1600/1240347_515382895223051_543701491_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR3yNIyCZ-DPCB58A01mLfjyvFi5LDQvL2EVm5gN3HKPQdZNpEbKNzF9Go2zz_azhhETBlV3e1_qosUmj7rQh3UwpOYXpHWED1o3BkRfHAOIykys4sqfhSIB9V_XSNnT9Ct5QVxKdxgQBL/s400/1240347_515382895223051_543701491_n.jpg" width="285" /></a></div>
"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?<br />
<br />
வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?"<br />
<br />
...'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்"<br />
<br />
- தந்தை பெரியார் (8.11.1931 குடிஅரசு தலையங்கம்)<br />
<br />
அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு உயிர்த்தியாகம் செய்த 21 வன்னிய வீரத்தியாகிகளுக்கு "வீரவணக்கம்.."</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-74633922915211271462013-09-14T03:50:00.000-07:002013-09-14T03:50:04.540-07:00The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="caption" data-ft="{"tn":"L"}">The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI<span class="text_exposed_show">
RAMADASS."அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L.
Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்புபுகையிலை பொருட்கள்
தடுப்பிற்காக , அமெரிக்கா வாஷிங்கடனில் ஜூலை14 , 2006 ஆம் ஆண்டு ,
அமெரிக்கபுகையிலை தடுப்பு மையம் , நமது சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு
உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்தே :அதோடு அவர்
செய்த சாதனைகளும் , ஒரே நாளில் அவரின் பசுமை தாயகம் மூலம் 2 லட்சம்
மரக்கன்றுகள் நட்டு அதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது இவர்தான்
2016ன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்"</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnTCLpBdIpxnFwBJ6850RprQs234A515ccL3UlWW5K1D209JVXgYkbepTaN-PZpvoAXfhXizFh-6E2q33R1KaO-L_tziNObVGOIsSU45wvg5AjxdXtUVxW4I_JgU-oaqJy1hmmaWboSd7s/s1600/1174848_527058340696664_681428336_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnTCLpBdIpxnFwBJ6850RprQs234A515ccL3UlWW5K1D209JVXgYkbepTaN-PZpvoAXfhXizFh-6E2q33R1KaO-L_tziNObVGOIsSU45wvg5AjxdXtUVxW4I_JgU-oaqJy1hmmaWboSd7s/s320/1174848_527058340696664_681428336_n.jpg" width="320" /></a></div>
<br />
<br /></div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-56848643486564634292013-08-27T01:06:00.000-07:002013-08-27T01:06:05.034-07:00பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="comment-content" id="bc_0_7MC">
பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபுக்கு நமது வன்னிய சொந்தங்களின் தக்க பதில்கள்:</div>
<div class="comment-content" id="bc_0_7MC">
===============================================================</div>
<div class="comment-content" id="bc_0_7MC">
<br /></div>
<div class="comment-content" id="bc_0_7MC">
பள்ளன் என்ற சொல்லுக்கு பெண்பால் பள்ளத்தி என்றுதான் வரும் பள்ளி என்று வராது.<br /><br />பள்ளி என்பது வன்னியர்குல சத்திரியரின் அடையாள சொல் இதற்கு இராஜா என்று பொருள்.<br /><br />உலகத்தின் முதல் இராஜா வீரவன்னிய மகாராசன் மட்டுமே இவருடைய வம்சாவளிகளே சேர,சோழ,பாண்டிய, பல்லவ வம்சாவளிகள்.<br /><br />இதோ சேர,சோழ,பாண்டிய,பல்லவர்கள் வன்னிய குல சத்திரியரே என்பதற்கு இன்றைய நேரடி வாரிசுகளே சாட்சி<br /><br />சோழ மன்னர் :- ஸ்ரீ ராஜ ராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் இன்றைய பிச்சாவரம் ஜமீன்.<br /><br />இவர் வம்சாவளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழகத்திற்கு 750 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்.<br /><br />சேரமன்னர் : - ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் (கேரளா)<br />
ஸ்ரீ பதமனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில், இதில்தான்
லட்சக்கணக்காணக் கோடி ரூபாய் மதிப்பிலான வைர ,வைடூரிய,மாணிக்கம் பதித்த
ஆபரணங்கள் உள்ளன. இதைக்கண்டுதான் சமீபத்தில் உலகமே வியந்தது.<br /><br />பாண்டிய மன்னர் :- ஸ்ரீ வரகுணராமப்பாண்டியன் இன்றைய சிவகிரிச்ஜமீனாக உள்ளார்.<br />இவர்தான் பாண்டிய மன்னர்களின் நேரடி வாரிசு. <br />சமீபத்தில் செய்தித்தாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் உள்ளதாக நாடே வாயைப்பிளந்தது. <br /><br />பல்லவ மன்னர்கள்:- காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ளனர்<br /> இவர் பெயர் பாண்டிய படையாண்டார் <br /> <br /> இவர்கள் எல்லோரும் வன்னிய குல சத்திரிய மன்னர்களின் நேரடி வாரிசுகள்.<br /><br />ஆட்சி என்று தொடன்கியதே வீரவன்னியன் தோற்றத்தில் இருந்தே தொடங்குகிறது இதைத்தான்<br /><br /><br />” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு <br /> முன் தோன்றிய மூத்தக்குடி “ என்று தமிழ் இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது<br /><br />சேர,சோழ,பாண்டிய, பல்லவர் பற்றிய வரலாற்றை தவறாக சொல்வது பற்றி யாரும் கவலை படவேண்டாம்.<br />ஆதலால் வன்னிய குல சத்திரிய சகோதரர்களே யாரையும் மனம் புண்படுபடி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்</div>
<div class="comment-content" id="bc_0_7MC">
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// </div>
<span class="comment-actions secondary-text" id="bc_0_7MN" kind="m"><a href="http://draft.blogger.com/null" kind="i" target="_self"></a></span><br />பள்ளி என்பது புத்த,சமண மதக்கோயில்களை குறிக்கும்.இலங்கையில் பௌத்தம்
பல்லாண்டுகளாக இன்றைக்கு வரைக்கும் ஆட்சி செலுத்தி வருவது
அறிந்ததே.சிங்களர்களைப் பொதுவாக காடையர் என்போம்.இலங்கையில் இருந்து
பல்லவர்களின் வருகையும்,சோழர்களுக்கு வெகுகாலம் தொட்டே இலங்கையோடு இருந்த
தொடர்பும் அநேகமான சிங்கள நாட்டவர்களை இங்கு கொணர்ந்தது.அவர்களின்
வழிபாட்டு முறையால் அவர்கள் பள்ளி(போத்தர்,பௌத்தர்)
என்றழைக்கப்பட்டனர்.மேலும் இங்கிருக்கும் தொல்குடி இருளர்,குறும்பர்
போன்றோரில் சிலரும் வாழ்வியல் ஒற்றுமையால் அவர்களில் கலந்து ஆதாரம்
(எட்கார் தர்ஷ்டான்) இன்றைக்கு வன்னியர் என்ற பேரினமாக
காணப்படுகின்றனர்.பள்ளியர் என்ற சொல் இவர்களின் மதத்தை குறிக்கும்.பல்லவ
மன்னன் காரணமாக மதம் மாறியதாக அவர்களாக கூறிக்கொள்வர்.உண்மை அவர்களில்
வரலாறு அறிந்தொருக்கு நன்றாகத் தெரியும்.காடவர்=காடையர் இவர்களை ஆண்ட
அரசர்கள் காடவர்=ராயர் எனில் காடவ இனத்தோர் என்று அர்த்தம்
அல்ல.காடவர்களின் தலைவன் என்று பொருள்.இலங்கை வன்னியில் உள்ள வேடர்கள்
தம்மை இன்றும் "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே
குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது
"காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின்
கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள்
காணப்படுகின்றார்கள்.(காடவர்)இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும்
விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து
வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள்
பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து
இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து
பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர்
இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த
ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில்
வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில்
வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.இவர்களில் ஒரு மரபினரே ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொண்டு வரப்பட்ட காடவர்கள் என்ற
பள்ளி......மேலும் பல்லவர்கள் இவர்களே.பல்லவர் இலங்கையில் இருந்தே
வந்திருக்கின்றனர்.'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர்
பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர்
நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த
முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன்
என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்)
பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில்
புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.<br />யாழ்பாணம்
யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால்
'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி
வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது
போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக்
குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்'
என்றும்,(<br />ஏன் பௌத்த மதத்தை பின்பற்றிய காரணம் பற்றி போத்தர் பௌத்தர் எனக்கூறியிருக்கலாம்.போந்ததனால் போத்தர் என்றால் சரியான ஆய்வு அல்ல.)<br />
'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு
மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு
விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று
என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை
மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர்
மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது
ஆராய்ச்சிக்கு உரியன.<br />இவ்வாறு இலங்கைக்கும் வன்னியர் ஆன இவர்களுக்குமான
தொடர்பு அநேகம் உண்டு.பள்ளி(பௌத்தர்)என்ற சொல் மட்டுமல்ல இனமும் இலங்கையில்
இருந்து சோழர் மற்றும் பல்லவர் மூலமாக இங்கு வந்ததே.அதே சமயம் இலங்கையே
தமிழ் நாட்டின் தொல்பகுதி என்பதும் உண்மையே.<br />பள்ளர்கள் என்போருக்கு
இலங்கையோடு ஏதும் தொல் தொடர்பு உண்டா?அவ்வாறு அங்கிருந்து பிடித்து
வரப்பட்ட வரலாறு உண்டா?இருந்தால் நீங்களும் இவர்களோடு உங்களை தொடர்பு
படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பள்ளர் என்பவர் புலையர் என்பதே உண்மை.<br />
/////////////////////////////////.//////////////////////////////////////////////////////////////////////////////////////////// </div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-34517983430473521412013-08-20T00:06:00.001-07:002013-08-20T00:06:40.075-07:00இலங்கையின் படையாட்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent">இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்...<br /> <br />
இங்கு அனைத்து குடிகளும் தங்களது விழாக்களை நடத்துவது போல, படையாட்சி
குடியை சேர்ந்தவர்கள் கையில் வாளோடு நின்று விழா நடத்துவதை பாருங்கள்</span></span></h5>
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent"> </span></span></h5>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJeu_P4La9l72tWpZRs5-2SMJDWm2RHC0ghXEsQEbNZg7yYJhtToh_QKAllKXHINnZcBJPQb7mH-ATTHrWZOOHfArOwx4aU_ll6oyKDqBC81YuW0CSIOOneMoy0Jv8dEMnUkjGFOnmSIzh/s320/1003901_615064191871722_969118094_n.jpg" width="320" /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpYgBksVjhfKBbx2jUJWfqc18quCO2WjEnNNOr9YKJMTzwesDbmVMfiHj42mOU7Xbqdnicq6nAubVdhSWr2_HxNYJdjkzfDmIVR-wzBh7kYZ1BWVI9A1T0jrWoMN1-vxwCP4PmHFfn19-k/s1600/1175310_615064198538388_1512944758_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpYgBksVjhfKBbx2jUJWfqc18quCO2WjEnNNOr9YKJMTzwesDbmVMfiHj42mOU7Xbqdnicq6nAubVdhSWr2_HxNYJdjkzfDmIVR-wzBh7kYZ1BWVI9A1T0jrWoMN1-vxwCP4PmHFfn19-k/s320/1175310_615064198538388_1512944758_n.jpg" width="320" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span data-ft="{"tn":"K"}" data-reactid=".r[3k7jy].[1][4][1]{comment615064198538388_2028249}.[0].[right].[0].[left].[0].[0].[0][2]"><span data-reactid=".r[3k7jy].[1][4][1]{comment615064198538388_2028249}.[0].[right].[0].[left].[0].[0].[0][2].[0]"><span data-reactid=".r[3k7jy].[1][4][1]{comment615064198538388_2028249}.[0].[right].[0].[left].[0].[0].[0][2].[0].[0]">[வாள் வைத்திருப்பவர் மார்பில் படையாட்சி குடி என்று எழுதிருப்பதை கவனிக்கலாம்</span></span></span> ]</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
Via Chiyan Vasanth</div>
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent"> </span></span></h5>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-79935339796194325592013-07-16T03:41:00.000-07:002013-07-16T03:41:41.845-07:00பாமக வெள்ளிவிழா ஆண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent">
<div class="userContentWrapper">
<div class="_wk">
<span class="userContent"><div class="text_exposed_root text_exposed" id="id_51e520ed38c399242866411">
இந்நாள்,,,,வெள்ளிவிழா காணும் நன்னாள்; [துவக்கம்: 16/07/1989]<br /> *********************************************<br /> <br /> வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மை சமூகங்களுக்காகவே <br /> இதுவரை உண்டான அத்துணை கெட்டப் பெயர்களையும் <br /> தன்னகத்தே அடக்கிக் கொண்டு, சமூகம் காக்கும் சத்ரியன் போக்குடன்,,, எங்<span class="text_exposed_show">கும் சமரசம் செய்து கொள்ளாமல் வென்று <br /> காட்டிய பெரும்பான்மை சமூகங்களுக்கான முதன்மை கட்சி<br /> பாமகவின் முதல் வெள்ளிவிழா ஆண்டு இன்று துவங்கியது.<br /> <br /> இந்த இருபத்தி ஐந்து வருட வரலாறுகளை ஒற்றை <br /> வரியில் சொல்ல வேண்டுமெனில்.,<br /> "பெரும்பான்மை தமிழர்களின் ஒற்றைக் குரல்" <br /> <br /> ஓட்டுகளுக்காய் ஒதுங்கி நின்று வெறுமனே மக்களை <br /> விமர்சிக்காமல் அனைத்து சமூக மக்களுக்காய் பேசும் <br /> சுரணையுள்ள ஓர் ஒற்றை கட்சி "பாமக"<br /> <br /> இந்த பெரும்பான்மை மக்களின் முதன்மை கட்சியின் <br /> "தமிழன் ஆளவேண்டும்" என்ற ஒற்றை சூத்திரம்,,பலபல <br /> திராவிட ட்ராயர்களை பீதி கொள்ள செய்துள்ளது,, அதன் <br /> பொருட்டே தேசிய தடுப்பு காவல் சட்டம், இன்னம்பிற <br /> விமர்சனங்கள்,,,மாநில அரசின் மீதே வழக்கு போட்டு <br /> டாஸ்மாக் கடைகளை மூடியவர்களுக்கு இதெல்லாம் <br /> ஒரு பொருட்டே அல்ல,,, இன்னும் எங்கள் <br /> வழக்கறிஞர்களின் எத்துனை வாகனங்களை நீங்கள் <br /> உடைத்தாலும் சட்டத்தால் எதிர்கொள்வோம்,,, <br /> <br /> வன்னிய மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கான <br /> அனைத்து வித ஆதரவையும் தோழமைகளையும் திறம்பட <br /> பேணிக்காப்போம் என இந்த நல்லநாளில் சபதமேற்போம் <br /> சமூகம் காக்கும் போர்க்குடி மக்களே,;;<br /> <br /> அரசகுலன் <a class="_58cn" data-onclick="[["HashtagLayerPageController","click"]]" data-pub="{"id":141968466000828}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D"><span class="_58cl">#</span><span class="_58cm">வன்னித்தமிழன்</span></a></span></div>
</span> </div>
</div>
</div>
<div class="photoUnit clearfix">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"294888787323250"}">
<a class="_6i9" href="https://www.facebook.com/photo.php?fbid=294888787323250&set=a.107617446050386.15578.100004063924851&type=1&relevant_count=1" rel="theater"><div class="uiScaledImageContainer photoWrap">
<img alt="Photo: இந்நாள்,,,,வெள்ளிவிழா காணும் நன்னாள்;
*************************************
வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மை சமூகங்களுக்காகவே
இதுவரை உண்டான அத்துணை கெட்டப் பெயர்களையும்
தன்னகத்தே அடக்கிக் கொண்டு, சமூகம் காக்கும் சத்ரியன் போக்குடன்,,, எங்கும் சமரசம் செய்து கொள்ளாமல் வென்று
காட்டிய பெரும்பான்மை சமூகங்களுக்கான முதன்மை கட்சி
பாமகவின் முதல் வெள்ளிவிழா ஆண்டு இன்று துவங்கியது.
இந்த இருபத்தி ஐந்து வருட வரலாறுகளை ஒற்றை
வரியில் சொல்ல வேண்டுமெனில்.,
"பெரும்பான்மை தமிழர்களின் ஒற்றைக் குரல்"
ஓட்டுகளுக்காய் ஒதுங்கி நின்று வெறுமனே மக்களை
விமர்சிக்காமல் அனைத்து சமூக மக்களுக்காய் பேசும்
சுரணையுள்ள ஓர் ஒற்றை கட்சி "பாமக"
இந்த பெரும்பான்மை மக்களின் முதன்மை கட்சியின்
"தமிழன் ஆளவேண்டும்" என்ற ஒற்றை சூத்திரம்,,பலபல
திராவிட ட்ராயர்களை பீதி கொள்ள செய்துள்ளது,, அதன்
பொருட்டே தேசிய தடுப்பு காவல் சட்டம், இன்னம்பிற
விமர்சனங்கள்,,,மாநில அரசின் மீதே வழக்கு போட்டு
டாஸ்மாக் கடைகளை மூடியவர்களுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டே அல்ல,,, இன்னும் எங்கள்
வழக்கறிஞர்களின் எத்துனை வாகனங்களை நீங்கள்
உடைத்தாலும் சட்டத்தால் எதிர்கொள்வோம்,,,
வன்னிய மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கான
அனைத்து வித ஆதரவையும் தோழமைகளையும் திறம்பட
பேணிக்காப்போம் என இந்த நல்லநாளில் சபதமேற்போம்
சமூகம் காக்கும் போர்க்குடி மக்களே,;;
அரசகுலன் #வன்னித்தமிழன்" class="img" height="378" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1013178_294888787323250_894149040_n.jpg" style="left: -6px;" width="517" /></div>
</a></div>
</div>
<br /></div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-4882533751433645212013-07-08T23:57:00.002-07:002013-07-09T23:07:27.492-07:00போர்குடி பெருமை காப்போம் வன்னிகளே!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3LHi03PmX6GKVID18rHggzDE_m5TlRdY0ECch2xC6L-QYWmiojRmLbq0nSLe-AvVrDc-WCmmB_DgxevYH84U7CFNHaUZhyo-QMn1wBRSbLNr88MjBY5Nwl5H1yqAa01Tmcxd-rJ9Yiz-y/s1600/12572_506716409373168_714386690_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3LHi03PmX6GKVID18rHggzDE_m5TlRdY0ECch2xC6L-QYWmiojRmLbq0nSLe-AvVrDc-WCmmB_DgxevYH84U7CFNHaUZhyo-QMn1wBRSbLNr88MjBY5Nwl5H1yqAa01Tmcxd-rJ9Yiz-y/s640/12572_506716409373168_714386690_n.jpg" width="640" /></a> <br />
<br />
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent">பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின்<br /> மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!<br /> ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள<br /> தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது<br /> <br /><span class="text_exposed_show"> இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான<br /> வீரத்துடன் நடப்போம்,,,அதாவது அரசின் எந்த<br /> சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ<br /> எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த<br /> நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல்<br /> அமைதியான வழியில் அதிகம் போராடுவோம்,,,<br /> எப்போதும் வன்னியர் பெயரை நன்மதிப்பாக்குவோம்.</span></span></span></h5>
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<br /><span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent"><span class="text_exposed_show"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO50jtkwYqvKt8Cu_2bShQeuyKDel6sgPrrtK7RC-jVwQNXq0fV720O8Z1AyJBGf4jLdQJP6vs7wCMY-5ULk7dZ6JfQo4144LkqiPRMEQ72TtGQzgIP4u_rMVUnV3rKt4jMAcHiRiqsiZY/s1600/603846_10200913824878033_449728090_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO50jtkwYqvKt8Cu_2bShQeuyKDel6sgPrrtK7RC-jVwQNXq0fV720O8Z1AyJBGf4jLdQJP6vs7wCMY-5ULk7dZ6JfQo4144LkqiPRMEQ72TtGQzgIP4u_rMVUnV3rKt4jMAcHiRiqsiZY/s1600/603846_10200913824878033_449728090_n.jpg" /></a> <br /> ஏனெனில் வன்னியர் என்பது,,,வெறும் சாதிய பிரிவல்ல!!<br /> அது ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் மூத்த போர்குடி<br /> இனத்தின் அடையாளம்,,, இனத்தின் முந்தைய பெருமையை<br /> கெடுத்திடும் செயல் நமதாக வேண்டாம்,,, வீர வன்னிகளே!!<br /> <br /> அரசகுலன் <a class="_58cn" data-onclick="[["HashtagLayerPageController","click"]]" data-pub="{"id":141968466000828}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D"><span class="_58cl">#</span><span class="_58cm">வன்னித்தமிழன்</span></a></span></span></span></h5>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-28395071081354834762013-07-08T03:19:00.001-07:002013-07-09T00:33:22.159-07:00Vanniyars Spread In All World<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 align="left" id="sites-page-title-header" style="-webkit-text-stroke-width: 0px; background-color: #e9eccf; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-style: none; color: #697335; font-family: Georgia, 'Times New Roman', serif; font-size: 2.1em; font-style: normal; font-variant: normal; font-weight: bold; letter-spacing: normal; margin: 0px; orphans: auto; padding-bottom: 4px; padding-left: 10px; padding-right: 10px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span dir="ltr" id="sites-page-title">vanniyars spread in all world</span></h3>
<div class="sites-canvas-main" id="sites-canvas-main" style="-webkit-text-stroke-width: 0px; background-color: #e9eccf; color: #697335; font-family: Georgia, 'Times New Roman', serif; font-size: 13px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 21px; min-height: 150px; orphans: auto; padding-bottom: 5px; padding-top: 15px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div id="sites-canvas-main-content">
<table cellspacing="0" class="sites-layout-name-one-column sites-layout-hbox" style="margin: 0px; table-layout: fixed; width: 1037px;"><tbody>
<tr><td class="sites-layout-tile sites-tile-name-content-1" style="padding: 10px; vertical-align: top;"><div dir="ltr">
<b style="color: #003399; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><span style="font-size: 11pt;"> Vanniyar outside India</span></span></b><b style="color: #003399; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"> </span></b><span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">Vanniyar also migrated to South Africa, </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">Malaysia, Singapore, Seychelles, Mauritius and Fiji as part of the Tamil </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">diaspora. Variant Vanniyar titles such as Govendar, Naicker and Pada</span></span><br />
<div>
<b style="color: #003399; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><span style="font-size: 11pt;"><br /></span></span></b></div>
<div style="text-align: left;">
<b style="color: #003399; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><span style="font-size: 11pt;">Demographic spread</span></span></b><span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"> The Vanniyar caste live in an area where three South Indian </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">states of Tamil Nadu, Andhra and Karnataka intersects. In these latter two Indian states </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">they are in size-able mass primarily due to migration of other sects from outside & </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">vice versa. In Tamil Nadu, the Vanniar live predominantly in the north, east, central and</span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">parts of north western. These areas cover more than 13 districts and traditionaly called as </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">the Vanniar Belt. It comprises the following districts in Tamilnadu: Chennai, Kancheepuram, </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">Villupuram, Cuddalore, Nagapattinam, northern Thanjavur, Ariyalur, Perambalur, </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">northern Trichy, Tiruvallur, Vellore, Tiruvannamalai, Dharmapuri, Krishnagiri, Salem, </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">parts of Namakkal and northern Erode.<br /><br /> Vanniyars constitute 33-35% of the population of Tamil Nadu and 65-75% </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">of the population in Pondicherry, 15-20% of Andhara, 7-10% of Karnataka as per </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">the 1931 Caste based Census. In terms of population they are the largest caste </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">among the most backward classes listed in Tamil Nadu and Pondichery. They are </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">one of the very earliest caste to be socially well organized and today they are </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">the most politically mobilized and well-informed caste from Tamilnadu.</span></span> <span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">yatchi are </span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;">used amongst their descendant</span></span></div>
<div>
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><br /></span></span></div>
<div>
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><b>vanniyar subcaste in india</b></span></span></div>
<div>
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><b><br /></b></span></span></div>
<div>
<b style="color: #003399; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana; font-size: 10pt;"><br /></span></b><span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;"><b>Tamil Nadu:- </b>Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Gownder,Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya,Naicker, </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Nayakar, Reddiar, Rayar, Mazhavarayar, Kalingarayar.<br /><br /><b>Pondicherry:-</b> Agnikula Kshatriya, Pallekapu, Palloreddi,Vannekapu Vannereddi, </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Reddiar,Tigala (Tigla), Vanniyakula Khatriya including Vanniar or Vanniyar Gounder, </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Kondar or Vannia Gounder and Vannikandar (other than Vella Gounder belonging to </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Vanniyakula Kshatriya Caste).<br /><br /><b>Andhra pradesh:- </b>Agnikulakshatriya Palli Vadabalija Bestha Jalari Gangavar </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Gangaputra Goondla Vanyakulakshtriya Vannekapu Vannereddi Reddiar </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Pallikapu Pallireddi Nayyala Pattapu Vanniar Vannikula-Kshatriya.<br /><br /><b>Karnataka:-</b> Tigala,Thigala, thelagaru , dharmarajukappu,VahnikulaKshatriya, </span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Vanniya, Vanniyar, Reddi,Gowdaru ,halli Gowdaru, Gounder, Gownder,</span></span></span><br />
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;">Kander,Shanbhukula Kshatriya, AgnikulaKshatriya, Dharmaraja Kapu,<br /><br /><b>Kerala:-</b> Vaniar, Vanniar, Reddiar, Vaniya Nair, vaniya pillai<br /><br /><b>Orissa:-</b> Palli, Pallia, Agnikula Kshatriya</span></span></span></div>
<div>
<span style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: normal; text-align: justify;"><span style="font-family: Verdana;"><span style="font-size: 10pt;"><br /></span></span></span></div>
<div>
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;"><span style="font-size: 11pt;"><b><span style="color: #003399;">Origion</span></b></span></span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;"> The name Vanniyar is derived from the Tamil word Vanni which </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">means fire or Agni in Sanskrit. It also means Valour or Strength. They </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">were originally known as Pallis in South India to called as Padaiyachis. </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">The word Palli means "village". Padaiyachi means "commandant of the</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;"> group or army" </span><br />
<br style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;" />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;"> At Sirkazhi Vaideeswaran Temple, Inscriptions about Vanniyar</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">Puranam are observed. It denotes that at ancient times there were two</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">Asuras known as Vatapi and Mahi, who worshipped Brahma and obtained</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">immunity from death and subsequently they garrisoned the Earth.At the</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">request of Gods and Lords, Jambuva Mahamuni or Sambu/Jambu Maharishi</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">performed a Yagam, or sacrifice by his yogic powers. Soon armed horsemen</span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">sprung from the flames,named VanniRaya; they undertook twelve </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">expeditions and destroyed the Asuras and freed the Earth. Their leader </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">then assumed the government of the country under the name Rudra </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">Vanniya Maharaja or Veera Vanniyan, who had five sons,the Ancestors of </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">Vanniyar Caste.This Tradition alludes to the destruction of the city of </span><br />
<span style="color: black; font-family: Verdana; line-height: normal; text-align: justify;">Vatapi by Narasimhavarman, the King of Pallis or Pallavas</span></div>
<div>
</div>
<div>
</div>
<div>
<br />
[dpr.ramkumar]</div>
<div>
<a href="http://en.wikipedia.org/wiki/Vanniar_(Chieftain)">http://en.wikipedia.org/wiki/Vanniar_(Chieftain)</a></div>
<div>
<a href="http://www.noolaham.net/project/02/196/196.pdf">http://www.noolaham.net/project/02/196/196.pdf</a></div>
<div>
<a href="http://en.wikipedia.org/wiki/Vanniyar">http://en.wikipedia.org/wiki/Vanniyar</a> </div>
<div>
<a href="http://en.wikipedia.org/wiki/Tondaiman">http://en.wikipedia.org/wiki/Tondaiman</a> </div>
<div>
</div>
</div>
</td></tr>
</tbody></table>
</div>
</div>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-60944174924600330252013-07-07T01:41:00.001-07:002013-07-07T02:06:21.336-07:00யார் இந்த நாகப்பன் படையாட்சி?! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red; font-size: medium;"><span style="color: orange;"><span style="font-size: large;">யார் இந்த நாகப்பன் படையாட்சி?! </span> </span></span></b><br />
<br />
<b><span style="color: red; font-size: medium;"><span style="color: orange;"><span style="color: red;">சமீபத்தில் நடந்த மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் வீரியம் சட்ட மன்றம், பாராளுமன்றம், தாண்டி ஐநாசபை வரை சென்றது. அந்த அளவிற்கு சத்தியாக்கிரகம் என்ற அமைதி வழி போராட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த போராட்டமாக கருதப்படுகிறது, அது தென்ஆப்பிரிக்காவில் இருந்து தான் முதன்முதலில் அது வீரியமாக உதயமானது.</span></span></span></b><br />
<b><span style="color: red; font-size: medium;"> </span></b><br />
<b><span style="color: red; font-size: medium;">உலகின் போற்றத்தக்க போராட்டமான சத்தியாகிரகத்தின் </span></b><br />
<b><span style="color: red; font-size: medium;">முதன் முதல் தியாகி தான் இந்த <span style="color: orange;">நாகப்பன் படையாட்சி<span style="color: red;">!!</span></span></span></b><br />
<br />
<b><span style="color: red; font-size: medium;">ஆனாலும் இவரைப்பற்றி வெளியில் அதிகம் தெரியவில்லை.</span></b><br />
<b><span style="color: red; font-size: medium;">காரணம் இவர் பெரும்பான்மை சமூக தமிழரல்லவா.!!</span></b><br />
<br />
<b><span style="color: red; font-size: medium;">இனி உலகம் போற்றும் அந்த சத்தியாகிரகத்தின் </span></b><br />
<b><span style="color: red; font-size: medium;">முதல் போராளி மற்றும் முதல் தியாகியின் </span></b><br />
<b><span style="color: red; font-size: medium;">வாழ்க்கை வரலாறை முழுமையாக பார்ப்போம்.,</span></b><br />
<br />
<span style="font-size: large;"><b><span style="color: red;">மகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்</span></b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.facebook.com/majoritytamilans" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBarWLFwzqr8Ua-nM5m-mpKdo88ELmgUi_tOwamP4QZimwveufSWxFpMF6QoSd8wqa5mAfzkbbnvyG8tmfVAlBtG09RvXGKhxtef31RcCRYDbDaKJ4tfBvnlu37Ov8AwdD6-as55NEZoM/s1600/img_54712_padayachee.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: xx-small;"><i style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 14px;">ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி பட</i><span style="text-align: left;"><i>ம்</i></span></span></div>
<br />
மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் <b><span style="color: blue;">பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். </span></b>இன்றைக்கும்
தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள்
வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக
உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு
முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின்
மரணம்).<br />
<br />
<b><span style="color: blue;">உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.</span></b><br />
<br />
மகாத்மா
காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும்.
இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப்
போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப்
போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம்
சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட <b><span style="color: blue;">தென் ஆப்பிரிக்க</span><span style="color: red;"> சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி</span><span style="color: blue;"> "சாமி நாகப்பன் படையாட்சி</span>. </b>உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.facebook.com/majoritytamilans" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv5Wzr6cBGW8Ral-BzXMiQXE6bGhX-RUAt07cWbiEVHcgcDQJ-T_smQwI7OJrkg7hwmnLQvDyVQKZMJAsTdRR64RpvluZd_OaCp8ocDnW_RuowbkmWFN1qhjKdvhB4WpAIdJWD0ZIieqI/s400/padayachee-sn.jpg" width="283" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: left;"> <i><span style="font-size: xx-small;">சாமி நாகப்பன் படையாட்சி</span></i></span></div>
ஜொகனஸ்பர்க்
சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும்
பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு
கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு
ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற
காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்
தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.<br />
<br />
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. <i>(இதே
சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும்
அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம்
இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). </i>அடுத்த
நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும்
இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால்
தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.
சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல்,
அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன.
உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.facebook.com/majoritytamilans" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlCspHrykDtXb5vdYQbTbr5KMOjkdonhfXsS8HDQtFjfqjDrksYEtBPkqR5vvIZBEtwqqNc7BeQdS5RwJo4-iaiwqiKKmfvRPF-C07hW6fz4zwJ3BeTVpTFntxCn8nVTxuEueDZ70lKP4/s400/img_54692_constitution_hill.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: left;"><span style="font-size: xx-small;"><i>ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை</i></span></span></div>
ஏறக்குறைய
கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன்
படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம்
செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க்
இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத்
தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.<br />
<br />
1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று
மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி
சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு
அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை
அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட
ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு
காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன்
சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.<br />
<br />
சாமி
நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது
அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார்
அவர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.facebook.com/majoritytamilans" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguORrNJOdxdMsAWdlN2OUo8shyphenhyphenyFAIaEdM2pXxKYKGT8BM9sJOzRHhIWIDxDt1dCqmD0MCBNRDow8WBHPzJubxLLfq4Zr8uZOsEY9Ftdbt8HwUTDGAIYLsWpodLD2oEv4zWTPQfoJ5VEg/s400/8100433.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<i><span style="font-size: xx-small;"><span style="text-align: left;"> பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்ட</span><span style="text-align: left;">ம்</span></span></i></div>
<br />
<b>1914 ஆம் ஆண்டு </b>சூலை
18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு,
காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள்
முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், <b>சூலை
15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன்
கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை
திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.</b><br />
<br />
<i>(தென்னாப்பிரிக்க இனவெறி
ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென்
ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997
அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்
மறுசீரமைக்கப்பட்டது. </i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzE0KJuKiQ1AS8zvmah5NiX3JBWVLnVk4cHH8SIdvLVspy2LGQ4wr9y5hPbZfcqG6d3BSBxeLBFG0ytuCWBX3y1OMYun776TTF_RecrYs6jTH7qSmwL8F143-S8Rowi_kt_J4tTaGPIaU/s1600/B.gif" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="354" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzE0KJuKiQ1AS8zvmah5NiX3JBWVLnVk4cHH8SIdvLVspy2LGQ4wr9y5hPbZfcqG6d3BSBxeLBFG0ytuCWBX3y1OMYun776TTF_RecrYs6jTH7qSmwL8F143-S8Rowi_kt_J4tTaGPIaU/s400/B.gif" width="400" /></a></div>
<i>அதனை
விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு
மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும்
திறந்து வைத்தனர்.)</i><br />
<br />
தனது சத்தியாகிரகப் போராட்டத்தில்
உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின்
மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில்
இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.<br />
<br />
தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - <b>நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல</b> என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.<br />
<br />
தனது சகோதரர் இறந்த போது - <b>நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல </b>என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.<br />
<br />
சாமி
நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார்.
முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி
நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை
சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி
தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல
வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.<br />
<br />
அடுத்ததாக,
நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி
உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல்
என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911
மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில்
எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்
நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும்
நடக்கவில்லை.<br />
<br />
காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - <b>போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் </b>என்றார்
காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி
(28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற
கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.<br />
<br />
இந்தியாவின்
எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப்
போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக்
கூறியுள்ளார் மகாத்மா காந்தி.<br />
<br />
<b><i>"நாகப்பன் ஒரு இளம்
சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில்
கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக
அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.</i></b><br />
<b><i><br /></i></b><b><i>நாகப்பன்
கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப்
போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர்
ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர்
தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.</i></b><br />
<b><i><br /></i></b><b><i>நம்முடைய
தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த
அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை
அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல.
இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும்
துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால்
அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.</i></b><br />
<b><i><br /></i></b><b><i>கற்றறிந்த
கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை,
மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" </i></b>என்று எழுதியிருக்கிறார் காந்தி.<br />
<br />
<b><span style="color: blue;">இத்தனைக்கு
பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்,
சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து
போய்விட்டது.</span></b><br />
<br />
இப்படியாக - <b><span style="color: red;">மகாத்மா காந்தியை உருவாக்கிய "தமிழர்கள், வன்னியர்கள்" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால்</span></b><br />
<b><span style="color: red;">அது</span><span style="color: blue;"> "சுய இன, சுய சாதிப் பெருமை" </span><span style="color: red;">என்று அடையாளப்படுத்தப்படலாம்.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b><b><i><span style="color: #274e13;"></span></i></b>
<b><i><span style="color: #274e13;">தொடர்புடைய சுட்டிகள்</span></i></b><br />
<b><i><span style="color: #274e13;"><br /></span></i></b><b><i><span style="color: #274e13;"><a href="http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_810.html">1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!</a></span></i></b><br />
<b><i><span style="color: #274e13;"><a href="http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_12.html">2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்</a></span></i></b><br />
<b><i><span style="color: #274e13;"><a href="http://arulgreen.blogspot.com/2011/10/blog-post.html">3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி</a></span></i></b><br />
<b><i><span style="color: #274e13;"><a href="http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html">4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்</a></span></i></b><br />
<br />
<b><i><span style="color: #274e13;">மனமார்ந்த நன்றி: haaram.com</span></i></b><br />
<br />
<b><i><span style="color: #274e13;">Edification:</span></i><span style="color: #274e13;"> அரசகுலன் வன்னித்தமிழன் </span></b></div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-43549375840956777862013-07-02T01:25:00.001-07:002013-07-02T01:25:00.658-07:00வன்னியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: yellow;"><span style="background-color: black;"><span style="font-family: Times,"Times New Roman",serif;"><span style="font-size: large;"><span style="display: inline ! important; float: none; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">வன்னியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்..</span><br style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;" /><br style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;" /><span style="display: inline ! important; float: none; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">Saraswati college of engineering.(வன்னியர் கல்வி அறகட்டளை )</span><br style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;" /><span style="display: inline ! important; float: none; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">Chengalvaraya naciker engineering and polytechinic college</span><br style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;" /><span style="display: inline ! important; float: none; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">Athi parasakthi medical college</span><br style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;" /><span class="text_exposed_show" style="display: inline; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">Balaji Medical College<br />Manakular Vinayagar medical college<br />Bharath University<br />Athi Parasakthi Engineering college.(kanchipuram)<br />Athi Parasakthi Engineering college.(Vellore)<br />Athi Parasakthi Engineering college for women.<br />Tagore Engineering college - (Chennai)<br />Sri Lakshmi Ammal engineering college -Chennai<br />Manakular Vinayagar Institute of Technology - pondicherry<br />Manakular Vinayagar College of engineering - pondicherry<br />Mailam Engineering college -tindivanam<br />Aringar Anna Engineering college - chennai<br />Aringar Anna Institute of technology - chennai<br />Sapthagiri Engineering College - Dharmapuri<br />Sri Padmavathy Engineering college - Kanchipuram<br />V.K.K Vijayan Engineering college - sri perumbudur ,kanchipuram<br />Sakthi Mariamman Engineering College - Kanchipuram.<br />Tirupatthur Engineering College - Vellore.<br />Kingston College of Engineering - Vellore<br />V.S.A Engineering College - Salem..<br />K.K.C college of Engineering and Technology - Jayankondam, Ariyalur<br />M.R.K Institute of technology - Kaatumannarkoil, Cuddalore.<br />R.V Sembodaiyar Engineering College - Nagapattinam...<br />Pallavan College of education..(A.K.Natarajan VanniyaKulaKshatriyar Educational Trust)<br />G.P polytechnic college - Thirupattur<br />G.P arts & science college - Thirupattur<br />T.K.Raja college of education - Thirupattur<br />Bharathidashan Engineering College - Natrampalli<br /><br />100% வேலை வாய்ப்பு தருவதாக கூறி லட்ச லட்சம்மாய் கொள்ளை அடிக்கும் S.R.M போன்ற கல்வி நிறுவனங்களை நம்பி ஏமாறுவதை விட ..<br />சாதாரண கட்டணத்தில் நம் சமுதாயத்தினர் நடத்தும் கல்லூரிகளில் இணைந்து ...நாம் பயன் பெற்று அவர்களையும் பயனடைய செய்யலாம்</span></span></span></span></span></div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-41030261293300240812013-06-26T06:30:00.000-07:002013-06-26T06:30:54.533-07:00முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்;<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழகத்தை குடும்பம் சகிதமாக <br />
ஆளத்துடிக்கும் திராவிட டிராயர்களே,,,<br />
<br />
பெரியார் கொடுத்த கொள்கையையே <br />
மறந்த நீங்கள்,,,நேற்று இறந்த ஈழத்தவனையா <br />
மறவாமல் இருப்பீர்கள்,,,,இப்போதும் உண்மையை<br />
மறைத்து உங்களால் மழுப்ப முடியாது,<br />
<br />
முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு <br />
மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்,<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfRBpkbmmSCYocPkREWgnqEVKwz_JCpBDspJ2ndLNE0WR8dB9yrUn5eJSlKFfAf8Achg60rXpjVuYYzyQ45a2iW2PQ9VEiIHB7UzwN7zSZeKw_mWzrRWLBZ030nNtN-HAVW_YNfIhJQrm/s1600/11.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfRBpkbmmSCYocPkREWgnqEVKwz_JCpBDspJ2ndLNE0WR8dB9yrUn5eJSlKFfAf8Achg60rXpjVuYYzyQ45a2iW2PQ9VEiIHB7UzwN7zSZeKw_mWzrRWLBZ030nNtN-HAVW_YNfIhJQrm/s640/11.JPG" width="512" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /><br />
என்றும் உண்மையுடன் <br />
வன்னித்தமிழன்</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-8539973720249506572013-06-21T03:42:00.004-07:002013-07-07T02:08:13.954-07:00பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><div>
<span class="userContent"></span><br />
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
</div>
<span class="userContent">
</span>
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
</div>
<span class="userContent">
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
<a class="uiPhotoThumb photoRedesignAspect" data-ft="{"type":41,"tn":"E"}" href="https://www.facebook.com/majoritytamilans" rel="theater"><img alt="பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்
===================================
இன்று பாமக செயற்குழு கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பது முக்கியமான தீர்மானம்.
பா.ம.க., செயற்குழுத் தீர்மான விவரம்:
தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்
தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்
தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்
தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்
தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்
தீர்மானம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி
தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்
தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்
தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்
தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு
தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை
தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது." class="_46-i img" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/8669_176921195818250_1519182114_n.jpg" style="left: -2px; top: 0px;" /></a> </div>
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_51c42db8aa8278338029257">
பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்<br />
==============================<wbr></wbr><span class="word_break"></span>=====<br />
இன்று பாமக செயற்குழு கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில், வரும்
மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பது முக்கியமான
தீர்மானம்.<br />
<br />
பா.ம.க., செயற்குழுத் தீர்மான விவரம்:<br />
<span class="text_exposed_show"> <br /> தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்<br /> <br /> தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி<br /> <br /> தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்<br /> <br /> தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்<br /> <br /> தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்<br /> <br /> தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு<br /> <br /> தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு<br /> <br /> தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை<br /> <br /> தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு<br /> <br />
தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்
தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து
விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு
கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக்
கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள்
மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது
என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு
அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி
மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.<br /> <br />
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை
தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத்
தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள்
எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின்
நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய
அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில்
உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு
கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில்
காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.<br /> <br />
மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும்
என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத்
தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத்
தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக
முடிவெடுக்கிறது.</span><br />
<br />
<br /></div>
</span></div>
</span></h5>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-6523763999271101172013-06-20T03:47:00.000-07:002013-06-26T06:53:09.600-07:00மாநிலங்களவை அரசியல் மாற்றங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXEDL3CUK_xPzr36XoJq835hB__ndiTAfKmRJYSGmedCjdEfpqad0S5Yw1WkCEz0Yx-ZEYRiLR_mQTRu_Jkv7f-tfjGP2dmiKDtSRjZuNZ-1uiJVG0F__Qrs15KgFwhbc5we1wLyyFyCUO/s1600/dmk-vs-admk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXEDL3CUK_xPzr36XoJq835hB__ndiTAfKmRJYSGmedCjdEfpqad0S5Yw1WkCEz0Yx-ZEYRiLR_mQTRu_Jkv7f-tfjGP2dmiKDtSRjZuNZ-1uiJVG0F__Qrs15KgFwhbc5we1wLyyFyCUO/s400/dmk-vs-admk.jpg" width="400" /></a></div>
<br />
<br />
திமுக வேட்பாளரை நிறுத்திய பின்பு<br />
தேமுதிக வேட்பாளரை நிறுத்தியிருப்பது <br />
அரசியல் அனுபவமற்ற & லாபமற்ற செயல்<br />
<br />
அதே போல் தேமுதிக முதலில் சென்று ஆதரவு <br />
கேட்ட பின்பு திமுக டெல்லியில் சென்று ஆதரவு<br />
கேட்டிருப்பது தமிழ் மக்களை ஏய்க்கும் செயல்<br />
<br />
இருவருமே காங்கிரசிடம் ஆதரவு கேட்டுள்ளதில்<br />
அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி யார் யாருடன்<br />
என்பதை நம்மால் இப்போதே யூகிக்க முடிகிறது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd8ugP1uG1MnFCZczYmqFsdkXg6XLRkUo0LUybjxHTtd1WEv-kTyHWVG8CDPOuZrcecwYlyd88CyNtTH-eA1JAeDW79ag0E13E1S8x69jNb02GxKxy138U9Tr0HzJtMvtsI_aoMRvEuJYf/s1600/sonia2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd8ugP1uG1MnFCZczYmqFsdkXg6XLRkUo0LUybjxHTtd1WEv-kTyHWVG8CDPOuZrcecwYlyd88CyNtTH-eA1JAeDW79ag0E13E1S8x69jNb02GxKxy138U9Tr0HzJtMvtsI_aoMRvEuJYf/s400/sonia2.jpg" width="400" /></a> <br />
<br />
*தேசிய காங்கிரசின் 2G ஊழல்,நிலக்கரி ஊழல்,IPL சூது,<br />
ஈழ மக்களை பழி தீர்த்தது, கிரானைட் ஊழல்,ஹவாலா மோசடி,தீவிரவாதம்,கேஸ் மண்ணெண்னை &பெட்ரோல் விலையேற்றம்,கணக்கில் வரா ஊழல்கள், ,,,,இன்னும் பல.<br />
<br />
*மாநில அதிமுக'வின் மின்சாரம், பேருந்து கட்டண விலை உயர்வு, காழ்புணர்ச்சி வழக்குகள், சட்டசபை மாற்றம்,<br />
சமச்சீர் கல்வி எதிர்ப்பு, காழ்புணர்ச்சி கைதுகள், தேவையற்ற <br />
திரைப்பட தடை வழக்குகள், காவேரி நீர் பெறாமை,<br />
பால் விலையேற்றம்,,,இப்படி இன்னும் பல.<br />
<br />
மீண்டும் மேற்கூறிய சங்கடங்கள் பெரும்பான்மை தமிழர்களாகிய நமக்கு வேண்டுமா,,,, இப்போதே இவர்களை புறக்கணிக்க துவங்கவோம்; "தமிழனம் தழைத்தோங்க நிச்சயமாக ஓர் தமிழன் தான் ஆளவேண்டும்",,,,,இதில் எப்போதும் மாற்றுக்கருத்தில்லை,,,<br />
<br />
**தமிழர்களை வஞ்சித்த,,,வீழும் திராவிடத்தை,,முற்றிலுமாக வீழ்த்துவோம்**<br />
<br />
<br />
அரசகுலன் வன்னித்தமிழன்</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-55325622597719658152013-06-01T11:56:00.002-07:002013-06-01T11:57:31.001-07:001000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><div>
<br />
<span class="userContent"><a class="uiPhotoThumb photoRedesignAspect" data-ft="{"type":41,"tn":"E"}" href="https://www.facebook.com/majoritytamilans" rel="theater"><img alt="Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)
1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி
Adhibagavan - ஆதிபகவன்
Adhipuranan - ஆதிபுராணன்
Adhiraiyan - ஆதிரையன்
Adhirthudiyan - அதிர்துடியன்
Adhirunkazalon - அதிருங்கழலோன்
Adhiyannal - ஆதியண்ணல்
Adikal - அடிகள்
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
Adumnathan - ஆடும்நாதன்
Agamabodhan - ஆகமபோதன்
Agamamanon - ஆகமமானோன்
Agamanathan - ஆகமநாதன்
Aimmukan - ஐம்முகன்
Aindhadi - ஐந்தாடி
Aindhukandhan - ஐந்துகந்தான்
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
Ainthozilon - ஐந்தொழிலோன்
Aivannan - ஐவண்ணன்
Aiyamerpan - ஐயமேற்பான்
Aiyan - ஐயன்
Aiyar - ஐயர்
Aiyaranindhan - ஐயாறணிந்தான்
Aiyarrannal - ஐயாற்றண்ணல்
Aiyarrarasu - ஐயாற்றரசு
Akandan - அகண்டன்
Akilankadandhan - அகிலங்கடந்தான்
Alagaiyanrozan - அளகையன்றோழன்
Alakantan - ஆலகண்டன்
Alalamundan - ஆலாலமுண்டான்
Alamarchelvan - ஆலமர்செல்வன்
Alamardhevan - ஆலமர்தேன்
Alamarpiran - ஆலமர்பிரான்
Alamidarran - ஆலமிடற்றான்
Alamundan - ஆலமுண்டான்
Alan - ஆலன்
Alaniizalan - ஆலநீழலான்
Alanthurainathan - ஆலந்துறைநாதன்
Alappariyan - அளப்பரியான்
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
Alavayadhi - ஆலவாய்ஆதி
Alavayannal - ஆலவாயண்ணல்
Alavilan - அளவிலான்
Alavili - அளவிலி
Alavilpemman - ஆலவில்பெம்மான்
Aliyan - அளியான்
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
Aluraiadhi - ஆலுறைஆதி
Amaivu - அமைவு
Amaiyanindhan - ஆமையணிந்தன்
Amaiyaran - ஆமையாரன்
Amaiyottinan - ஆமையோட்டினன்
Amalan - அமலன்
Amararko - அமரர்கோ
Amararkon - அமரர்கோன்
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
Ambalaththiisan - அம்பலத்தீசன்
Ambalavan - அம்பலவான்
Ambalavanan - அம்பலவாணன்
Ammai - அம்மை
Amman - அம்மான்
Amudhan - அமுதன்
Amudhiivallal - அமுதீவள்ளல்
Anaiyar - ஆனையார்
Anaiyuriyan - ஆனையுரியன்
Anakan - அனகன்
Analadi - அனலாடி
Analendhi - அனலேந்தி
Analuruvan - அனலுருவன்
Analviziyan - அனல்விழியன்
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
Anandhan - ஆனந்தன்
Anangkan - அணங்கன்
Ananguraipangan - அணங்குறைபங்கன்
Anarchadaiyan - அனற்சடையன்
Anarkaiyan - அனற்கையன்
Anarrun - அனற்றூண்
Anathi - அனாதி
Anay - ஆனாய்
Anban - அன்பன்
Anbarkkanban - அன்பர்க்கன்பன்
Anbudaiyan - அன்புடையான்
Anbusivam - அன்புசிவம்
Andakai - ஆண்டகை
Andamurththi - அண்டமூர்த்தி
Andan - அண்டன்
Andan - ஆண்டான்
Andavan - ஆண்டவன்
Andavanan - அண்டவாணன்
Andhamillariyan - அந்தமில்லாரியன்
Andhivannan - அந்திவண்ணன்
Anekan - அனேகன்/அநேகன்
Angkanan - அங்கணன்
Anip Pon - ஆணிப் பொன்
Aniyan - அணியன்
Anna - அண்ணா
Annai - அன்னை
Annamalai - அண்ணாமலை
Annamkanan - அன்னம்காணான்
Annal - அண்ணல்
Anthamillan - அந்தமில்லான்
Anthamilli - அந்தமில்லி
Anthanan - அந்தணன்
Anthiran - அந்திரன்
Anu - அணு
Anychadaiyan - அஞ்சடையன்
Anychadiyappan - அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan - அஞ்சையப்பன்
Anychezuththan - அஞ்செழுத்தன்
Anychezuththu - அஞ்செழுத்து
Appanar - அப்பனார்
Araamuthu - ஆராஅமுது
Aradharanilayan - ஆறாதாரநிலயன்
Araiyaniyappan - அறையணியப்பன்
Arakkan - அறக்கண்
Arakkodiyon - அறக்கொடியோன்
Aran - அரன்
Aranan - ஆரணன்
Araneri - அறநெறி
Aranivon - ஆறணிவோன்
Araravan - ஆரரவன்
Arasu - அரசு
Araththurainathan - அரத்துறைநாதன்
Aravachaiththan - அரவசைத்தான்
Aravadi - அரவாடி
Aravamudhan - ஆராவமுதன்
Aravan - அறவன்
Aravaniyan - அரவணியன்
Aravanychudi - அரவஞ்சூடி
Aravaraiyan - அரவரையன்
Aravarcheviyan - அரவார்செவியன்
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
Aravendhi - அரவேந்தி
Aravidaiyan - அறவிடையான்
Arazagan - ஆரழகன்
Arccithan - அர்ச்சிதன்
Archadaiyan - ஆர்சடையன்
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan - அரிக்குமரியான்
Arivaipangan - அரிவைபங்கன்
Arivan - அறிவன்
Arivu - அறிவு
Arivukkariyon - அறிவுக்கரியோன்
Ariya Ariyon - அரியஅரியோன்
Ariya Ariyon - அறியஅரியோன்
Ariyan - ஆரியன்
Ariyan - அரியான்
Ariyasivam - அரியசிவம்
Ariyavar - அரியவர்
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
Ariyorukuran - அரியோருகூறன்
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
Arpudhan - அற்புதன்
Aru - அரு
Arul - அருள்
Arulalan - அருளாளன்
Arulannal - அருளண்ணல்
Arulchodhi - அருள்சோதி
Arulirai - அருளிறை
Arulvallal - அருள்வள்ளல்
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
Arulvallan - அருள்வல்லான்
Arumalaruraivan - அறுமலருறைவான்
Arumani - அருமணி
Arumporul - அரும்பொருள்
Arunmalai - அருண்மலை
Arunthunai - அருந்துணை
Aruran - ஆரூரன்
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
Arurmudiyan - ஆறூர்முடியன்
Arut Kuththan - அருட்கூத்தன்
Arutchelvan - அருட்செல்வன்
Arutchudar - அருட்சுடர்
Aruththan - அருத்தன்
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
Arutpizambu - அருட்பிழம்பு
Aruvan - அருவன்
Aruvuruvan - அருவுருவன்
Arvan - ஆர்வன்
Athikunan - அதிகுணன்
Athimurththi - ஆதிமூர்த்தி
Athinathan - ஆதிநாதன்
Athipiran - ஆதிபிரான்
Athisayan - அதிசயன்
Aththan - அத்தன்
Aththan - ஆத்தன்
Aththichudi - ஆத்திச்சூடி
Atkondan - ஆட்கொண்டான்
Attugappan - ஆட்டுகப்பான்
Attamurthy - அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
Avinasi - அவிநாசி
Avinasiyappan - அவிநாசியப்பன்
Avirchadaiyan - அவிர்ச்சடையன்
Ayavandhinathan - அயவந்திநாதன்
Ayirchulan - அயிற்சூலன்
Ayizaiyanban - ஆயிழையன்பன்
Azagukadhalan - அழகுகாதலன்
Azakan - அழகன்
Azal Vannan - அழல்வண்ணன்
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
Azalmeni - அழல்மேனி
Azarkannan - அழற்கண்ணன்
Azarkuri - அழற்குறி
Azicheydhon - ஆழிசெய்தோன்
Azi Indhan - ஆழி ஈந்தான்
Azivallal - ஆழிவள்ளல்
Azivilan - அழிவிலான்
Aziyan - ஆழியான்
Aziyar - ஆழியர்
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
Bagampennan - பாகம்பெண்ணன்
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan - பூதப்படையன்
Budhavaninathan - பூதவணிநாதன்
Buvan - புவன்
Buvanankadandholi - புவனங்கடந்தொளி
Chadaimudiyan - சடைமுடியன்
Chadaiyan - சடையன்
Chadaiyandi - சடையாண்டி
Chadaiyappan - சடையப்பன்
Chalamanivan - சலமணிவான்
Chalamarchadaiyan - சலமார்சடையன்
Chalanthalaiyan - சலந்தலையான்
Chalanychadaiyan - சலஞ்சடையான்
Chalanychudi - சலஞ்சூடி
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
Changarthodan - சங்கார்தோடன்
Changarulnathan - சங்கருள்நாதன்
Chandramouli - சந்ரமௌலி
Chargunanathan - சற்குணநாதன்
Chattainathan - சட்டைநாதன்
Chattaiyappan - சட்டையப்பன்
Chekkarmeni - செக்கர்மேனி
Chemmeni - செம்மேனி
Chemmeni Nathan - செம்மேனிநாதன்
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
Chemmeniyamman - செம்மேனியம்மான்
Chempavalan - செம்பவளன்
Chemporchodhi - செம்பொற்சோதி
Chemporriyagan - செம்பொற்றியாகன்
Chemporul - செம்பொருள்
Chengkankadavul - செங்கன்கடவுள்
Chenneriyappan - செந்நெறியப்பன்
Chenychadaiyan - செஞ்சடையன்
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
Cherakkaiyan - சேராக்கையன்
Chetchiyan - சேட்சியன்
Cheyizaibagan - சேயிழைபாகன்
Cheyizaipangan - சேயிழைபங்கன்
Cheyyachadaiyan - செய்யச்சடையன்
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
Chiththanathan - சித்தநாதன்
Chittan - சிட்டன்
Chivan - சிவன்
Chodhi - சோதி
Chodhikkuri - சோதிக்குறி
Chodhivadivu - சோதிவடிவு
Chodhiyan - சோதியன்
Chokkalingam - சொக்கலிங்கம்
Chokkan - சொக்கன்
Chokkanathan - சொக்கநாதன்
Cholladangan - சொல்லடங்கன்
Chollarkariyan - சொல்லற்கரியான்
Chollarkiniyan - சொல்லற்கினியான்
Chopura Nathan - சோபுரநாதன்
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi - சுடலையாடி
Chudar - சுடர்
Chudaramaimeni - சுடரமைமேனி
Chudaranaiyan - சுடரனையான்
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
Chudarendhi - சுடரேந்தி
Chudarkkannan - சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
Chudarkuri - சுடற்குறி
Chudarmeni - சுடர்மேனி
Chudarnayanan - சுடர்நயனன்
Chudaroli - சுடரொளி
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
Chudarviziyan - சுடர்விழியன்
Chulaithiirththan - சூலைதீர்த்தான்
Chulamaraiyan - சூலமாரையன்
Chulappadaiyan - சூலப்படையன்
Dhanu - தாணு
Dhevadhevan - தேவதேவன்
Dhevan - தேவன்
Edakanathan - ஏடகநாதன்
Eduththapadham - எடுத்தபாதம்
Ekamban - ஏகம்பன்
Ekapathar - ஏகபாதர்
Eliyasivam - எளியசிவம்
Ellaiyiladhan - எல்லையிலாதான்
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
Emperuman - எம்பெருமான்
Enakkomban - ஏனக்கொம்பன்
Enanganan - ஏனங்காணான்
Enaththeyiran - ஏனத்தெயிறான்
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
Engunan - எண்குணன்
Enmalarchudi - எண்மலர்சூடி
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan - எண்ணுறைவன்
Ennuyir - என்னுயிர்
Enrumezilan - என்றுமெழிலான்
Enthai - எந்தை
Enthay - எந்தாய்
En Tholar - எண் தோளர்
Entolan - எண்டோளன்
Entolavan - எண்டோளவன்
Entoloruvan - எண்டோளொருவன்
Eramarkodiyan - ஏறமர்கொடியன்
Ereri - ஏறெறி
Eripolmeni - எரிபோல்மேனி
Eriyadi - எரியாடி
Eriyendhi - எரியேந்தி
Erran - ஏற்றன்
Erudaiiisan - ஏறுடைஈசன்
Erudaiyan - ஏறுடையான்
Erudheri - எருதேறி
Erudhurvan - எருதூர்வான்
Erumbiisan - எரும்பீசன்
Erurkodiyon - ஏறூர்கொடியோன்
Eruyarththan - ஏறுயர்த்தான்
Eyilattan - எயிலட்டான்
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
Ezukadhirmeni - எழுகதிமேனி
Ezulakali - ஏழுலகாளி
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
Gangaichchadiayan - கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
Gangaichudi - கங்கைசூடி
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
Gnanakkan - ஞானக்கண்
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
Gnanamurththi - ஞானமூர்த்தி
Gnanan - ஞானன்
Gnananayakan - ஞானநாயகன்
Guru - குரு
Gurumamani - குருமாமணி
Gurumani - குருமணி
Idabamurvan - இடபமூர்வான்
Idaimarudhan - இடைமருதன்
Idaiyarrisan - இடையாற்றீசன்
Idaththumaiyan - இடத்துமையான்
Ichan - ஈசன்
Idili - ஈடிலி
Iirottinan - ஈரோட்டினன்
Iisan - ஈசன்
Ilakkanan - இலக்கணன்
Ilamadhichudi - இளமதிசூடி
Ilampiraiyan - இளம்பிறையன்
Ilangumazuvan - இலங்குமழுவன்
Illan - இல்லான்
Imaiyalkon - இமையாள்கோன்
Imaiyavarkon - இமையவர்கோன்
Inaiyili - இணையிலி
Inamani - இனமணி
Inban - இன்பன்
Inbaniingan - இன்பநீங்கான்
Indhusekaran - இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
Iniyan - இனியன்
Iniyan - இனியான்
Iniyasivam - இனியசிவம்
Irai - இறை
Iraivan - இறைவன்
Iraiyan - இறையான்
Iraiyanar - இறையனார்
Iramanathan - இராமநாதன்
Irappili - இறப்பிலி
Irasasingkam - இராசசிங்கம்
Iravadi - இரவாடி
Iraviviziyan - இரவிவிழியன்
Irilan - ஈறிலான் -
Iruvareththuru - இருவரேத்துரு
Iruvarthettinan - இருவர்தேட்டினன்
Isaipadi - இசைபாடி
Ittan - இட்டன்
Iyalbazagan - இயல்பழகன்
Iyamanan - இயமானன்
Kadaimudinathan - கடைமுடிநாதன்
Kadalvidamundan - கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
Kadavul - கடவுள்
Kadhir Nayanan - கதிர்நயனன்
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
Kaichchinanathan - கைச்சினநாதன்
Kalabayiravan - காலபயிரவன்
Kalai - காளை
Kalaikan - களைகண்
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
Kalaiyan - கலையான்
Kalaiyappan - காளையப்பன்
Kalakalan - காலகாலன்
Kalakandan - காளகண்டன்
Kalarmulainathan - களர்முளைநாதன்
Kalirruriyan - களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
Kallalnizalan - கல்லால்நிழலான்
Kalvan - கள்வன்
Kamakopan - காமகோபன்
Kamalapathan - கமலபாதன்
Kamarkayndhan - காமற்காய்ந்தான்
Kanaladi - கனலாடி
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
Kanalendhi - கனலேந்தி
Kanalmeni - கனல்மேனி
Kanalviziyan - கனல்விழியன்
Kananathan - கணநாதன்
Kanarchadaiyan - கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
Kandan - கண்டன்
Kandthanarthathai - கந்தனார்தாதை
Kandikaiyan - கண்டிகையன்
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
Kangkalar - கங்காளர்
Kangkanayakan - கங்காநாயகன்
Kani - கனி
Kanichchivanavan - கணிச்சிவாணவன்
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
Kanna - கண்ணா
Kannalan - கண்ணாளன்
Kannayiranathan - கண்ணாயிரநாதன்
Kannazalan - கண்ணழலான்
Kannudhal - கண்ணுதல்
Kannudhalan - கண்ணுதலான்
Kantankaraiyan - கண்டங்கறையன்
Kantankaruththan - கண்டங்கருத்தான்
Kapalakkuththan - காபாலக்கூத்தன்
Kapali - கபாலி
Kapali - காபாலி
Karaikkantan - கறைக்கண்டன்
Karaimidarran - கறைமிடற்றன்
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
Karanan - காரணன்
Karandthaichchudi - கரந்தைச்சூடி
Karaviiranathan - கரவீரநாதன்
Kariyadaiyan - கரியாடையன்
Kariyuriyan - கரியுரியன்
Karpaganathan - கற்பகநாதன்
Karpakam - கற்பகம்
Karraichchadaiyan - கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
Karumidarran - கருமிடற்றான்
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
Karuththan - கருத்தன்
Karuththan - கருத்தான்
Karuvan - கருவன்
Kathalan - காதலன்
Kattangkan - கட்டங்கன்
Kavalalan - காவலாளன்
Kavalan - காவலன்
Kayilainathan - கயிலைநாதன்
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan - கயிலைமலையான்
Kayilaimannan - கயிலைமன்னன்
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
Kayilaipperuman - கயிலைபெருமான்
Kayilaivendhan - கயிலைவேந்தன்
Kayilaiyamarvan - கயிலையமர்வான்
Kayilaiyan - கயிலையன்
Kayilaiyan - கயிலையான்
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
Kayilayanathan - கயிலாயநாதன்
Kazarchelvan - கழற்செல்வன்
Kedili - கேடிலி
Kediliyappan - கேடிலியப்பன்
Kezalmaruppan - கேழல்மறுப்பன்
Kezarkomban - கேழற்கொம்பன்
Kiirranivan - கீற்றணிவான்
Ko - கோ
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan - கோடிக்குழகன்
Kodukotti - கொடுகொட்டி
Kodumudinathan - கொடுமுடிநாதன்
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
Kokazinathan - கோகழிநாதன்
Kokkaraiyan - கொக்கரையன்
Kokkiragan - கொக்கிறகன்
Kolachchadaiyan - கோலச்சடையன்
Kolamidarran - கோலமிடற்றன்
Koliliyappan - கோளிலியப்பன்
Komakan - கோமகன்
Koman - கோமான்
Kombanimarban - கொம்பணிமார்பன்
Kon - கோன்
Konraialangkalan - கொன்றை அலங்கலான்
Konraichudi - கொன்றைசூடி
Konraiththaron - கொன்றைத்தாரோன்
Konraivendhan - கொன்றைவேந்தன்
Korravan - கொற்றவன்
Kozundhu - கொழுந்து
Kozundhunathan - கொழுந்துநாதன்
Kudamuzavan - குடமுழவன்
Kudarkadavul - கூடற்கடவுள்
Kuduvadaththan - கூடுவடத்தன்
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
Kulavan - குலவான்
Kumaran - குமரன்
Kumaranradhai - குமரன்றாதை
Kunakkadal - குணக்கடல்
Kunarpiraiyan - கூனற்பிறையன்
Kundalachcheviyan - குண்டலச்செவியன்
Kunra Ezilaan - குன்றாஎழிலான்
Kupilan - குபிலன்
Kuravan - குரவன்
Kuri - குறி
Kuriyilkuriyan - குறியில்குறியன்
Kuriyilkuththan - குறியில்கூத்தன்
Kuriyuruvan - குறியுருவன்
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
Kurumpalanathan - குறும்பலாநாதன்
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
Kurundhamevinan - குருந்தமேவினான்
Kuththan - கூத்தன்
Kuththappiran - கூத்தபிரான்
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi - கூவிளஞ்சூடி
Kuvindhan - குவிந்தான்
Kuzagan - குழகன்
Kuzaikadhan - குழைகாதன்
Kuzaithodan - குழைதோடன்
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
Machilamani - மாசிலாமணி
Madandhaipagan - மடந்தைபாகன்
Madavalbagan - மடவாள்பாகன்
Madha - மாதா
Madhavan - மாதவன்
Madhevan - மாதேவன்
Madhimuththan - மதிமுத்தன்
Madhinayanan - மதிநயனன்
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
Madhivanan - மதிவாணன்
Madhivannan - மதிவண்ணன்
Madhiviziyan - மதிவிழியன்
Madhorubagan - மாதொருபாகன்
Madhupadhiyan - மாதுபாதியன்
Maikolcheyyan - மைகொள்செய்யன்
Mainthan - மைந்தன்
Maiyanimidaron - மையணிமிடறோன்
Maiyarkantan - மையார்கண்டன்
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
Malaimadhiyan - மாலைமதியன்
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
Malaivalaiththan - மலைவளைத்தான்
Malaiyalbagan - மலையாள்பாகன்
Malamili - மலமிலி
Malarchchadaiyan - மலர்ச்சடையன்
Malorubagan - மாலொருபாகன்
Malvanangiisan - மால்வணங்கீசன்
Malvidaiyan - மால்விடையன்
Maman - மாமன்
Mamani - மாமணி
Mami - மாமி
Man - மன்
Manakkuzagan - மணக்குழகன்
Manalan - மணாளன்
Manaththakaththan - மனத்தகத்தான்
Manaththunainathan - மனத்துணைநாதன்
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
Manavalan - மணவாளன்
Manavazagan - மணவழகன்
Manavezilan - மணவெழிலான்
Manchumandhan - மண்சுமந்தான்
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
Mandhiram - மந்திரம்
Mandhiran - மந்திரன்
Manendhi - மானேந்தி
Mangaibagan - மங்கைபாகன்
Mangaimanalan - மங்கைமணாளன்
Mangaipangkan - மங்கைபங்கன்
Mani - மணி
Manidan - மானிடன்
Manidaththan - மானிடத்தன்
Manikantan - மணிகண்டன்
Manikka Vannan - மாணிக்கவண்ணன்
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
Manikkam - மாணிக்கம்
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
Manimidarran - மணிமிடற்றான்
Manivannan - மணிவண்ணன்
Maniyan - மணியான்
Manjchan - மஞ்சன்
Manrakkuththan - மன்றக்கூத்தன்
Manravanan - மன்றவாணன்
Manruladi - மன்றுளாடி
Manrulan - மன்றுளான்
Mapperunkarunai - மாப்பெருங்கருணை
Maraicheydhon - மறைசெய்தோன்
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
Maraineri - மறைநெறி
Maraipadi - மறைபாடி
Maraippariyan - மறைப்பரியன்
Maraiyappan - மறையப்பன்
Maraiyodhi - மறையோதி
Marakatham - மரகதம்
Maraniiran - மாரநீறன்
Maravan - மறவன்
Marilamani - மாறிலாமணி
Marili - மாறிலி
Mariyendhi - மறியேந்தி
Markantalan - மாற்கண்டாளன்
Markaziyiindhan - மார்கழிஈந்தான்
Marrari Varadhan - மாற்றறிவரதன்
Marudhappan - மருதப்பன்
Marundhan - மருந்தன்
Marundhiisan - மருந்தீசன்
Marundhu - மருந்து
Maruvili - மருவிலி
Masarrachodhi - மாசற்றசோதி
Masaruchodhi - மாசறுசோதி
Masili - மாசிலி
Mathevan - மாதேவன்
Mathiyar - மதியர்
Maththan - மத்தன்
Mathuran - மதுரன்
Mavuriththan - மாவுரித்தான்
Mayan - மாயன்
Mazavidaippagan - மழவிடைப்பாகன்
Mazavidaiyan - மழவிடையன்
Mazuppadaiyan - மழுப்படையன்
Mazuvalan - மழுவலான்
Mazuvalan - மழுவாளன்
Mazhuvali - மழுவாளி
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
Mazuvendhi - மழுவேந்தி
Mazuvudaiyan - மழுவுடையான்
Melar - மேலர்
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
Meruvidangan - மேருவிடங்கன்
Meruvillan - மேருவில்லன்
Meruvilviiran - மேருவில்வீரன்
Mey - மெய்
Meypporul - மெய்ப்பொருள்
Meyyan - மெய்யன்
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
Mikkarili - மிக்காரிலி
Milirponnan - மிளிர்பொன்னன்
Minchadaiyan - மின்சடையன்
Minnaruruvan - மின்னாருருவன்
Minnuruvan - மின்னுருவன்
Mudhalillan - முதலில்லான்
Mudhalon - முதலோன்
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
Mudhukattadi - முதுகாட்டாடி
Mudhukunriisan - முதுகுன்றீசன்
Mudivillan - முடிவில்லான்
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
Mukkanan - முக்கணன்
Mukkanan - முக்கணான்
Mukkannan - முக்கண்ணன்
Mukkatkarumbu - முக்கட்கரும்பு
Mukkonanathan - முக்கோணநாதன்
Mulai - முளை
Mulaimadhiyan - முளைமதியன்
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
Mulan - மூலன்
Mulanathan - மூலநாதன்
Mulaththan - மூலத்தான்
Mullaivananathan - முல்லைவனநாதன்
Mummaiyinan - மும்மையினான்
Muni - முனி
Munnayanan - முன்னயனன்
Munnon - முன்னோன்
Munpan - முன்பன்
Munthai - முந்தை
Muppilar - மூப்பிலர்
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
Murramadhiyan - முற்றாமதியன்
Murrunai - முற்றுணை
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
Murththi - மூர்த்தி
Murugavudaiyar - முருகாவுடையார்
Murugudaiyar - முருகுடையார்
Muthaliyar - முதலியர்
Muthalvan - முதல்வன்
Muththan - முத்தன்
Muththar Vannan - முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
Muththiyar - முத்தியர்
Muththu - முத்து
Muththumeni - முத்துமேனி
Muththuththiral - முத்துத்திரள்
Muvakkuzagan - மூவாக்குழகன்
Muvameniyan - மூவாமேனியன்
Muvamudhal - மூவாமுதல்
Muvarmudhal - மூவர்முதல்
Muvilaichchulan - மூவிலைச்சூலன்
Muvilaivelan - மூவிலைவேலன்
Muviziyon - மூவிழையோன்
Muyarchinathan - முயற்சிநாதன்
Muzudharindhon - முழுதறிந்தோன்
Muzudhon - முழுதோன்
Muzhumudhal - முழுமுதல்
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
Nadan - நடன்
Nadhichadaiyan - நதிச்சடையன்
Nadhichudi - நதிசூடி
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
Naduthariyappan - நடுத்தறியப்பன்
Naguthalaiyan - நகுதலையன்
Nakkan - நக்கன்
Nallan - நல்லான்
Nallasivam - நல்லசிவம்
Nalliruladi - நள்ளிருளாடி
Namban - நம்பன்
Nambi - நம்பி
Nanban - நண்பன்
Nandhi - நந்தி
Nandhiyar - நந்தியார்
Nanychamudhon - நஞ்சமுதோன்
Nanychanikantan - நஞ்சணிகண்டன்
Nanycharththon - நஞ்சார்த்தோன்
Nanychundon - நஞ்சுண்டோன்
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
Nanychunporai - நஞ்சுண்பொறை
Narchadaiyan - நற்ச்சடையன்
Naripagan - நாரிபாகன்
Narravan - நற்றவன்
Narrunai - நற்றுணை
Narrunainathan - நற்றுணைநாதன்
Nasaiyili - நசையிலி
Nathan - நாதன்
Nathi - நாதி
Nattamadi - நட்டமாடி
Nattamunron - நாட்டமூன்றோன்
Nattan - நட்டன்
Nattavan - நட்டவன்
Navalan - நாவலன்
Navalechcharan - நாவலேச்சரன்
Nayadi Yar - நாயாடி யார்
Nayan - நயன்
Nayanachchudaron - நயனச்சுடரோன்
Nayanamunran - நயனமூன்றன்
Nayananudhalon - நயனநுதலோன்
Nayanar - நாயனார்
Nayanaththazalon - நயனத்தழலோன்
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
Nellivananathan - நெல்லிவனநாதன்
Neri - நெறி
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
Nerrinayanan - நெற்றிநயனன்
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
Nesan - நேசன்
Neyyadiyappan - நெய்யாடியப்பன்
Nidkandakan - நிட்கண்டகன்
Niilakantan - நீலகண்டன்
Niilakkudiyaran - நீலக்குடியரன்
Niilamidarran - நீலமிடற்றன்
Niilchadaiyan - நீள்சடையன்
Niinerinathan - நீனெறிநாதன்
Niiradi - நீறாடி
Niiranichemman - நீறணிச்செம்மான்
Niiranichudar - நீறணிசுடர்
Niiranikunram - நீறணிகுன்றம்
Niiranimani - நீறணிமணி
Niiraninudhalon - நீறணிநுதலோன்
Niiranipavalam - நீறணிபவளம்
Niiranisivan - நீறணிசிவன்
Niirarmeniyan - நீறர்மேனியன்
Niirchchadaiyan - நீர்ச்சடையன்
Niireruchadaiyan - நீறேறுசடையன்
Niireruchenniyan - நீறேறுசென்னியன்
Niirran - நீற்றன்
Niirudaimeni - நீறுடைமேனி
Nirupusi - நீறுபூசி
Nikarillar - நிகரில்லார்
Nilachadaiyan - நிலாச்சடையன்
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
Nimalan - நிமலன்
Ninmalan - நின்மலன்
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
Niramayan - நிராமயன்
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
Niraivu - நிறைவு
Niruththan - நிருத்தன்
Nithi - நீதி
Niththan - நித்தன்
Nokkamunron - நோக்கமூன்றோன்
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
Noyyan - நொய்யன்
Nudhalorviziyan - நுதலோர்விழியன்
Nudhalviziyan - நுதல்விழியன்
Nudhalviziyon - நுதல்விழியோன்
Nudharkannan - நுதற்கண்ணன்
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
Nunniyan - நுண்ணியன்
Odaniyan - ஓடணியன்
Odarmarban - ஓடார்மார்பன்
Odendhi - ஓடேந்தி
Odhanychudi - ஓதஞ்சூடி
Olirmeni - ஒளிர்மேனி
Ongkaran - ஓங்காரன்
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
Opparili - ஒப்பாரிலி
Oppili - ஒப்பிலி
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
Oruthalar - ஒருதாளர்
Oruththan - ஒருத்தன்
Oruthunai - ஒருதுணை
Oruvamanilli - ஒருவமனில்லி
Oruvan - ஒருவன்
Ottiichan - ஓட்டீசன்
Padarchadaiyan - படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
Padhimadhinan - பாதிமாதினன்
Padikkasiindhan - படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
Padiran - படிறன்
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
Pakavan - பகவன்
Palaivana Nathan - பாலைவனநாதன்
Palannaniirran - பாலன்னநீற்றன்
Palar - பாலர்
Palichchelvan - பலிச்செல்வன்
Paliithadhai - பாலீதாதை
Palikondan - பலிகொண்டான்
Palinginmeni - பளிங்கின்மேனி
Palitherchelvan - பலித்தேர்செல்வன்
Pallavanathan - பல்லவநாதன்
Palniirran - பால்நீற்றன்
Palugandha Iisan - பாலுகந்தஈசன்
Palvanna Nathan - பால்வண்ணநாதன்
Palvannan - பால்வண்ணன்
Pambaraiyan - பாம்பரையன்
Pampuranathan - பாம்புரநாதன்
Panban - பண்பன்
Pandangkan - பண்டங்கன்
Pandaram - பண்டாரம்
Pandarangan - பண்டரங்கன்
Pandarangan - பாண்டரங்கன்
Pandippiran - பாண்டிபிரான்
Pangkayapathan - பங்கயபாதன்
Panimadhiyon - பனிமதியோன்
Panimalaiyan - பனிமலையன்
Panivarparru - பணிவார்பற்று
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
Paramamurththi - பரமமூர்த்தி
Paraman - பரமன்
Paramayoki - பரமயோகி
Paramessuvaran - பரமேச்சுவரன்
Parametti - பரமேட்டி
Paramparan - பரம்பரன்
Paramporul - பரம்பொருள்
Paran - பரன்
Paranjchothi - பரஞ்சோதி
Paranjchudar - பரஞ்சுடர்
Paraparan - பராபரன்
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
Parasupani - பரசுபாணி
Parathaththuvan - பரதத்துவன்
Paridanychuzan - பாரிடஞ்சூழன்
Paridhiyappan - பரிதியப்பன்
Parrarran - பற்றற்றான்
Parraruppan - பற்றறுப்பான்
Parravan - பற்றவன்
Parru - பற்று
Paruppan - பருப்பன்
Parvati Manalan - பார்வதி மணாளன்
Pasamili - பாசமிலி
Pasanasan - பாசநாசன்
Pasuveri - பசுவேறி
Pasumpon - பசும்பொன்
Pasupathan - பாசுபதன்
Pasupathi - பசுபதி
Paththan - பத்தன்
Pattan - பட்டன்
Pavala Vannan - பவளவண்ணன்
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
Pavalam - பவளம்
Pavan - பவன்
Pavanasan - பாவநாசன்
Pavanasar - பாவநாசர்
Payarruraran - பயற்றூரரன்
Pazaiyan - பழையான்
Pazaiyon - பழையோன்
Pazakan - பழகன்
Pazamalainathan - பழமலைநாதன்
Pazanappiran - பழனப்பிரான்
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
Pemman - பெம்மான்
Penbagan - பெண்பாகன்
Penkuran - பெண்கூறன்
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
Pennanaliyan - பெண்ணாணலியன்
Pennanmeni - பெண்ணாண்மேனி
Pennanuruvan - பெண்ணானுருவன்
Pennidaththan - பெண்ணிடத்தான்
Pennorubagan - பெண்ணொருபாகன்
Pennorupangan - பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan - பெண்பாற்றூதன்
Peralan - பேராளன்
Perambalavanan - பேரம்பலவாணன்
Perarulalan - பேரருளாளன்
Perayiravan - பேராயிரவன்
Perchadaiyan - பேர்ச்சடையன்
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
Perinban - பேரின்பன்
Periyakadavul - பெரியகடவுள்
Periyan - பெரியான்
Periya Peruman - பெரிய பெருமான்
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
Periyasivam - பெரியசிவம்
Periyavan - பெரியவன்
Peroli - பேரொளி
Perolippiran - பேரொளிப்பிரான்
Perrameri - பெற்றமேறி
Perramurthi - பெற்றமூர்த்தி
Peruman - பெருமான்
Perumanar - பெருமானார்
Perum Porul - பெரும் பொருள்
Perumpayan - பெரும்பயன்
Perundhevan - பெருந்தேவன்
Perunkarunaiyan - பெருங்கருணையன்
Perunthakai - பெருந்தகை
Perunthunai - பெருந்துணை
Perunychodhi - பெருஞ்சோதி
Peruvudaiyar - பெருவுடையார்
Pesarkiniyan - பேசற்கினியன்
Picchar - பிச்சர்
Pichchaiththevan - பிச்சைத்தேவன்
Pidar - பீடர்
Pinjgnakan - பிஞ்ஞகன்
Piraichchenniyan - பிறைச்சென்னியன்
Piraichudan - பிறைசூடன்
Piraichudi - பிறைசூடி
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
Piraikkirran - பிறைக்கீற்றன்
Piraiyalan - பிறையாளன்
Piran - பிரான்
Pirapparuppon - பிறப்பறுப்போன்
Pirappili - பிறப்பிலி
Piravapperiyon - பிறவாப்பெரியோன்
Piriyadhanathan - பிரியாதநாதன்
Pitha - பிதா
Piththan - பித்தன்
Podiyadi - பொடியாடி
Podiyarmeni - பொடியார்மேனி
Pogam - போகம்
Pokaththan - போகத்தன்
Pon - பொன்
Ponmalaivillan - பொன்மலைவில்லான்
Ponmanuriyan - பொன்மானுரியான்
Ponmeni - பொன்மேனி
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam - பொன்னம்பலம்
Ponnan - பொன்னன்
Ponnarmeni - பொன்னார்மேனி
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
Ponnuruvan - பொன்னுருவன்
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan - போராழிஈந்தான்
Porchadaiyan - பொற்சசையன்
Poruppinan - பொருப்பினான்
Poyyili - பொய்யிலி
Pugaz - புகழ்
Pugazoli - புகழொளி
Pulaichchudi - பூளைச்சூடி
Puliththolan - புலித்தோலன்
Puliyadhaladaiyan - புலியதலாடையன்
Puliyadhalan - புலியதளன்
Puliyudaiyan - புலியுடையன்
Puliyuriyan - புலியுரியன்
Pulkanan - புள்காணான்
Punachadaiyan - புனசடையன்
Punalarchadaiyan - புனலார்சடையன்
Punalchudi - புனல்சூடி
Punalendhi - புனலேந்தி
Punanular - பூணநூலர்
Punarchadaiyan - புனற்சடையன்
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan - புனவாயில்நாதன்
Punchadaiyan - புன்சடையன்
Pungkavan - புங்கவன்
Punidhan - புனிதன்
Punniyamurththi - புண்ணியமூர்த்தி
Punniyan - புண்ணியன்
Puramaviththan - புரமவித்தான்
Purameriththan - புரமெரித்தான்
Purameydhan - புரமெய்தான்
Puramureriththan - புரமூரெரித்தான்
Puranamuni - புராணமுனி
Puranan - புராணன்
Puranycherran - புரஞ்செற்றான்
Puranychuttan - புரஞ்சுட்டான்
Purathanan - புராதனன்
Purichadaiyan - புரிசடையன்
Purinunmeni - புரிநூன்மேனி
Purameriththan - புரமெரித்தான்
Puranan - பூரணன்
Purari - புராரி
Purridankondar - புற்றிடங்கொண்டார்
Pusan - பூசன்
Puthanathar - பூதநாதர்
Puthanayakan - பூதநாயகன்
Puthapathi - பூதபதி
Puthiyan - புதியன்
Puthiyar - பூதியர்
Puththel - புத்தேள்
Puuvananaathan - பூவனநாதன்
Puuvananaathan - பூவணநாதன்
Puyangan - புயங்கன்
Saivan - சைவன்
Saivar - சைவர்
Sakalasivan - சகலசிவன்
Samavethar - சாமவேதர்
Sampu - சம்பு
Sangkaran - சங்கரன்
Santhirasekaran - சந்திரசேகரன்
Saranan - சாரணன்
Sathasivan - சதாசிவன்
Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்
Saththan - சத்தன்
Sathuran - சதுரன்
Sayampu - சயம்பு
Sedan - சேடன்
Seddi - செட்டி
Selvan - செல்வன்
Semman - செம்மான்
Sempon - செம்பொன்
Senneri - செந்நெறி
Sevakan - சேவகன்
Sevalon - சேவலோன்
Seyyan - செய்யன்
Shivan - சிவன்
Silampan - சிலம்பன்
Silan - சீலன்
Singkam - சிங்கம்
Siththan - சித்தன்
Siththar - சித்தர்
Sittan - சிட்டன்
Sivakkozundhu - சிவக்கொழுந்து
Sivalokan - சிவலோகன்
Sivamurththi - சிவமூர்த்தி
Sivan - சிவன்
Sivanandhan - சிவானந்தன்
Sivanyanam - சிவஞானம்
Sivaperuman - சிவபெருமான்
Sivapuran - சிவபுரன்
Sivapuraththarasu - சிவபுரத்தரசு
Sudar - சுடர்
Sulamani - சூளாமணி
Sulapani - சூலபாணி
Sulappadaiyan - சூலப்படையன்
Sulaththan - சூலத்தன்
Suli - சூலி
Sundharar - சுந்தரர்
Surapathi - சுரபதி
Suvandar - சுவண்டர்
Thadhaiyilthadhai - தாதையில்தாதை
Thaduththatkolvan - தடுத்தாட்கொள்வான்
Thaduththatkondan - தடுத்தாட்கொண்டான்
Thaiyalpagan - தையல்பாகன்
Thakkanralaikondan - தக்கன்றலைகொண்டான்
Thalaikalanan - தலைக்கலனான்
Thalaimakan - தலைமகன்
Thalaimalaiyan - தலைமாலையன்
Thalaipaliyan - தலைபலியன்
Thalaipaththadarththan - தலைப்பத்தடர்த்தான்
Thalaivan - தலைவன்
Thalaiyendhi - தலையேந்தி
Thalamiithadhai - தாளமீதாதை
Thalirmadhiyan - தளிர்மதியன்
Thamizan - தமிழன்
Thamizcheydhon - தமிழ்செய்தோன்
Thamman - தம்மான்
Thanakkuvamaiyillan - தனக்குவமையில்லான்
Thaninban - தானின்பன்
Thanipperiyon - தனிப்பெரியோன்
Thanipperunkarunai - தனிப்பெருங்கருணை
Thaniyan - தனியன்
Thannaiyan - தன்னையன்
Thannaiyugappan - தன்னையுகப்பான்
Thannarmadhichudi - தண்ணார்மதிசூடி
Thannerillan - தன்னேரில்லான்
Thanninban - தன்னின்பன்
Thannoliyon - தன்னொளியோன்
Thanpunalan - தண்புனலன்
Thanthiran - தந்திரன்
Thanthonri - தாந்தோன்றி/தான்தோன்றி
Thapothanan - தபோதனன்
Thaththuvan - தத்துவன்
Thavalachchadaiyan - தவளச்சடையன்
Thayilaththayan - தாயிலாத்தாயன்
Thayinumnallan - தாயினும்நல்லன்
Thayinumparindhon - தாயினும்பரிந்தோன்
Thayirchirandhon - தாயிற்சிறந்தோன்
Thayumanavan - தாயுமானவன்
Thazalendhi - தழலேந்தி
Thazhaleduththan - தழலெடுத்தான்
Thazalmeni - தழல்மேனி
Thazhalvannan - தழல்வண்ணன்
Thazalviziyan - தழல்விழியன்
Thazarpizampu - தழற்பிழம்பு
Thazchadaiyan - தாழ்சடையன்
Thazhchadaikkadavul - தாழ்சடைக்கடவுள்
Thedonaththevan - தேடொணாத்தேவன்
Thenmugakkadavul - தென்முகக்கடவுள்
Thennadudaiyan - தென்னாடுடையான்
Thennan - தென்னன்
Thennansivan - தென்னான்சிவன்
Thenpandinadan - தென்பாண்டிநாடன்
Thesan - தேசன்
Thevar Singkam - தேவர் சிங்கம்
Thigattayinban - திகட்டாயின்பன்
Thigazchemman - திகழ்செம்மான்
Thiyampakan - தியம்பகன்
Thiiyadi - தீயாடி
Thiiyadukuththan - தீயாடுகூத்தன்
Thillaikkuththan - தில்லைக்கூத்தன்
Thillaivanan - தில்லைவாணன்
Thillaiyambalam - தில்லையம்பலம்
Thillaiyuran - தில்லையூரன்
Thingalchudi - திங்கள்சூடி
Thingatkannan - திங்கட்கண்ணன்
Thiran - தீரன்
Thirththan - தீர்த்தன்
Thiru - திரு
Thirumani - திருமணி
Thirumeninathan - திருமேனிநாதன்
Thirumeniyazagan - திருமேனியழகன்
Thirumidarran - திருமிடற்றன்
Thiruththalinathan - திருத்தளிநாதன்
Thiruththan - திருத்தன்
Thiruvan - திருவான்
Thiruvappudaiyan - திருவாப்புடையன்
Thodudaiyacheviyan - தோடுடையசெவியன்
Tholadaiyan - தோலாடையன்
Tholaiyachchelvan - தொலையாச்செல்வன்
Thollon - தொல்லோன்
Tholliyon - தொல்லியோன்
Thondarkkamudhan - தொண்டர்க்கமுதன்
Thonraththunai - தோன்றாத்துணை
Thorramilli - தோற்றமில்லி
Thozan - தோழன்
Thudikondan - துடிகொண்டான்
Thudiyendhi - துடியேந்தி
Thukkiyathiruvadi - தூக்கியதிருவடி
Thulakkili - துளக்கிலி
Thulirmadhiyan - துளிர்மதியன்
Thumani - தூமணி
Thumeniyan - தூமேனியன்
Thunaiyili - துணையிலி
Thundachchudar - தூண்டாச்சுடர்
Thundappiraiyan - துண்டப்பிறையன்
Thunduchodhi - தூண்டுச்சோதி
Thuniirran - தூநீற்றன்
Thurai Kattum Vallal - துறைகாட்டும்வள்ளல்
Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்
Thuyavan - தூயவன்
Thuyon - தூயோன்
Thuyyan - துய்யன்
Uchchinathar - உச்சிநாதர்
Udaiyan - உடையான்
Udaiyilavudaiyan - உடையிலாவுடையன்
Udukkaiyoliyan - உடுக்கையொலியன்
Ulaganathan - உலகநாதன்
Ulagiinran - உலகீன்றான்
Ulakamurththi - உலகமூர்த்தி
Ullankavarkalvan - உள்ளங்கவர்கள்வன்
Umaiannal - உமைஅண்ணல்
Umaikadhalan - உமைகாதலன்
Umaikandhanudanar - உமைகந்தனுடனார்
Umaikelvan - உமைகேள்வன்
Umaikon - உமைகோன்
Umaikuran - உமைகூறன்
Umaikkun^Athan - உமைக்குநாதன்
Umaipangan - உமைபாங்கன்
Umaiviruppan - உமைவிருப்பன்
Umaiyagan - உமையாகன்
Umaiyalpangan - உமையாள்பங்கன்
Umaiyoduraivan - உமையோடுறைவான்
Umaiyorubagan - உமையொருபாகன்
Umapathi - உமாபதி
Unamili - ஊனமிலி
Uravan - உறவன்
Uravili - உறவிலி
Urutharuvan - உருதருவான்
Uruththiralokan - உருத்திரலோகன்
Uruththiramurthy - உருத்திரமூர்த்தி
Urutthiran - உருத்திரன்
Uruvilan - உருவிலான்
Uruvodupeyariivallal - உருவொடுபெயரீவள்ளல்
Uththaman - உத்தமன்
Utrran - உற்றான்
Uvamanilli - உவமநில்லி
Uyyakkolvan - உய்யக்கொள்வான்
Uyyakkondaan - உய்யக்கொண்டான்
Uzaiyiiruriyan - உழையீருரியன்
Uzuvaiyuriyan - உழுவையுரியன்
Uzimudhalvan - ஊழிமுதல்வன்
Vanchiyanathan - வாஞ்சியநாதன்
Vadathali Nathan - வடத்தளிநாதன்
Vaigalnathan - வைகல்நாதன்
Vaippu - வைப்பு
Vaiyan - வையன்
Valaipiraiyan - வளைபிறையன்
Vallal - வள்ளல்
Valampuranathan - வலம்புரநாதன்
Valampuri - வலம்புரி
Valarivan - வாலறிவன்
Valarmadhiyan - வளர்மதியன்
Valarpiraiyan - வளர்பிறையன்
Valichcharan - வாலீச்சரன்
Valiyan - வலியன்
Valiyasivam - வலியசிவம்
Valizaibagan - வாலிழைபாகன்
Valizaipangan - வாலிழைபங்கன்
Vallavan - வல்லவன்
Vaman - வாமன்
Vamathevar - வாமதேவர்
Vanavan - வானவன்
Vanorkkiraivan - வானோர்க்கிறைவன்
Varadhan - வரதன்
Varaichilaiyan - வரைச்சிலையன்
Varaivillan - வரைவில்லான்
Varambilinban - வரம்பிலின்பன்
Varanaththuriyan - வாரணத்துரியன்
Varanaththurivaiyan - வாரணத்துரிவையான்
Varaththan - வரத்தன்
Varchadai Aran - வார்ச்சடிஅரன்
Varchadaiyan - வார்சடையன்
Vayan - வாயான்
Vayiram - வயிரம்
Vayira Vannan - வயிரவண்ணன்
Vayirath Thun Nathan - வயிரத்தூண்நாதன்
Vaymurnathan - வாய்மூர்நாதன்
Vazikattu Vallal - வழிகாட்டுவள்ளல்
Vazmudhal - வாழ்முதல்
Vedan - வேடன்
Vedhagiidhan - வேதகீதன்
Vedhamudhalvan - வேதமுதல்வன்
Vedhan - வேதன்
Vedhanathan - வேதநாதன்
Vedhavedhanthan - வேதவேதாந்தன்
Vedhavizupporul - வேதவிழுப்பொருள்
Vedhevar - வேதேவர்
Velanthadhai - வேலந்தாதை
Velirmidarran - வெளிர்மிடற்றன்
Velladainathan - வெள்ளடைநாதன்
Vellam Anaiththavan - வெள்ளம் அணைத்தவன்
Vellerukkanjchadaimudiyan- வெள்ளெருக்கஞ்சடைமுடியான்
Vellerran - வெள்ளேற்றன்
Vellerrannal - வெள்ளேற்றண்ணல்
Vellimalainathan - வெள்ளிமலைநாதன்
Velliyan - வெள்ளியன்
Velviyalar - வேள்வியாளர்
Vendhan - வேந்தன்
Venkadan - வெண்காடன்
Venkuzaiyan - வெண்குழையன்
Venmadhiyan - வெண்மதியன்
Venmadhikkudumiyan - வெண்மதிக்குடுமியன்
Venmadhippadhiyan - வெண்மதிப்பாதியான்
Venmidarran - வெண்மிடற்றான்
Venneyappan - வெண்ணெய்அப்பன்
Venniirran - வெண்ணீற்றன்
Venninathan - வெண்ணிநாதன்
Venpiraiyan - வெண்பிறையன்
Venturainathan - வெண்டுறைநாதன்
Ver - வேர்
Vethiyan - வேதியன்
Vetkaiyilan - வேட்கையிலான்
Veyavanar - வேயவனார்
Vezamuganradhai - வேழமுகன்றாதை
Vezanthadhai - வேழந்தாதை
Vidaippagan - விடைப்பாகன்
Vidai Aran - விடை அரன்
Vidaivalan - விடைவலான்
Vidaiyan - விடையன்
Vidaiyan - விடையான்
Vidaiyavan - விடையவன்
Vidaiyeri - விடையேறி
Vidaiyudaiyan - விடையுடையான்
Vidaiyurdhi - விடையூர்தி
Vidaiyurvan - விடையூர்வான்
Vidalai - விடலை
Vidamundakantan - வடமுண்டகண்டன்
Vidamundon - விடமுண்டோன்
Vidangkan - விடங்கன்
Vidar - வீடர்
Vilakkanan - விலக்கணன்
Viinaiviththagan - வீணைவித்தகன்
Viirattesan - வீரட்டேசன்
Viiziyazagan - வீழியழகன்
Vikirdhan - விகிர்தன்
Vilakku - விளக்கு
Villi - வில்லி
Vilvavananathan - வில்வவனநாதன்
Vimalan - விமலன்
Vinaikedan - வினைகேடன்
Vinnorperuman - விண்ணொர்பெருமான்
Viraichercharanan - விரைச்சேர்சரணன்
Viralvedan - விறல்வேடன்
Viran - வீரன்
Viranar - வீரணர்
Virichadaiyan - விரிசடையன்
Virindhan - விரிந்தான்
Virumpan - விரும்பன்
Virundhitta Varadhan - விருந்திட்டவரதன்
Viruppan - விருப்பன்
Viruththan - விருத்தன்
Vithi - விதி
Vithiyar - விதியர்
Viththagan - வித்தகன்
Viththaga Vedan - வித்தகவேடன்
Viththan - வித்தன்
Viyanchadaiyan - வியன்சடையன்
Vizinudhalan - விழிநுதலான்
Vaziththunai - வழித்துணை
Vizumiyan - விழுமியான்
Yanaiyuriyan - யானையுரியன்
Yazmurinathan - யாழ்மூரிநாதன்" class="img" src="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s480x480/933919_389141924537333_1337974847_n.jpg" /></a> </span><br />
<br />
<br />
<br />
<span class="userContent"> 1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்<br /> <br /> Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்<br /> Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்<br /> Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்<br /> Adalarasan - ஆடலரசன்<br /> Adalazagan - ஆடலழகன்<br /> Adalerran - அடலேற்றன்<br /> Adalvallan - ஆடல்வல்லான்<br /> Adalvidaippagan - அடல்விடைப்பாகன்<br /> Adalvidaiyan - அடல்விடையான்<br /> Adangakkolvan - அடங்கக்கொள்வான்<br /> Adarchadaiyan - அடர்ச்சடையன்<br /> Adarko - ஆடற்கோ<br /> Adhaladaiyan - அதலாடையன்<br /> Adhi - ஆதி<br /> Adhibagavan - ஆதிபகவன்<br /> Adhipuranan - ஆதிபுராணன்<br /> Adhiraiyan - ஆதிரையன்<br /> Adhirthudiyan - அதிர்துடியன்<br /> Adhirunkazalon - அதிருங்கழலோன்<br /> Adhiyannal - ஆதியண்ணல்<br /> Adikal - அடிகள்<br /> Adiyarkkiniyan - அடியார்க்கினியான்<br /> Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்<br /> Adumnathan - ஆடும்நாதன்<br /> Agamabodhan - ஆகமபோதன்<br /> Agamamanon - ஆகமமானோன்<br /> Agamanathan - ஆகமநாதன்<br /> Aimmukan - ஐம்முகன்<br /> Aindhadi - ஐந்தாடி<br /> Aindhukandhan - ஐந்துகந்தான்<br /> Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்<br /> Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்<br /> Ainthozilon - ஐந்தொழிலோன்<br /> Aivannan - ஐவண்ணன்<br /> Aiyamerpan - ஐயமேற்பான்<br /> Aiyan - ஐயன்<br /> Aiyar - ஐயர்<br /> Aiyaranindhan - ஐயாறணிந்தான்<br /> Aiyarrannal - ஐயாற்றண்ணல்<br /> Aiyarrarasu - ஐயாற்றரசு<br /> Akandan - அகண்டன்<br /> Akilankadandhan - அகிலங்கடந்தான்<br /> Alagaiyanrozan - அளகையன்றோழன்<br /> Alakantan - ஆலகண்டன்<br /> Alalamundan - ஆலாலமுண்டான்<br /> Alamarchelvan - ஆலமர்செல்வன்<br /> Alamardhevan - ஆலமர்தேன்<br /> Alamarpiran - ஆலமர்பிரான்<br /> Alamidarran - ஆலமிடற்றான்<br /> Alamundan - ஆலமுண்டான்<br /> Alan - ஆலன்<br /> Alaniizalan - ஆலநீழலான்<br /> Alanthurainathan - ஆலந்துறைநாதன்<br /> Alappariyan - அளப்பரியான்<br /> Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்<br /> Alavayadhi - ஆலவாய்ஆதி<br /> Alavayannal - ஆலவாயண்ணல்<br /> Alavilan - அளவிலான்<br /> Alavili - அளவிலி<br /> Alavilpemman - ஆலவில்பெம்மான்<br /> Aliyan - அளியான்<br /> Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்<br /> Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்<br /> Aluraiadhi - ஆலுறைஆதி<br /> Amaivu - அமைவு<br /> Amaiyanindhan - ஆமையணிந்தன்<br /> Amaiyaran - ஆமையாரன்<br /> Amaiyottinan - ஆமையோட்டினன்<br /> Amalan - அமலன்<br /> Amararko - அமரர்கோ<br /> Amararkon - அமரர்கோன்<br /> Ambalakkuththan - அம்பலக்கூத்தன்<br /> Ambalaththiisan - அம்பலத்தீசன்<br /> Ambalavan - அம்பலவான்<br /> Ambalavanan - அம்பலவாணன்<br /> Ammai - அம்மை<br /> Amman - அம்மான்<br /> Amudhan - அமுதன்<br /> Amudhiivallal - அமுதீவள்ளல்<br /> Anaiyar - ஆனையார்<br /> Anaiyuriyan - ஆனையுரியன்<br /> Anakan - அனகன்<br /> Analadi - அனலாடி<br /> Analendhi - அனலேந்தி<br /> Analuruvan - அனலுருவன்<br /> Analviziyan - அனல்விழியன்<br /> Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்<br /> Anandhan - ஆனந்தன்<br /> Anangkan - அணங்கன்<br /> Ananguraipangan - அணங்குறைபங்கன்<br /> Anarchadaiyan - அனற்சடையன்<br /> Anarkaiyan - அனற்கையன்<br /> Anarrun - அனற்றூண்<br /> Anathi - அனாதி<br /> Anay - ஆனாய்<br /> Anban - அன்பன்<br /> Anbarkkanban - அன்பர்க்கன்பன்<br /> Anbudaiyan - அன்புடையான்<br /> Anbusivam - அன்புசிவம்<br /> Andakai - ஆண்டகை<br /> Andamurththi - அண்டமூர்த்தி<br /> Andan - அண்டன்<br /> Andan - ஆண்டான்<br /> Andavan - ஆண்டவன்<br /> Andavanan - அண்டவாணன்<br /> Andhamillariyan - அந்தமில்லாரியன்<br /> Andhivannan - அந்திவண்ணன்<br /> Anekan - அனேகன்/அநேகன்<br /> Angkanan - அங்கணன்<br /> Anip Pon - ஆணிப் பொன்<br /> Aniyan - அணியன்<br /> Anna - அண்ணா<br /> Annai - அன்னை<br /> Annamalai - அண்ணாமலை<br /> Annamkanan - அன்னம்காணான்<br /> Annal - அண்ணல்<br /> Anthamillan - அந்தமில்லான்<br /> Anthamilli - அந்தமில்லி<br /> Anthanan - அந்தணன்<br /> Anthiran - அந்திரன்<br /> Anu - அணு<br /> Anychadaiyan - அஞ்சடையன்<br /> Anychadiyappan - அஞ்சாடியப்பன்<br /> Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்<br /> Anychaiyappan - அஞ்சையப்பன்<br /> Anychezuththan - அஞ்செழுத்தன்<br /> Anychezuththu - அஞ்செழுத்து<br /> Appanar - அப்பனார்<br /> Araamuthu - ஆராஅமுது<br /> Aradharanilayan - ஆறாதாரநிலயன்<br /> Araiyaniyappan - அறையணியப்பன்<br /> Arakkan - அறக்கண்<br /> Arakkodiyon - அறக்கொடியோன்<br /> Aran - அரன்<br /> Aranan - ஆரணன்<br /> Araneri - அறநெறி<br /> Aranivon - ஆறணிவோன்<br /> Araravan - ஆரரவன்<br /> Arasu - அரசு<br /> Araththurainathan - அரத்துறைநாதன்<br /> Aravachaiththan - அரவசைத்தான்<br /> Aravadi - அரவாடி<br /> Aravamudhan - ஆராவமுதன்<br /> Aravan - அறவன்<br /> Aravaniyan - அரவணியன்<br /> Aravanychudi - அரவஞ்சூடி<br /> Aravaraiyan - அரவரையன்<br /> Aravarcheviyan - அரவார்செவியன்<br /> Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்<br /> Aravaziandhanan - அறவாழிஅந்தணன்<br /> Aravendhi - அரவேந்தி<br /> Aravidaiyan - அறவிடையான்<br /> Arazagan - ஆரழகன்<br /> Arccithan - அர்ச்சிதன்<br /> Archadaiyan - ஆர்சடையன்<br /> Areruchadaiyan - ஆறேறுச்சடையன்<br /> Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்<br /> Arikkumariyan - அரிக்குமரியான்<br /> Arivaipangan - அரிவைபங்கன்<br /> Arivan - அறிவன்<br /> Arivu - அறிவு<br /> Arivukkariyon - அறிவுக்கரியோன்<br /> Ariya Ariyon - அரியஅரியோன்<br /> Ariya Ariyon - அறியஅரியோன்<br /> Ariyan - ஆரியன்<br /> Ariyan - அரியான்<br /> Ariyasivam - அரியசிவம்<br /> Ariyavar - அரியவர்<br /> Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்<br /> Ariyorukuran - அரியோருகூறன்<br /> Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்<br /> Arpudhan - அற்புதன்<br /> Aru - அரு<br /> Arul - அருள்<br /> Arulalan - அருளாளன்<br /> Arulannal - அருளண்ணல்<br /> Arulchodhi - அருள்சோதி<br /> Arulirai - அருளிறை<br /> Arulvallal - அருள்வள்ளல்<br /> Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்<br /> Arulvallan - அருள்வல்லான்<br /> Arumalaruraivan - அறுமலருறைவான்<br /> Arumani - அருமணி<br /> Arumporul - அரும்பொருள்<br /> Arunmalai - அருண்மலை<br /> Arunthunai - அருந்துணை<br /> Aruran - ஆரூரன்<br /> Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்<br /> Arurmudiyan - ஆறூர்முடியன்<br /> Arut Kuththan - அருட்கூத்தன்<br /> Arutchelvan - அருட்செல்வன்<br /> Arutchudar - அருட்சுடர்<br /> Aruththan - அருத்தன்<br /> Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி<br /> Arutpizambu - அருட்பிழம்பு<br /> Aruvan - அருவன்<br /> Aruvuruvan - அருவுருவன்<br /> Arvan - ஆர்வன்<br /> Athikunan - அதிகுணன்<br /> Athimurththi - ஆதிமூர்த்தி<br /> Athinathan - ஆதிநாதன்<br /> Athipiran - ஆதிபிரான்<br /> Athisayan - அதிசயன்<br /> Aththan - அத்தன்<br /> Aththan - ஆத்தன்<br /> Aththichudi - ஆத்திச்சூடி<br /> Atkondan - ஆட்கொண்டான்<br /> Attugappan - ஆட்டுகப்பான்<br /> Attamurthy - அட்டமூர்த்தி<br /> Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்<br /> Avinasi - அவிநாசி<br /> Avinasiyappan - அவிநாசியப்பன்<br /> Avirchadaiyan - அவிர்ச்சடையன்<br /> Ayavandhinathan - அயவந்திநாதன்<br /> Ayirchulan - அயிற்சூலன்<br /> Ayizaiyanban - ஆயிழையன்பன்<br /> Azagukadhalan - அழகுகாதலன்<br /> Azakan - அழகன்<br /> Azal Vannan - அழல்வண்ணன்<br /> Azalarchadaiyan - அழலார்ச்சடையன்<br /> Azalmeni - அழல்மேனி<br /> Azarkannan - அழற்கண்ணன்<br /> Azarkuri - அழற்குறி<br /> Azicheydhon - ஆழிசெய்தோன்<br /> Azi Indhan - ஆழி ஈந்தான்<br /> Azivallal - ஆழிவள்ளல்<br /> Azivilan - அழிவிலான்<br /> Aziyan - ஆழியான்<br /> Aziyar - ஆழியர்<br /> Aziyarulndhan - ஆழியருள்ந்தான்<br /> Bagampennan - பாகம்பெண்ணன்<br /> Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்<br /> Budhappadaiyan - பூதப்படையன்<br /> Budhavaninathan - பூதவணிநாதன்<br /> Buvan - புவன்<br /> Buvanankadandholi - புவனங்கடந்தொளி<br /> Chadaimudiyan - சடைமுடியன்<br /> Chadaiyan - சடையன்<br /> Chadaiyandi - சடையாண்டி<br /> Chadaiyappan - சடையப்பன்<br /> Chalamanivan - சலமணிவான்<br /> Chalamarchadaiyan - சலமார்சடையன்<br /> Chalanthalaiyan - சலந்தலையான்<br /> Chalanychadaiyan - சலஞ்சடையான்<br /> Chalanychudi - சலஞ்சூடி<br /> Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்<br /> Changarthodan - சங்கார்தோடன்<br /> Changarulnathan - சங்கருள்நாதன்<br /> Chandramouli - சந்ரமௌலி<br /> Chargunanathan - சற்குணநாதன்<br /> Chattainathan - சட்டைநாதன்<br /> Chattaiyappan - சட்டையப்பன்<br /> Chekkarmeni - செக்கர்மேனி<br /> Chemmeni - செம்மேனி<br /> Chemmeni Nathan - செம்மேனிநாதன்<br /> Chemmeniniirran - செம்மேனிநீற்றன்<br /> Chemmeniyamman - செம்மேனியம்மான்<br /> Chempavalan - செம்பவளன்<br /> Chemporchodhi - செம்பொற்சோதி<br /> Chemporriyagan - செம்பொற்றியாகன்<br /> Chemporul - செம்பொருள்<br /> Chengkankadavul - செங்கன்கடவுள்<br /> Chenneriyappan - செந்நெறியப்பன்<br /> Chenychadaiyan - செஞ்சடையன்<br /> Chenychadaiyappan - செஞ்சடையப்பன்<br /> Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்<br /> Cherakkaiyan - சேராக்கையன்<br /> Chetchiyan - சேட்சியன்<br /> Cheyizaibagan - சேயிழைபாகன்<br /> Cheyizaipangan - சேயிழைபங்கன்<br /> Cheyyachadaiyan - செய்யச்சடையன்<br /> Chirrambalavanan - சிற்றம்பலவாணன்<br /> Chiththanathan - சித்தநாதன்<br /> Chittan - சிட்டன்<br /> Chivan - சிவன்<br /> Chodhi - சோதி<br /> Chodhikkuri - சோதிக்குறி<br /> Chodhivadivu - சோதிவடிவு<br /> Chodhiyan - சோதியன்<br /> Chokkalingam - சொக்கலிங்கம்<br /> Chokkan - சொக்கன்<br /> Chokkanathan - சொக்கநாதன்<br /> Cholladangan - சொல்லடங்கன்<br /> Chollarkariyan - சொல்லற்கரியான்<br /> Chollarkiniyan - சொல்லற்கினியான்<br /> Chopura Nathan - சோபுரநாதன்<br /> Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி<br /> Chudalaiyadi - சுடலையாடி<br /> Chudar - சுடர்<br /> Chudaramaimeni - சுடரமைமேனி<br /> Chudaranaiyan - சுடரனையான்<br /> Chudarchadaiyan - சுடர்ச்சடையன்<br /> Chudarendhi - சுடரேந்தி<br /> Chudarkkannan - சுடர்க்கண்ணன்<br /> Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து<br /> Chudarkuri - சுடற்குறி<br /> Chudarmeni - சுடர்மேனி<br /> Chudarnayanan - சுடர்நயனன்<br /> Chudaroli - சுடரொளி<br /> Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி<br /> Chudarviziyan - சுடர்விழியன்<br /> Chulaithiirththan - சூலைதீர்த்தான்<br /> Chulamaraiyan - சூலமாரையன்<br /> Chulappadaiyan - சூலப்படையன்<br /> Dhanu - தாணு<br /> Dhevadhevan - தேவதேவன்<br /> Dhevan - தேவன்<br /> Edakanathan - ஏடகநாதன்<br /> Eduththapadham - எடுத்தபாதம்<br /> Ekamban - ஏகம்பன்<br /> Ekapathar - ஏகபாதர்<br /> Eliyasivam - எளியசிவம்<br /> Ellaiyiladhan - எல்லையிலாதான்<br /> Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்<br /> Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்<br /> Emperuman - எம்பெருமான்<br /> Enakkomban - ஏனக்கொம்பன்<br /> Enanganan - ஏனங்காணான்<br /> Enaththeyiran - ஏனத்தெயிறான்<br /> Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்<br /> Engunan - எண்குணன்<br /> Enmalarchudi - எண்மலர்சூடி<br /> Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை<br /> Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை<br /> Ennuraivan - எண்ணுறைவன்<br /> Ennuyir - என்னுயிர்<br /> Enrumezilan - என்றுமெழிலான்<br /> Enthai - எந்தை<br /> Enthay - எந்தாய்<br /> En Tholar - எண் தோளர்<br /> Entolan - எண்டோளன்<br /> Entolavan - எண்டோளவன்<br /> Entoloruvan - எண்டோளொருவன்<br /> Eramarkodiyan - ஏறமர்கொடியன்<br /> Ereri - ஏறெறி<br /> Eripolmeni - எரிபோல்மேனி<br /> Eriyadi - எரியாடி<br /> Eriyendhi - எரியேந்தி<br /> Erran - ஏற்றன்<br /> Erudaiiisan - ஏறுடைஈசன்<br /> Erudaiyan - ஏறுடையான்<br /> Erudheri - எருதேறி<br /> Erudhurvan - எருதூர்வான்<br /> Erumbiisan - எரும்பீசன்<br /> Erurkodiyon - ஏறூர்கொடியோன்<br /> Eruyarththan - ஏறுயர்த்தான்<br /> Eyilattan - எயிலட்டான்<br /> Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்<br /> Ezhaipagaththan - ஏழைபாகத்தான்<br /> Ezukadhirmeni - எழுகதிமேனி<br /> Ezulakali - ஏழுலகாளி<br /> Ezuththari Nathan - எழுத்தறிநாதன்<br /> Gangaichchadiayan - கங்கைச்சடையன்<br /> Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்<br /> Gangaichudi - கங்கைசூடி<br /> Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்<br /> Gnanakkan - ஞானக்கண்<br /> Gnanakkozunthu - ஞானக்கொழுந்து<br /> Gnanamurththi - ஞானமூர்த்தி<br /> Gnanan - ஞானன்<br /> Gnananayakan - ஞானநாயகன்<br /> Guru - குரு<br /> Gurumamani - குருமாமணி<br /> Gurumani - குருமணி<br /> Idabamurvan - இடபமூர்வான்<br /> Idaimarudhan - இடைமருதன்<br /> Idaiyarrisan - இடையாற்றீசன்<br /> Idaththumaiyan - இடத்துமையான்<br /> Ichan - ஈசன்<br /> Idili - ஈடிலி<br /> Iirottinan - ஈரோட்டினன்<br /> Iisan - ஈசன்<br /> Ilakkanan - இலக்கணன்<br /> Ilamadhichudi - இளமதிசூடி<br /> Ilampiraiyan - இளம்பிறையன்<br /> Ilangumazuvan - இலங்குமழுவன்<br /> Illan - இல்லான்<br /> Imaiyalkon - இமையாள்கோன்<br /> Imaiyavarkon - இமையவர்கோன்<br /> Inaiyili - இணையிலி<br /> Inamani - இனமணி<br /> Inban - இன்பன்<br /> Inbaniingan - இன்பநீங்கான்<br /> Indhusekaran - இந்துசேகரன்<br /> Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்<br /> Iniyan - இனியன்<br /> Iniyan - இனியான்<br /> Iniyasivam - இனியசிவம்<br /> Irai - இறை<br /> Iraivan - இறைவன்<br /> Iraiyan - இறையான்<br /> Iraiyanar - இறையனார்<br /> Iramanathan - இராமநாதன்<br /> Irappili - இறப்பிலி<br /> Irasasingkam - இராசசிங்கம்<br /> Iravadi - இரவாடி<br /> Iraviviziyan - இரவிவிழியன்<br /> Irilan - ஈறிலான் -<br /> Iruvareththuru - இருவரேத்துரு<br /> Iruvarthettinan - இருவர்தேட்டினன்<br /> Isaipadi - இசைபாடி<br /> Ittan - இட்டன்<br /> Iyalbazagan - இயல்பழகன்<br /> Iyamanan - இயமானன்<br /> Kadaimudinathan - கடைமுடிநாதன்<br /> Kadalvidamundan - கடல்விடமுண்டான்<br /> Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை<br /> Kadavul - கடவுள்<br /> Kadhir Nayanan - கதிர்நயனன்<br /> Kadhirkkannan - கதிர்க்கண்ணன்<br /> Kaichchinanathan - கைச்சினநாதன்<br /> Kalabayiravan - காலபயிரவன்<br /> Kalai - காளை<br /> Kalaikan - களைகண்<br /> Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்<br /> Kalaiyan - கலையான்<br /> Kalaiyappan - காளையப்பன்<br /> Kalakalan - காலகாலன்<br /> Kalakandan - காளகண்டன்<br /> Kalarmulainathan - களர்முளைநாதன்<br /> Kalirruriyan - களிற்றுரியன்<br /> Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்<br /> Kallalnizalan - கல்லால்நிழலான்<br /> Kalvan - கள்வன்<br /> Kamakopan - காமகோபன்<br /> Kamalapathan - கமலபாதன்<br /> Kamarkayndhan - காமற்காய்ந்தான்<br /> Kanaladi - கனலாடி<br /> Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்<br /> Kanalendhi - கனலேந்தி<br /> Kanalmeni - கனல்மேனி<br /> Kanalviziyan - கனல்விழியன்<br /> Kananathan - கணநாதன்<br /> Kanarchadaiyan - கனற்ச்சடையன்<br /> Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்<br /> Kandan - கண்டன்<br /> Kandthanarthathai - கந்தனார்தாதை<br /> Kandikaiyan - கண்டிகையன்<br /> Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்<br /> Kangkalar - கங்காளர்<br /> Kangkanayakan - கங்காநாயகன்<br /> Kani - கனி<br /> Kanichchivanavan - கணிச்சிவாணவன்<br /> Kanmalarkondan - கண்மலர்கொண்டான்<br /> Kanna - கண்ணா<br /> Kannalan - கண்ணாளன்<br /> Kannayiranathan - கண்ணாயிரநாதன்<br /> Kannazalan - கண்ணழலான்<br /> Kannudhal - கண்ணுதல்<br /> Kannudhalan - கண்ணுதலான்<br /> Kantankaraiyan - கண்டங்கறையன்<br /> Kantankaruththan - கண்டங்கருத்தான்<br /> Kapalakkuththan - காபாலக்கூத்தன்<br /> Kapali - கபாலி<br /> Kapali - காபாலி<br /> Karaikkantan - கறைக்கண்டன்<br /> Karaimidarran - கறைமிடற்றன்<br /> Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்<br /> Karanan - காரணன்<br /> Karandthaichchudi - கரந்தைச்சூடி<br /> Karaviiranathan - கரவீரநாதன்<br /> Kariyadaiyan - கரியாடையன்<br /> Kariyuriyan - கரியுரியன்<br /> Karpaganathan - கற்பகநாதன்<br /> Karpakam - கற்பகம்<br /> Karraichchadaiyan - கற்றைச்சடையன்<br /> Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்<br /> Karumidarran - கருமிடற்றான்<br /> Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்<br /> Karuththan - கருத்தன்<br /> Karuththan - கருத்தான்<br /> Karuvan - கருவன்<br /> Kathalan - காதலன்<br /> Kattangkan - கட்டங்கன்<br /> Kavalalan - காவலாளன்<br /> Kavalan - காவலன்<br /> Kayilainathan - கயிலைநாதன்<br /> Kayilaikkizavan - கயிலைக்கிழவன்<br /> Kayilaimalaiyan - கயிலைமலையான்<br /> Kayilaimannan - கயிலைமன்னன்<br /> Kayilaippadhiyan - கயிலைப்பதியன்<br /> Kayilaipperuman - கயிலைபெருமான்<br /> Kayilaivendhan - கயிலைவேந்தன்<br /> Kayilaiyamarvan - கயிலையமர்வான்<br /> Kayilaiyan - கயிலையன்<br /> Kayilaiyan - கயிலையான்<br /> Kayilayamudaiyan - கயிலாயமுடையான்<br /> Kayilayanathan - கயிலாயநாதன்<br /> Kazarchelvan - கழற்செல்வன்<br /> Kedili - கேடிலி<br /> Kediliyappan - கேடிலியப்பன்<br /> Kezalmaruppan - கேழல்மறுப்பன்<br /> Kezarkomban - கேழற்கொம்பன்<br /> Kiirranivan - கீற்றணிவான்<br /> Ko - கோ<br /> Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்<br /> Kodikkuzagan - கோடிக்குழகன்<br /> Kodukotti - கொடுகொட்டி<br /> Kodumudinathan - கொடுமுடிநாதன்<br /> Kodunkunrisan - கொடுங்குன்றீசன்<br /> Kokazinathan - கோகழிநாதன்<br /> Kokkaraiyan - கொக்கரையன்<br /> Kokkiragan - கொக்கிறகன்<br /> Kolachchadaiyan - கோலச்சடையன்<br /> Kolamidarran - கோலமிடற்றன்<br /> Koliliyappan - கோளிலியப்பன்<br /> Komakan - கோமகன்<br /> Koman - கோமான்<br /> Kombanimarban - கொம்பணிமார்பன்<br /> Kon - கோன்<br /> Konraialangkalan - கொன்றை அலங்கலான்<br /> Konraichudi - கொன்றைசூடி<br /> Konraiththaron - கொன்றைத்தாரோன்<br /> Konraivendhan - கொன்றைவேந்தன்<br /> Korravan - கொற்றவன்<br /> Kozundhu - கொழுந்து<br /> Kozundhunathan - கொழுந்துநாதன்<br /> Kudamuzavan - குடமுழவன்<br /> Kudarkadavul - கூடற்கடவுள்<br /> Kuduvadaththan - கூடுவடத்தன்<br /> Kulaivanangunathan - குலைவணங்குநாதன்<br /> Kulavan - குலவான்<br /> Kumaran - குமரன்<br /> Kumaranradhai - குமரன்றாதை<br /> Kunakkadal - குணக்கடல்<br /> Kunarpiraiyan - கூனற்பிறையன்<br /> Kundalachcheviyan - குண்டலச்செவியன்<br /> Kunra Ezilaan - குன்றாஎழிலான்<br /> Kupilan - குபிலன்<br /> Kuravan - குரவன்<br /> Kuri - குறி<br /> Kuriyilkuriyan - குறியில்குறியன்<br /> Kuriyilkuththan - குறியில்கூத்தன்<br /> Kuriyuruvan - குறியுருவன்<br /> Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்<br /> Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்<br /> Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்<br /> Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்<br /> Kurrudhaiththan - கூற்றுதைத்தான்<br /> Kurumpalanathan - குறும்பலாநாதன்<br /> Kurundhamarguravan - குருந்தமர்குரவன்<br /> Kurundhamevinan - குருந்தமேவினான்<br /> Kuththan - கூத்தன்<br /> Kuththappiran - கூத்தபிரான்<br /> Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்<br /> Kuvilanychudi - கூவிளஞ்சூடி<br /> Kuvindhan - குவிந்தான்<br /> Kuzagan - குழகன்<br /> Kuzaikadhan - குழைகாதன்<br /> Kuzaithodan - குழைதோடன்<br /> Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்<br /> Kuzarchadaiyan - குழற்ச்சடையன்<br /> Machilamani - மாசிலாமணி<br /> Madandhaipagan - மடந்தைபாகன்<br /> Madavalbagan - மடவாள்பாகன்<br /> Madha - மாதா<br /> Madhavan - மாதவன்<br /> Madhevan - மாதேவன்<br /> Madhimuththan - மதிமுத்தன்<br /> Madhinayanan - மதிநயனன்<br /> Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்<br /> Madhivanan - மதிவாணன்<br /> Madhivannan - மதிவண்ணன்<br /> Madhiviziyan - மதிவிழியன்<br /> Madhorubagan - மாதொருபாகன்<br /> Madhupadhiyan - மாதுபாதியன்<br /> Maikolcheyyan - மைகொள்செய்யன்<br /> Mainthan - மைந்தன்<br /> Maiyanimidaron - மையணிமிடறோன்<br /> Maiyarkantan - மையார்கண்டன்<br /> Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்<br /> Malaimadhiyan - மாலைமதியன்<br /> Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்<br /> Malaivalaiththan - மலைவளைத்தான்<br /> Malaiyalbagan - மலையாள்பாகன்<br /> Malamili - மலமிலி<br /> Malarchchadaiyan - மலர்ச்சடையன்<br /> Malorubagan - மாலொருபாகன்<br /> Malvanangiisan - மால்வணங்கீசன்<br /> Malvidaiyan - மால்விடையன்<br /> Maman - மாமன்<br /> Mamani - மாமணி<br /> Mami - மாமி<br /> Man - மன்<br /> Manakkuzagan - மணக்குழகன்<br /> Manalan - மணாளன்<br /> Manaththakaththan - மனத்தகத்தான்<br /> Manaththunainathan - மனத்துணைநாதன்<br /> Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்<br /> Manavalan - மணவாளன்<br /> Manavazagan - மணவழகன்<br /> Manavezilan - மணவெழிலான்<br /> Manchumandhan - மண்சுமந்தான்<br /> Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்<br /> Mandhiram - மந்திரம்<br /> Mandhiran - மந்திரன்<br /> Manendhi - மானேந்தி<br /> Mangaibagan - மங்கைபாகன்<br /> Mangaimanalan - மங்கைமணாளன்<br /> Mangaipangkan - மங்கைபங்கன்<br /> Mani - மணி<br /> Manidan - மானிடன்<br /> Manidaththan - மானிடத்தன்<br /> Manikantan - மணிகண்டன்<br /> Manikka Vannan - மாணிக்கவண்ணன்<br /> Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்<br /> Manikkam - மாணிக்கம்<br /> Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்<br /> Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்<br /> Manimidarran - மணிமிடற்றான்<br /> Manivannan - மணிவண்ணன்<br /> Maniyan - மணியான்<br /> Manjchan - மஞ்சன்<br /> Manrakkuththan - மன்றக்கூத்தன்<br /> Manravanan - மன்றவாணன்<br /> Manruladi - மன்றுளாடி<br /> Manrulan - மன்றுளான்<br /> Mapperunkarunai - மாப்பெருங்கருணை<br /> Maraicheydhon - மறைசெய்தோன்<br /> Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்<br /> Maraineri - மறைநெறி<br /> Maraipadi - மறைபாடி<br /> Maraippariyan - மறைப்பரியன்<br /> Maraiyappan - மறையப்பன்<br /> Maraiyodhi - மறையோதி<br /> Marakatham - மரகதம்<br /> Maraniiran - மாரநீறன்<br /> Maravan - மறவன்<br /> Marilamani - மாறிலாமணி<br /> Marili - மாறிலி<br /> Mariyendhi - மறியேந்தி<br /> Markantalan - மாற்கண்டாளன்<br /> Markaziyiindhan - மார்கழிஈந்தான்<br /> Marrari Varadhan - மாற்றறிவரதன்<br /> Marudhappan - மருதப்பன்<br /> Marundhan - மருந்தன்<br /> Marundhiisan - மருந்தீசன்<br /> Marundhu - மருந்து<br /> Maruvili - மருவிலி<br /> Masarrachodhi - மாசற்றசோதி<br /> Masaruchodhi - மாசறுசோதி<br /> Masili - மாசிலி<br /> Mathevan - மாதேவன்<br /> Mathiyar - மதியர்<br /> Maththan - மத்தன்<br /> Mathuran - மதுரன்<br /> Mavuriththan - மாவுரித்தான்<br /> Mayan - மாயன்<br /> Mazavidaippagan - மழவிடைப்பாகன்<br /> Mazavidaiyan - மழவிடையன்<br /> Mazuppadaiyan - மழுப்படையன்<br /> Mazuvalan - மழுவலான்<br /> Mazuvalan - மழுவாளன்<br /> Mazhuvali - மழுவாளி<br /> Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்<br /> Mazuvendhi - மழுவேந்தி<br /> Mazuvudaiyan - மழுவுடையான்<br /> Melar - மேலர்<br /> Melorkkumelon - மேலோர்க்குமேலோன்<br /> Meruvidangan - மேருவிடங்கன்<br /> Meruvillan - மேருவில்லன்<br /> Meruvilviiran - மேருவில்வீரன்<br /> Mey - மெய்<br /> Meypporul - மெய்ப்பொருள்<br /> Meyyan - மெய்யன்<br /> Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்<br /> Mikkarili - மிக்காரிலி<br /> Milirponnan - மிளிர்பொன்னன்<br /> Minchadaiyan - மின்சடையன்<br /> Minnaruruvan - மின்னாருருவன்<br /> Minnuruvan - மின்னுருவன்<br /> Mudhalillan - முதலில்லான்<br /> Mudhalon - முதலோன்<br /> Mudhirappiraiyan - முதிராப்பிறையன்<br /> Mudhukattadi - முதுகாட்டாடி<br /> Mudhukunriisan - முதுகுன்றீசன்<br /> Mudivillan - முடிவில்லான்<br /> Mukkanmurthi - முக்கண்மூர்த்தி<br /> Mukkanan - முக்கணன்<br /> Mukkanan - முக்கணான்<br /> Mukkannan - முக்கண்ணன்<br /> Mukkatkarumbu - முக்கட்கரும்பு<br /> Mukkonanathan - முக்கோணநாதன்<br /> Mulai - முளை<br /> Mulaimadhiyan - முளைமதியன்<br /> Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்<br /> Mulan - மூலன்<br /> Mulanathan - மூலநாதன்<br /> Mulaththan - மூலத்தான்<br /> Mullaivananathan - முல்லைவனநாதன்<br /> Mummaiyinan - மும்மையினான்<br /> Muni - முனி<br /> Munnayanan - முன்னயனன்<br /> Munnon - முன்னோன்<br /> Munpan - முன்பன்<br /> Munthai - முந்தை<br /> Muppilar - மூப்பிலர்<br /> Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்<br /> Murramadhiyan - முற்றாமதியன்<br /> Murrunai - முற்றுணை<br /> Murrunarndhon - முற்றுணர்ந்தோன்<br /> Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்<br /> Murththi - மூர்த்தி<br /> Murugavudaiyar - முருகாவுடையார்<br /> Murugudaiyar - முருகுடையார்<br /> Muthaliyar - முதலியர்<br /> Muthalvan - முதல்வன்<br /> Muththan - முத்தன்<br /> Muththar Vannan - முத்தார் வண்ணன்<br /> Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி<br /> Muththiyar - முத்தியர்<br /> Muththu - முத்து<br /> Muththumeni - முத்துமேனி<br /> Muththuththiral - முத்துத்திரள்<br /> Muvakkuzagan - மூவாக்குழகன்<br /> Muvameniyan - மூவாமேனியன்<br /> Muvamudhal - மூவாமுதல்<br /> Muvarmudhal - மூவர்முதல்<br /> Muvilaichchulan - மூவிலைச்சூலன்<br /> Muvilaivelan - மூவிலைவேலன்<br /> Muviziyon - மூவிழையோன்<br /> Muyarchinathan - முயற்சிநாதன்<br /> Muzudharindhon - முழுதறிந்தோன்<br /> Muzudhon - முழுதோன்<br /> Muzhumudhal - முழுமுதல்<br /> Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி<br /> Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்<br /> Nadan - நடன்<br /> Nadhichadaiyan - நதிச்சடையன்<br /> Nadhichudi - நதிசூடி<br /> Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்<br /> Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்<br /> Naduthariyappan - நடுத்தறியப்பன்<br /> Naguthalaiyan - நகுதலையன்<br /> Nakkan - நக்கன்<br /> Nallan - நல்லான்<br /> Nallasivam - நல்லசிவம்<br /> Nalliruladi - நள்ளிருளாடி<br /> Namban - நம்பன்<br /> Nambi - நம்பி<br /> Nanban - நண்பன்<br /> Nandhi - நந்தி<br /> Nandhiyar - நந்தியார்<br /> Nanychamudhon - நஞ்சமுதோன்<br /> Nanychanikantan - நஞ்சணிகண்டன்<br /> Nanycharththon - நஞ்சார்த்தோன்<br /> Nanychundon - நஞ்சுண்டோன்<br /> Nanychunkantan - நஞ்சுண்கண்டன்<br /> Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்<br /> Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்<br /> Nanychunporai - நஞ்சுண்பொறை<br /> Narchadaiyan - நற்ச்சடையன்<br /> Naripagan - நாரிபாகன்<br /> Narravan - நற்றவன்<br /> Narrunai - நற்றுணை<br /> Narrunainathan - நற்றுணைநாதன்<br /> Nasaiyili - நசையிலி<br /> Nathan - நாதன்<br /> Nathi - நாதி<br /> Nattamadi - நட்டமாடி<br /> Nattamunron - நாட்டமூன்றோன்<br /> Nattan - நட்டன்<br /> Nattavan - நட்டவன்<br /> Navalan - நாவலன்<br /> Navalechcharan - நாவலேச்சரன்<br /> Nayadi Yar - நாயாடி யார்<br /> Nayan - நயன்<br /> Nayanachchudaron - நயனச்சுடரோன்<br /> Nayanamunran - நயனமூன்றன்<br /> Nayananudhalon - நயனநுதலோன்<br /> Nayanar - நாயனார்<br /> Nayanaththazalon - நயனத்தழலோன்<br /> Nedunychadaiyan - நெடுஞ்சடையன்<br /> Nellivananathan - நெல்லிவனநாதன்<br /> Neri - நெறி<br /> Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்<br /> Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்<br /> Nerrikkannan - நெற்றிக்கண்ணன்<br /> Nerrinayanan - நெற்றிநயனன்<br /> Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்<br /> Nesan - நேசன்<br /> Neyyadiyappan - நெய்யாடியப்பன்<br /> Nidkandakan - நிட்கண்டகன்<br /> Niilakantan - நீலகண்டன்<br /> Niilakkudiyaran - நீலக்குடியரன்<br /> Niilamidarran - நீலமிடற்றன்<br /> Niilchadaiyan - நீள்சடையன்<br /> Niinerinathan - நீனெறிநாதன்<br /> Niiradi - நீறாடி<br /> Niiranichemman - நீறணிச்செம்மான்<br /> Niiranichudar - நீறணிசுடர்<br /> Niiranikunram - நீறணிகுன்றம்<br /> Niiranimani - நீறணிமணி<br /> Niiraninudhalon - நீறணிநுதலோன்<br /> Niiranipavalam - நீறணிபவளம்<br /> Niiranisivan - நீறணிசிவன்<br /> Niirarmeniyan - நீறர்மேனியன்<br /> Niirchchadaiyan - நீர்ச்சடையன்<br /> Niireruchadaiyan - நீறேறுசடையன்<br /> Niireruchenniyan - நீறேறுசென்னியன்<br /> Niirran - நீற்றன்<br /> Niirudaimeni - நீறுடைமேனி<br /> Nirupusi - நீறுபூசி<br /> Nikarillar - நிகரில்லார்<br /> Nilachadaiyan - நிலாச்சடையன்<br /> Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்<br /> Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்<br /> Nimalan - நிமலன்<br /> Ninmalan - நின்மலன்<br /> Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து<br /> Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்<br /> Niramayan - நிராமயன்<br /> Niramba Azagiyan - நிரம்பஅழகியன்<br /> Niraivu - நிறைவு<br /> Niruththan - நிருத்தன்<br /> Nithi - நீதி<br /> Niththan - நித்தன்<br /> Nokkamunron - நோக்கமூன்றோன்<br /> Nokkuruanalon - நோக்குறுஅனலோன்<br /> Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்<br /> Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்<br /> Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்<br /> Noyyan - நொய்யன்<br /> Nudhalorviziyan - நுதலோர்விழியன்<br /> Nudhalviziyan - நுதல்விழியன்<br /> Nudhalviziyon - நுதல்விழியோன்<br /> Nudharkannan - நுதற்கண்ணன்<br /> Nunnidaikuran - நுண்ணிடைகூறன்<br /> Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்<br /> Nunniyan - நுண்ணியன்<br /> Odaniyan - ஓடணியன்<br /> Odarmarban - ஓடார்மார்பன்<br /> Odendhi - ஓடேந்தி<br /> Odhanychudi - ஓதஞ்சூடி<br /> Olirmeni - ஒளிர்மேனி<br /> Ongkaran - ஓங்காரன்<br /> Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்<br /> Opparili - ஒப்பாரிலி<br /> Oppili - ஒப்பிலி<br /> Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்<br /> Oruthalar - ஒருதாளர்<br /> Oruththan - ஒருத்தன்<br /> Oruthunai - ஒருதுணை<br /> Oruvamanilli - ஒருவமனில்லி<br /> Oruvan - ஒருவன்<br /> Ottiichan - ஓட்டீசன்<br /> Padarchadaiyan - படர்ச்சடையன்<br /> Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்<br /> Padhimadhinan - பாதிமாதினன்<br /> Padikkasiindhan - படிகாசீந்தான்<br /> Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்<br /> Padiran - படிறன்<br /> Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்<br /> Pakavan - பகவன்<br /> Palaivana Nathan - பாலைவனநாதன்<br /> Palannaniirran - பாலன்னநீற்றன்<br /> Palar - பாலர்<br /> Palichchelvan - பலிச்செல்வன்<br /> Paliithadhai - பாலீதாதை<br /> Palikondan - பலிகொண்டான்<br /> Palinginmeni - பளிங்கின்மேனி<br /> Palitherchelvan - பலித்தேர்செல்வன்<br /> Pallavanathan - பல்லவநாதன்<br /> Palniirran - பால்நீற்றன்<br /> Palugandha Iisan - பாலுகந்தஈசன்<br /> Palvanna Nathan - பால்வண்ணநாதன்<br /> Palvannan - பால்வண்ணன்<br /> Pambaraiyan - பாம்பரையன்<br /> Pampuranathan - பாம்புரநாதன்<br /> Panban - பண்பன்<br /> Pandangkan - பண்டங்கன்<br /> Pandaram - பண்டாரம்<br /> Pandarangan - பண்டரங்கன்<br /> Pandarangan - பாண்டரங்கன்<br /> Pandippiran - பாண்டிபிரான்<br /> Pangkayapathan - பங்கயபாதன்<br /> Panimadhiyon - பனிமதியோன்<br /> Panimalaiyan - பனிமலையன்<br /> Panivarparru - பணிவார்பற்று<br /> Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்<br /> Paramamurththi - பரமமூர்த்தி<br /> Paraman - பரமன்<br /> Paramayoki - பரமயோகி<br /> Paramessuvaran - பரமேச்சுவரன்<br /> Parametti - பரமேட்டி<br /> Paramparan - பரம்பரன்<br /> Paramporul - பரம்பொருள்<br /> Paran - பரன்<br /> Paranjchothi - பரஞ்சோதி<br /> Paranjchudar - பரஞ்சுடர்<br /> Paraparan - பராபரன்<br /> Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்<br /> Parasupani - பரசுபாணி<br /> Parathaththuvan - பரதத்துவன்<br /> Paridanychuzan - பாரிடஞ்சூழன்<br /> Paridhiyappan - பரிதியப்பன்<br /> Parrarran - பற்றற்றான்<br /> Parraruppan - பற்றறுப்பான்<br /> Parravan - பற்றவன்<br /> Parru - பற்று<br /> Paruppan - பருப்பன்<br /> Parvati Manalan - பார்வதி மணாளன்<br /> Pasamili - பாசமிலி<br /> Pasanasan - பாசநாசன்<br /> Pasuveri - பசுவேறி<br /> Pasumpon - பசும்பொன்<br /> Pasupathan - பாசுபதன்<br /> Pasupathi - பசுபதி<br /> Paththan - பத்தன்<br /> Pattan - பட்டன்<br /> Pavala Vannan - பவளவண்ணன்<br /> Pavalach Cheyyon - பவளச்செய்யோன்<br /> Pavalam - பவளம்<br /> Pavan - பவன்<br /> Pavanasan - பாவநாசன்<br /> Pavanasar - பாவநாசர்<br /> Payarruraran - பயற்றூரரன்<br /> Pazaiyan - பழையான்<br /> Pazaiyon - பழையோன்<br /> Pazakan - பழகன்<br /> Pazamalainathan - பழமலைநாதன்<br /> Pazanappiran - பழனப்பிரான்<br /> Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்<br /> Pemman - பெம்மான்<br /> Penbagan - பெண்பாகன்<br /> Penkuran - பெண்கூறன்<br /> Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்<br /> Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்<br /> Pennanaliyan - பெண்ணாணலியன்<br /> Pennanmeni - பெண்ணாண்மேனி<br /> Pennanuruvan - பெண்ணானுருவன்<br /> Pennidaththan - பெண்ணிடத்தான்<br /> Pennorubagan - பெண்ணொருபாகன்<br /> Pennorupangan - பெண்ணொருபங்கன்<br /> Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை<br /> Penparrudhan - பெண்பாற்றூதன்<br /> Peralan - பேராளன்<br /> Perambalavanan - பேரம்பலவாணன்<br /> Perarulalan - பேரருளாளன்<br /> Perayiravan - பேராயிரவன்<br /> Perchadaiyan - பேர்ச்சடையன்<br /> Perezuththudaiyan - பேரெழுத்துடையான்<br /> Perinban - பேரின்பன்<br /> Periyakadavul - பெரியகடவுள்<br /> Periyan - பெரியான்<br /> Periya Peruman - பெரிய பெருமான்<br /> Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்<br /> Periyasivam - பெரியசிவம்<br /> Periyavan - பெரியவன்<br /> Peroli - பேரொளி<br /> Perolippiran - பேரொளிப்பிரான்<br /> Perrameri - பெற்றமேறி<br /> Perramurthi - பெற்றமூர்த்தி<br /> Peruman - பெருமான்<br /> Perumanar - பெருமானார்<br /> Perum Porul - பெரும் பொருள்<br /> Perumpayan - பெரும்பயன்<br /> Perundhevan - பெருந்தேவன்<br /> Perunkarunaiyan - பெருங்கருணையன்<br /> Perunthakai - பெருந்தகை<br /> Perunthunai - பெருந்துணை<br /> Perunychodhi - பெருஞ்சோதி<br /> Peruvudaiyar - பெருவுடையார்<br /> Pesarkiniyan - பேசற்கினியன்<br /> Picchar - பிச்சர்<br /> Pichchaiththevan - பிச்சைத்தேவன்<br /> Pidar - பீடர்<br /> Pinjgnakan - பிஞ்ஞகன்<br /> Piraichchenniyan - பிறைச்சென்னியன்<br /> Piraichudan - பிறைசூடன்<br /> Piraichudi - பிறைசூடி<br /> Piraikkanniyan - பிறைக்கண்ணியன்<br /> Piraikkirran - பிறைக்கீற்றன்<br /> Piraiyalan - பிறையாளன்<br /> Piran - பிரான்<br /> Pirapparuppon - பிறப்பறுப்போன்<br /> Pirappili - பிறப்பிலி<br /> Piravapperiyon - பிறவாப்பெரியோன்<br /> Piriyadhanathan - பிரியாதநாதன்<br /> Pitha - பிதா<br /> Piththan - பித்தன்<br /> Podiyadi - பொடியாடி<br /> Podiyarmeni - பொடியார்மேனி<br /> Pogam - போகம்<br /> Pokaththan - போகத்தன்<br /> Pon - பொன்<br /> Ponmalaivillan - பொன்மலைவில்லான்<br /> Ponmanuriyan - பொன்மானுரியான்<br /> Ponmeni - பொன்மேனி<br /> Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்<br /> Ponnambalam - பொன்னம்பலம்<br /> Ponnan - பொன்னன்<br /> Ponnarmeni - பொன்னார்மேனி<br /> Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்<br /> Ponnuruvan - பொன்னுருவன்<br /> Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்<br /> Poraziyiindhan - போராழிஈந்தான்<br /> Porchadaiyan - பொற்சசையன்<br /> Poruppinan - பொருப்பினான்<br /> Poyyili - பொய்யிலி<br /> Pugaz - புகழ்<br /> Pugazoli - புகழொளி<br /> Pulaichchudi - பூளைச்சூடி<br /> Puliththolan - புலித்தோலன்<br /> Puliyadhaladaiyan - புலியதலாடையன்<br /> Puliyadhalan - புலியதளன்<br /> Puliyudaiyan - புலியுடையன்<br /> Puliyuriyan - புலியுரியன்<br /> Pulkanan - புள்காணான்<br /> Punachadaiyan - புனசடையன்<br /> Punalarchadaiyan - புனலார்சடையன்<br /> Punalchudi - புனல்சூடி<br /> Punalendhi - புனலேந்தி<br /> Punanular - பூணநூலர்<br /> Punarchadaiyan - புனற்சடையன்<br /> Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்<br /> Punavayilnathan - புனவாயில்நாதன்<br /> Punchadaiyan - புன்சடையன்<br /> Pungkavan - புங்கவன்<br /> Punidhan - புனிதன்<br /> Punniyamurththi - புண்ணியமூர்த்தி<br /> Punniyan - புண்ணியன்<br /> Puramaviththan - புரமவித்தான்<br /> Purameriththan - புரமெரித்தான்<br /> Purameydhan - புரமெய்தான்<br /> Puramureriththan - புரமூரெரித்தான்<br /> Puranamuni - புராணமுனி<br /> Puranan - புராணன்<br /> Puranycherran - புரஞ்செற்றான்<br /> Puranychuttan - புரஞ்சுட்டான்<br /> Purathanan - புராதனன்<br /> Purichadaiyan - புரிசடையன்<br /> Purinunmeni - புரிநூன்மேனி<br /> Purameriththan - புரமெரித்தான்<br /> Puranan - பூரணன்<br /> Purari - புராரி<br /> Purridankondar - புற்றிடங்கொண்டார்<br /> Pusan - பூசன்<br /> Puthanathar - பூதநாதர்<br /> Puthanayakan - பூதநாயகன்<br /> Puthapathi - பூதபதி<br /> Puthiyan - புதியன்<br /> Puthiyar - பூதியர்<br /> Puththel - புத்தேள்<br /> Puuvananaathan - பூவனநாதன்<br /> Puuvananaathan - பூவணநாதன்<br /> Puyangan - புயங்கன்<br /> Saivan - சைவன்<br /> Saivar - சைவர்<br /> Sakalasivan - சகலசிவன்<br /> Samavethar - சாமவேதர்<br /> Sampu - சம்பு<br /> Sangkaran - சங்கரன்<br /> Santhirasekaran - சந்திரசேகரன்<br /> Saranan - சாரணன்<br /> Sathasivan - சதாசிவன்<br /> Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்<br /> Saththan - சத்தன்<br /> Sathuran - சதுரன்<br /> Sayampu - சயம்பு<br /> Sedan - சேடன்<br /> Seddi - செட்டி<br /> Selvan - செல்வன்<br /> Semman - செம்மான்<br /> Sempon - செம்பொன்<br /> Senneri - செந்நெறி<br /> Sevakan - சேவகன்<br /> Sevalon - சேவலோன்<br /> Seyyan - செய்யன்<br /> Shivan - சிவன்<br /> Silampan - சிலம்பன்<br /> Silan - சீலன்<br /> Singkam - சிங்கம்<br /> Siththan - சித்தன்<br /> Siththar - சித்தர்<br /> Sittan - சிட்டன்<br /> Sivakkozundhu - சிவக்கொழுந்து<br /> Sivalokan - சிவலோகன்<br /> Sivamurththi - சிவமூர்த்தி<br /> Sivan - சிவன்<br /> Sivanandhan - சிவானந்தன்<br /> Sivanyanam - சிவஞானம்<br /> Sivaperuman - சிவபெருமான்<br /> Sivapuran - சிவபுரன்<br /> Sivapuraththarasu - சிவபுரத்தரசு<br /> Sudar - சுடர்<br /> Sulamani - சூளாமணி<br /> Sulapani - சூலபாணி<br /> Sulappadaiyan - சூலப்படையன்<br /> Sulaththan - சூலத்தன்<br /> Suli - சூலி<br /> Sundharar - சுந்தரர்<br /> Surapathi - சுரபதி<br /> Suvandar - சுவண்டர்<br /> Thadhaiyilthadhai - தாதையில்தாதை<br /> Thaduththatkolvan - தடுத்தாட்கொள்வான்<br /> Thaduththatkondan - தடுத்தாட்கொண்டான்<br /> Thaiyalpagan - தையல்பாகன்<br /> Thakkanralaikondan - தக்கன்றலைகொண்டான்<br /> Thalaikalanan - தலைக்கலனான்<br /> Thalaimakan - தலைமகன்<br /> Thalaimalaiyan - தலைமாலையன்<br /> Thalaipaliyan - தலைபலியன்<br /> Thalaipaththadarththan - தலைப்பத்தடர்த்தான்<br /> Thalaivan - தலைவன்<br /> Thalaiyendhi - தலையேந்தி<br /> Thalamiithadhai - தாளமீதாதை<br /> Thalirmadhiyan - தளிர்மதியன்<br /> Thamizan - தமிழன்<br /> Thamizcheydhon - தமிழ்செய்தோன்<br /> Thamman - தம்மான்<br /> Thanakkuvamaiyillan - தனக்குவமையில்லான்<br /> Thaninban - தானின்பன்<br /> Thanipperiyon - தனிப்பெரியோன்<br /> Thanipperunkarunai - தனிப்பெருங்கருணை<br /> Thaniyan - தனியன்<br /> Thannaiyan - தன்னையன்<br /> Thannaiyugappan - தன்னையுகப்பான்<br /> Thannarmadhichudi - தண்ணார்மதிசூடி<br /> Thannerillan - தன்னேரில்லான்<br /> Thanninban - தன்னின்பன்<br /> Thannoliyon - தன்னொளியோன்<br /> Thanpunalan - தண்புனலன்<br /> Thanthiran - தந்திரன்<br /> Thanthonri - தாந்தோன்றி/தான்தோன்றி<br /> Thapothanan - தபோதனன்<br /> Thaththuvan - தத்துவன்<br /> Thavalachchadaiyan - தவளச்சடையன்<br /> Thayilaththayan - தாயிலாத்தாயன்<br /> Thayinumnallan - தாயினும்நல்லன்<br /> Thayinumparindhon - தாயினும்பரிந்தோன்<br /> Thayirchirandhon - தாயிற்சிறந்தோன்<br /> Thayumanavan - தாயுமானவன்<br /> Thazalendhi - தழலேந்தி<br /> Thazhaleduththan - தழலெடுத்தான்<br /> Thazalmeni - தழல்மேனி<br /> Thazhalvannan - தழல்வண்ணன்<br /> Thazalviziyan - தழல்விழியன்<br /> Thazarpizampu - தழற்பிழம்பு<br /> Thazchadaiyan - தாழ்சடையன்<br /> Thazhchadaikkadavul - தாழ்சடைக்கடவுள்<br /> Thedonaththevan - தேடொணாத்தேவன்<br /> Thenmugakkadavul - தென்முகக்கடவுள்<br /> Thennadudaiyan - தென்னாடுடையான்<br /> Thennan - தென்னன்<br /> Thennansivan - தென்னான்சிவன்<br /> Thenpandinadan - தென்பாண்டிநாடன்<br /> Thesan - தேசன்<br /> Thevar Singkam - தேவர் சிங்கம்<br /> Thigattayinban - திகட்டாயின்பன்<br /> Thigazchemman - திகழ்செம்மான்<br /> Thiyampakan - தியம்பகன்<br /> Thiiyadi - தீயாடி<br /> Thiiyadukuththan - தீயாடுகூத்தன்<br /> Thillaikkuththan - தில்லைக்கூத்தன்<br /> Thillaivanan - தில்லைவாணன்<br /> Thillaiyambalam - தில்லையம்பலம்<br /> Thillaiyuran - தில்லையூரன்<br /> Thingalchudi - திங்கள்சூடி<br /> Thingatkannan - திங்கட்கண்ணன்<br /> Thiran - தீரன்<br /> Thirththan - தீர்த்தன்<br /> Thiru - திரு<br /> Thirumani - திருமணி<br /> Thirumeninathan - திருமேனிநாதன்<br /> Thirumeniyazagan - திருமேனியழகன்<br /> Thirumidarran - திருமிடற்றன்<br /> Thiruththalinathan - திருத்தளிநாதன்<br /> Thiruththan - திருத்தன்<br /> Thiruvan - திருவான்<br /> Thiruvappudaiyan - திருவாப்புடையன்<br /> Thodudaiyacheviyan - தோடுடையசெவியன்<br /> Tholadaiyan - தோலாடையன்<br /> Tholaiyachchelvan - தொலையாச்செல்வன்<br /> Thollon - தொல்லோன்<br /> Tholliyon - தொல்லியோன்<br /> Thondarkkamudhan - தொண்டர்க்கமுதன்<br /> Thonraththunai - தோன்றாத்துணை<br /> Thorramilli - தோற்றமில்லி<br /> Thozan - தோழன்<br /> Thudikondan - துடிகொண்டான்<br /> Thudiyendhi - துடியேந்தி<br /> Thukkiyathiruvadi - தூக்கியதிருவடி<br /> Thulakkili - துளக்கிலி<br /> Thulirmadhiyan - துளிர்மதியன்<br /> Thumani - தூமணி<br /> Thumeniyan - தூமேனியன்<br /> Thunaiyili - துணையிலி<br /> Thundachchudar - தூண்டாச்சுடர்<br /> Thundappiraiyan - துண்டப்பிறையன்<br /> Thunduchodhi - தூண்டுச்சோதி<br /> Thuniirran - தூநீற்றன்<br /> Thurai Kattum Vallal - துறைகாட்டும்வள்ளல்<br /> Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்<br /> Thuyavan - தூயவன்<br /> Thuyon - தூயோன்<br /> Thuyyan - துய்யன்<br /> Uchchinathar - உச்சிநாதர்<br /> Udaiyan - உடையான்<br /> Udaiyilavudaiyan - உடையிலாவுடையன்<br /> Udukkaiyoliyan - உடுக்கையொலியன்<br /> Ulaganathan - உலகநாதன்<br /> Ulagiinran - உலகீன்றான்<br /> Ulakamurththi - உலகமூர்த்தி<br /> Ullankavarkalvan - உள்ளங்கவர்கள்வன்<br /> Umaiannal - உமைஅண்ணல்<br /> Umaikadhalan - உமைகாதலன்<br /> Umaikandhanudanar - உமைகந்தனுடனார்<br /> Umaikelvan - உமைகேள்வன்<br /> Umaikon - உமைகோன்<br /> Umaikuran - உமைகூறன்<br /> Umaikkun^Athan - உமைக்குநாதன்<br /> Umaipangan - உமைபாங்கன்<br /> Umaiviruppan - உமைவிருப்பன்<br /> Umaiyagan - உமையாகன்<br /> Umaiyalpangan - உமையாள்பங்கன்<br /> Umaiyoduraivan - உமையோடுறைவான்<br /> Umaiyorubagan - உமையொருபாகன்<br /> Umapathi - உமாபதி<br /> Unamili - ஊனமிலி<br /> Uravan - உறவன்<br /> Uravili - உறவிலி<br /> Urutharuvan - உருதருவான்<br /> Uruththiralokan - உருத்திரலோகன்<br /> Uruththiramurthy - உருத்திரமூர்த்தி<br /> Urutthiran - உருத்திரன்<br /> Uruvilan - உருவிலான்<br /> Uruvodupeyariivallal - உருவொடுபெயரீவள்ளல்<br /> Uththaman - உத்தமன்<br /> Utrran - உற்றான்<br /> Uvamanilli - உவமநில்லி<br /> Uyyakkolvan - உய்யக்கொள்வான்<br /> Uyyakkondaan - உய்யக்கொண்டான்<br /> Uzaiyiiruriyan - உழையீருரியன்<br /> Uzuvaiyuriyan - உழுவையுரியன்<br /> Uzimudhalvan - ஊழிமுதல்வன்<br /> Vanchiyanathan - வாஞ்சியநாதன்<br /> Vadathali Nathan - வடத்தளிநாதன்<br /> Vaigalnathan - வைகல்நாதன்<br /> Vaippu - வைப்பு<br /> Vaiyan - வையன்<br /> Valaipiraiyan - வளைபிறையன்<br /> Vallal - வள்ளல்<br /> Valampuranathan - வலம்புரநாதன்<br /> Valampuri - வலம்புரி<br /> Valarivan - வாலறிவன்<br /> Valarmadhiyan - வளர்மதியன்<br /> Valarpiraiyan - வளர்பிறையன்<br /> Valichcharan - வாலீச்சரன்<br /> Valiyan - வலியன்<br /> Valiyasivam - வலியசிவம்<br /> Valizaibagan - வாலிழைபாகன்<br /> Valizaipangan - வாலிழைபங்கன்<br /> Vallavan - வல்லவன்<br /> Vaman - வாமன்<br /> Vamathevar - வாமதேவர்<br /> Vanavan - வானவன்<br /> Vanorkkiraivan - வானோர்க்கிறைவன்<br /> Varadhan - வரதன்<br /> Varaichilaiyan - வரைச்சிலையன்<br /> Varaivillan - வரைவில்லான்<br /> Varambilinban - வரம்பிலின்பன்<br /> Varanaththuriyan - வாரணத்துரியன்<br /> Varanaththurivaiyan - வாரணத்துரிவையான்<br /> Varaththan - வரத்தன்<br /> Varchadai Aran - வார்ச்சடிஅரன்<br /> Varchadaiyan - வார்சடையன்<br /> Vayan - வாயான்<br /> Vayiram - வயிரம்<br /> Vayira Vannan - வயிரவண்ணன்<br /> Vayirath Thun Nathan - வயிரத்தூண்நாதன்<br /> Vaymurnathan - வாய்மூர்நாதன்<br /> Vazikattu Vallal - வழிகாட்டுவள்ளல்<br /> Vazmudhal - வாழ்முதல்<br /> Vedan - வேடன்<br /> Vedhagiidhan - வேதகீதன்<br /> Vedhamudhalvan - வேதமுதல்வன்<br /> Vedhan - வேதன்<br /> Vedhanathan - வேதநாதன்<br /> Vedhavedhanthan - வேதவேதாந்தன்<br /> Vedhavizupporul - வேதவிழுப்பொருள்<br /> Vedhevar - வேதேவர்<br /> Velanthadhai - வேலந்தாதை<br /> Velirmidarran - வெளிர்மிடற்றன்<br /> Velladainathan - வெள்ளடைநாதன்<br /> Vellam Anaiththavan - வெள்ளம் அணைத்தவன்<br /> Vellerukkanjchadaimudiyan- வெள்ளெருக்கஞ்சடைமுடியான்<br /> Vellerran - வெள்ளேற்றன்<br /> Vellerrannal - வெள்ளேற்றண்ணல்<br /> Vellimalainathan - வெள்ளிமலைநாதன்<br /> Velliyan - வெள்ளியன்<br /> Velviyalar - வேள்வியாளர்<br /> Vendhan - வேந்தன்<br /> Venkadan - வெண்காடன்<br /> Venkuzaiyan - வெண்குழையன்<br /> Venmadhiyan - வெண்மதியன்<br /> Venmadhikkudumiyan - வெண்மதிக்குடுமியன்<br /> Venmadhippadhiyan - வெண்மதிப்பாதியான்<br /> Venmidarran - வெண்மிடற்றான்<br /> Venneyappan - வெண்ணெய்அப்பன்<br /> Venniirran - வெண்ணீற்றன்<br /> Venninathan - வெண்ணிநாதன்<br /> Venpiraiyan - வெண்பிறையன்<br /> Venturainathan - வெண்டுறைநாதன்<br /> Ver - வேர்<br /> Vethiyan - வேதியன்<br /> Vetkaiyilan - வேட்கையிலான்<br /> Veyavanar - வேயவனார்<br /> Vezamuganradhai - வேழமுகன்றாதை<br /> Vezanthadhai - வேழந்தாதை<br /> Vidaippagan - விடைப்பாகன்<br /> Vidai Aran - விடை அரன்<br /> Vidaivalan - விடைவலான்<br /> Vidaiyan - விடையன்<br /> Vidaiyan - விடையான்<br /> Vidaiyavan - விடையவன்<br /> Vidaiyeri - விடையேறி<br /> Vidaiyudaiyan - விடையுடையான்<br /> Vidaiyurdhi - விடையூர்தி<br /> Vidaiyurvan - விடையூர்வான்<br /> Vidalai - விடலை<br /> Vidamundakantan - வடமுண்டகண்டன்<br /> Vidamundon - விடமுண்டோன்<br /> Vidangkan - விடங்கன்<br /> Vidar - வீடர்<br /> Vilakkanan - விலக்கணன்<br /> Viinaiviththagan - வீணைவித்தகன்<br /> Viirattesan - வீரட்டேசன்<br /> Viiziyazagan - வீழியழகன்<br /> Vikirdhan - விகிர்தன்<br /> Vilakku - விளக்கு<br /> Villi - வில்லி<br /> Vilvavananathan - வில்வவனநாதன்<br /> Vimalan - விமலன்<br /> Vinaikedan - வினைகேடன்<br /> Vinnorperuman - விண்ணொர்பெருமான்<br /> Viraichercharanan - விரைச்சேர்சரணன்<br /> Viralvedan - விறல்வேடன்<br /> Viran - வீரன்<br /> Viranar - வீரணர்<br /> Virichadaiyan - விரிசடையன்<br /> Virindhan - விரிந்தான்<br /> Virumpan - விரும்பன்<br /> Virundhitta Varadhan - விருந்திட்டவரதன்<br /> Viruppan - விருப்பன்<br /> Viruththan - விருத்தன்<br /> Vithi - விதி<br /> Vithiyar - விதியர்<br /> Viththagan - வித்தகன்<br /> Viththaga Vedan - வித்தகவேடன்<br /> Viththan - வித்தன்<br /> Viyanchadaiyan - வியன்சடையன்<br /> Vizinudhalan - விழிநுதலான்<br /> Vaziththunai - வழித்துணை<br /> Vizumiyan - விழுமியான்<br /> Yanaiyuriyan - யானையுரியன்<br /> Yazmurinathan - யாழ்மூரிநாதன்</span></div>
</span></h5>
<div class="mvm uiStreamAttachments fbMainStreamAttachment" data-ft="{"type":10,"tn":"H"}">
<div class="clearfix photoRedesign">
<a class="uiPhotoThumb photoRedesignAspect" data-ft="{"type":41,"tn":"E"}" href="https://www.facebook.com/majoritytamilans" rel="theater"><br /></a></div>
</div>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-26796567185759574772013-05-26T23:47:00.001-07:002013-05-26T23:47:07.909-07:00மக்களுக்கான போராட்டங்களை செய்தது யார்????? செய்வது யார்?????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTp77w0zL-sUrM8EqpWcBU7x6jU-hZJr6h9XFrPjKT4JSYgohEd2DXb7a_XBBCFg-cPmybeBJfw9hr_Ix5yRQoQNNXU9fnOlqlVt3EO9jM0FZwVKgNS42pF-B_PZnRc_Qfwz3n7vqr9e1/s1600/pmkprotest.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTp77w0zL-sUrM8EqpWcBU7x6jU-hZJr6h9XFrPjKT4JSYgohEd2DXb7a_XBBCFg-cPmybeBJfw9hr_Ix5yRQoQNNXU9fnOlqlVt3EO9jM0FZwVKgNS42pF-B_PZnRc_Qfwz3n7vqr9e1/s640/pmkprotest.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
மக்களுக்கான போராட்டங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் <br />செய்தது யார்????? செய்வது யார்?????<br /><br />மதுவை ஒழிக்கப்போகிறேன் என்று ஜெயலலிதா வீட்டின் பக்கம் நடந்துசென்று கூட்டணியை உறுதிபடுத்தி கொண்ட வைகோ போன்றவர்களுக்கு மத்தியில் தனது சுய பணத்தை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசியசாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடிய நல்ல மனிதர் மருத்துவர்.ராமதாஸ்...<br /><br />ஆனால் பாமக கட்சியினர் தான் குடிக்கின்றனர்,,,<br />மருத்துவர் தான் வன்முறையை தூண்டுகிறார்<br />என்று காழ்புணர்ச்சியுடன் சொல்லிவருகிறது,,<br />#நீதிமன்றம் சொன்ன மதுக்கடைகளை <br />இன்னமும் மூடாத ஜெயலலிதா அரசு<br />
<br />
<br />
வன்னித்தமிழன்<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-548290951935501062013-05-23T00:47:00.000-07:002013-05-23T00:47:36.967-07:00அழிவை நோக்கி வடதமிழக விவசாயம்,...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlCZmKxXNXFulhcyPceicr_FkibcpQQE2g4CVQj0FUO4A3pmTThBvIr2rZhTfsaZHJObIeIlAJCJFec3l5Uy9zNVqOiVtLXhd8eeroqawS_dVwVTOG-AZVV4xZv9W6cjdQ-iSQi9pVsSsJ/s1600/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF,+0003.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.facebook.com/majoritytamilans" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlxIJe8IAnM6ysPK73yMachwWiP8k3R_jBvrKwgGq7N-9zJF1dkJPb_o6p3k-Fl52RHSaPIOK6wZTPESdFlwjm87PIFhO9taR-ORg6kZ2GZPp_Ik6QrdpffZB4673w3MLLW2gCbt9ubtxI/s1600/help-poor.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHR4A9LKxiqtxASfcVWxFBJxU5JTREJJfoLZRgKVfzssXxZ9LWNEidBmBZ60aj1nA2TXliplrdo304BRe-AauQBA1Wr2VkelO1m5z0fNDrLL-GjZI26ySJ2ZHubBac5Q_7uO-TkhJyWK71/s1600/539780_467411596686275_921530446_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
அழிவை நோக்கி வடதமிழக விவசாயம்,...<br /><br />கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது,,,<br /><br />ஜெயலலிதா அரசு தலைமையில் துவங்கிய<br />*புதுவீராணம்(ராட்ச்ச போரின் மூலம் நீர் உறிஞ்சுதல்) திட்டமும், *அரசே மணலை அள்ளும் திட்டமும்<br />துவங்கியதிலிருந்து,,,<br /><br />தமிழகத்தில் அதீத வறட்சி நிலவுகிறது,,,குறிப்பாக வட தமிழக நதிகளில் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது,,,<br /><br />நெய்வேலி மற்றும் கடலூர் ஆலப்பாக்கம் சிப்காட்களில் வாரி இறைக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது,,, <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHR4A9LKxiqtxASfcVWxFBJxU5JTREJJfoLZRgKVfzssXxZ9LWNEidBmBZ60aj1nA2TXliplrdo304BRe-AauQBA1Wr2VkelO1m5z0fNDrLL-GjZI26ySJ2ZHubBac5Q_7uO-TkhJyWK71/s1600/539780_467411596686275_921530446_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHR4A9LKxiqtxASfcVWxFBJxU5JTREJJfoLZRgKVfzssXxZ9LWNEidBmBZ60aj1nA2TXliplrdo304BRe-AauQBA1Wr2VkelO1m5z0fNDrLL-GjZI26ySJ2ZHubBac5Q_7uO-TkhJyWK71/s1600/539780_467411596686275_921530446_n.jpg" /></a><br /><br />போதாத குறைக்கி மத்திய அரசின் 100நாள் திட்டமும், ஜெயலலிதா அரசின் மின் பற்றாக்குறையும், விவசாயத்தை முற்றிலும் அழித்து வருகிறது,,, <br /><br />முன்னர் கூறியதை போல் வட தமிழகத்தின் திருவள்ளூர்,காஞ்சிபுரத்தில் ஏற்கனவே விவசாய நிலங்கள் அழிந்து பல அடுக்குமாடி குடியிருப்புகளும், ரசாயன தொழிற்சாலைகளும் வந்துவிட்டது,,,<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlCZmKxXNXFulhcyPceicr_FkibcpQQE2g4CVQj0FUO4A3pmTThBvIr2rZhTfsaZHJObIeIlAJCJFec3l5Uy9zNVqOiVtLXhd8eeroqawS_dVwVTOG-AZVV4xZv9W6cjdQ-iSQi9pVsSsJ/s1600/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF,+0003.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlCZmKxXNXFulhcyPceicr_FkibcpQQE2g4CVQj0FUO4A3pmTThBvIr2rZhTfsaZHJObIeIlAJCJFec3l5Uy9zNVqOiVtLXhd8eeroqawS_dVwVTOG-AZVV4xZv9W6cjdQ-iSQi9pVsSsJ/s400/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF,+0003.JPG" width="400" /></a><br />
<br />
<br />
<br />
<br />
<br />போதாதா குறைக்கி *அரசே மதுவை விற்கும் திட்டத்தினால்,,,அதிக நகரமயாகும் வட தமிழக மக்களின் வாழ்க்கை சீரழிவை நோக்கி செல்கிறது <br /><br />இதையெல்லாம் மருத்துவர் சொன்னால் <br />சாதிய நலம்னு சொல்விங்க,,,<br /><br />சரி அப்போ கருணாநிதியையோ,வைகோவையோ சொல்ல சொல்லுங்க,,, வரவேற்கிறோம்,,<br /><br />உண்மையுடன் வன்னித் தமிழன் </div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-3011596776479473182013-05-14T01:17:00.002-07:002013-05-14T01:23:47.761-07:00வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா?? அன்புமணி ராமதாஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ7CfSQ-FyAATR_YrWrnHvYTSR4TEJc5rOOVTsR-1iJtOT6MQwp5IrpHdpDgSu5RyuDpK9lshhkVP9eTZSICE0op4pe4fKkQQn1cssinAzCCCoSTEsk4EanqxvUIkmmxR0jpQ3i6LOIVLt/s1600/247774_496232043763622_1065348383_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"> </a>ஏன் வன்னியர்கள் ஆளக்கூடாது??வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா??மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி<br />
<br />
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ7CfSQ-FyAATR_YrWrnHvYTSR4TEJc5rOOVTsR-1iJtOT6MQwp5IrpHdpDgSu5RyuDpK9lshhkVP9eTZSICE0op4pe4fKkQQn1cssinAzCCCoSTEsk4EanqxvUIkmmxR0jpQ3i6LOIVLt/s1600/247774_496232043763622_1065348383_n.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ7CfSQ-FyAATR_YrWrnHvYTSR4TEJc5rOOVTsR-1iJtOT6MQwp5IrpHdpDgSu5RyuDpK9lshhkVP9eTZSICE0op4pe4fKkQQn1cssinAzCCCoSTEsk4EanqxvUIkmmxR0jpQ3i6LOIVLt/s640/247774_496232043763622_1065348383_n.jpg" width="453" /></a> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg69lIrj_yLpB0GHRoUanivHuOTy5POILoGRoL_dSwBqD1ZV8TvUvTYA3YXCoJZwvf8SBe4WVpJYfufqXEHJepBKlbMtJckG-rpUufFie3x1Naa1ufVwzqekF9PmG2F3DDn-dH9z0Q8UVAD/s1600/969288_496232007096959_1200056901_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg69lIrj_yLpB0GHRoUanivHuOTy5POILoGRoL_dSwBqD1ZV8TvUvTYA3YXCoJZwvf8SBe4WVpJYfufqXEHJepBKlbMtJckG-rpUufFie3x1Naa1ufVwzqekF9PmG2F3DDn-dH9z0Q8UVAD/s640/969288_496232007096959_1200056901_n.jpg" width="452" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvdn4373pLm-DlRxzU9jpBgu45iVExMGH6GFso1ma8ZT_ypuhMzp5dT1_mTA2J6o_4Ebc3JJZyW8quRmUo8Jbuxf0aMwEp2fQJ9eErEDlieNbd4pDuop8PeaiHw0cUq8inB1taTg8fby_/s1600/525424_496232013763625_1892736198_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvdn4373pLm-DlRxzU9jpBgu45iVExMGH6GFso1ma8ZT_ypuhMzp5dT1_mTA2J6o_4Ebc3JJZyW8quRmUo8Jbuxf0aMwEp2fQJ9eErEDlieNbd4pDuop8PeaiHw0cUq8inB1taTg8fby_/s640/525424_496232013763625_1892736198_n.jpg" width="452" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTS56mbHXezu1xuw0igP0MQr_55o_NE8jQCoIg-aQ7FaixxeJdeY7iV5hlq8CfUt3sdmfPF8gZVwiZrtl7Z4Cz0nDTKw2iZWxK5LZBk-NRlGHTOVImwlDGT1WIHA303d6Q9e2pGhAs1oeG/s1600/601690_496232020430291_1649794446_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTS56mbHXezu1xuw0igP0MQr_55o_NE8jQCoIg-aQ7FaixxeJdeY7iV5hlq8CfUt3sdmfPF8gZVwiZrtl7Z4Cz0nDTKw2iZWxK5LZBk-NRlGHTOVImwlDGT1WIHA303d6Q9e2pGhAs1oeG/s640/601690_496232020430291_1649794446_n.jpg" width="452" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பொதுவாக பல விவாதங்கள் வன்னிய சங்க மாநாட்டையும், வன்னியர்கள் ஆளணும்னு சொல்றது சாதிய வெறின்னு சொல்றது எல்லாம் திராவிட வெறி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும்,,, <br />
<br />
பெரும்பான்மை சமூகமக்கள் இதில் புரிந்துகொள்ளவேண்டிய ஒரே விடயம்,,<span style="color: red;"><span style="background-color: yellow;">வன்னியர்கள் மட்டுமே தான் ஆளணும்னு எந்தஇடத்திலும் பாமக'வோ,வன்னிய சங்கமோ,சொல்லவில்லை! அப்படி சொல்லவிட போவதுமில்லை!!வன்னியனும் ஆளணும் அப்படின்னு தான் எங்கும் சொல்லியிருக்கின்றனர்</span></span><br />
<br />
அந்த கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு, சமீபத்தில் ஒருங்கிணைய துவங்கிய பெரும்பான்மை சமூக மக்களை மீண்டும் பிரிக்க துடிக்கிறது<br />
திராவிட கட்சிகள் மற்றும் திராவிட ஊடகங்கள;<br />
<br />
>>>>>விழிப்புடன் இருப்போம் பெரும்பான்மை சமூகமே<<<<<<br />
<br />
உண்மையுடன் வன்னித்தமிழன்</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-49677044026023043122013-05-14T00:37:00.003-07:002013-05-14T00:47:25.572-07:00நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.facebook.com/majoritytamilans" target="_blank">நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,</a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
சொந்தங்கள் உணர்ச்சிவசப்படாமல் இந்த கருத்தை முழுமையாக படித்து,,,தகுந்த வாதங்களையும் வழிமுறைகளையும் பதியுங்கள் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijXpj_KoX-ZkvIWSkoZsfMXK1n_2URiHx26Nw1MEOeG1GbX47BqP77KLE-PoYnTGT91UHCNHr20ByVlY-24T1owc9rNIl8fLBtuw8N9L1qZg4gOE4FjRfP_flm2w3AhBJS7B9WzqjTFqzY/s1600/12572_506716409373168_714386690_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="163" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijXpj_KoX-ZkvIWSkoZsfMXK1n_2URiHx26Nw1MEOeG1GbX47BqP77KLE-PoYnTGT91UHCNHr20ByVlY-24T1owc9rNIl8fLBtuw8N9L1qZg4gOE4FjRfP_flm2w3AhBJS7B9WzqjTFqzY/s400/12572_506716409373168_714386690_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
சமீபகாலமாக வன்னிய பெருங்குடி மக்களின் தனித்தன்மைகளும், சிறப்புகளும் மறைக்கப்பட்டு வெறும் வன்முறையாளர்கள் என்று தினமலர் துவங்கிய அந்த பொய்செய்தி வேலையை இன்று பல திராவிட,பார்ப்பன ஊடகங்கள் தங்கள் விளம்பரத்திற்காக பரப்பிவருகின்றன,,,பொதுவான ஊடகங்களும்,,,அதை உண்மையாக எண்ணி செய்தி வெளியிடுகிறது,,,மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்று ஒரு அரசே கீழிறங்கி மற்றொரு கட்சியினை ஒடுக்க நினைப்பதும், அதை பல ஊடகங்கள் நியாப்படுத்துவதும் கண்கூடு,,நம்மில் பலருக்கு அதில் நிறைய அயர்ச்சிகளும் உருவாகி உறுதியாகியிருக்கும்,,,நாம் முழுமையாக மாறவேண்டியதற்கான தகுந்த சந்தர்ப்பம் இது,,,<br />
<br />
மேற்சொன்ன விடயத்தில் திராவிட பங்குமட்டுமல்லாது,,,நமது பெயர்கள் கெட நாமும் ஒருகாரணம் என்பதை சொல்ல விழைவதே இந்த நம் மீள் நிலை பதிவு: என்றும் நமது மிகபெருவாரி <br />
தவறுகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத காரணம் வன்னிய சங்கத்தின் சில முற்போக்கற்ற நடவடிக்கைகளும், பாமக'வின் சில <br />
தொலைதூர அரசியல் நோக்கற்ற பார்வையுமே,,, <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtovqamjE1Nym1PXoMz6dHc8Frxo1_JES1Ky7W2tP77JxqN7c48v_1oCSUK9yVb87IFK3K4JHyTfV-QaEviOdOKHfUXy5MxI1DjTCOlWNM2iXy9PAnqRZhioovTsbblyaHwOGUwCKd0_UB/s1600/pathayeram-kodi-movie-launch-stills_3_134440123.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtovqamjE1Nym1PXoMz6dHc8Frxo1_JES1Ky7W2tP77JxqN7c48v_1oCSUK9yVb87IFK3K4JHyTfV-QaEviOdOKHfUXy5MxI1DjTCOlWNM2iXy9PAnqRZhioovTsbblyaHwOGUwCKd0_UB/s400/pathayeram-kodi-movie-launch-stills_3_134440123.jpg" width="400" /></a><br />
<br />
முதலில் நமது சங்கமானது,,, நமது மக்களின் முற்போக்கு சிந்தனையையும் அதனூடாக,, வன்னிய பெருங்குடி மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் விதத்தையும்,,,நமக்கு ஆரம்பம் முதலே சொல்லி பழக்கவில்லை,,,அந்த குறையை கட்சி சில தடங்களில் நிவர்த்தி செய்திருந்தாலும்,,, பல தடங்களில் வன்னியர்கள் மரவெட்டிகள்,வன்முறையாளர்கள், கலகக்காரர்கள் என பலபல பெயர்களில் கொச்சைப்படுத்தி தனிமை படுத்தப்பட்டனர்,, நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதே நமக்கு தெரியாத அளவிற்கு நாம் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கு பல திராவிடர்கள் காரணமாக இருந்தாலும், நமது நியாங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும்,,, எவையெல்லாம் தவறுகள் என்பதை சுட்டிகாட்டாமல் இருந்ததில் நமது தலைமைகளிடமும் உள்ளது<br />
<br />
மேலும் எந்த பறையன் எங்கு அடிபட்டாலும் அங்கே உடனே இழப்பீடு, வெங்காயம்னு, குரல் கொடுத்து அதை அரசியலாக்க தெரிஞ்ச திருமாவளவன்,மறுக்கமுடியாத தவறுகளும் செய்கிறார்,, ஆனால் திரைமறைவு தப்புகள் வெளியில் வரவில்லை.<br />
<br />
ஓரிரு சீட்டுகள் தரும் அந்த மக்களுக்கே திருமா..அப்படி நிற்கும் போது,நமது வன்னிய கட்சியும், சங்கமும் நமது பெருவாரி வன்னியர்களுக்கு எவ்வளவு நிற்கவேண்டும்<br />
<br />
கட்சி அல்லது சங்கம் தொடர்பான மாநாடு மற்றும் கலந்தாய்வு என்று எங்கு வன்னியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ஓடி நின்று பாமக'வோ வன்னிய சங்கமோ அந்த மக்களுக்காக நின்றால்,, நீங்க கூறியிருக்கிற குறைகள் குறையும்,,, வன்னிய மக்களிடம் முற்போக்கு சிந்தனை வலுப்பெறும்,,,<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFc4hNabrKkAILAF_4a1EqJ3n6CYuRDQ_LmH-tryBJhwNdHhPnKL6c_Er8cJ9KcGhE4htY15u7Djv9DZurfkAkQ-Y8AoNN7YaqbTKHYNy4fIS7sJbLAkatnTKRFQChguk6YQKZtRgBJ7lM/s1600/603846_10200913824878033_449728090_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFc4hNabrKkAILAF_4a1EqJ3n6CYuRDQ_LmH-tryBJhwNdHhPnKL6c_Er8cJ9KcGhE4htY15u7Djv9DZurfkAkQ-Y8AoNN7YaqbTKHYNy4fIS7sJbLAkatnTKRFQChguk6YQKZtRgBJ7lM/s1600/603846_10200913824878033_449728090_n.jpg" /></a><br />
<br />
நம் தவறுகளை முதலிலேயே நாம் கலந்து பேசி மாறினால் தான்,,,<br />
நம்மை அடுத்தவர் விமர்சிக்க வாய்ப்பில்லாமல் போகும்,,முதலில்<br />
<br />
நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,<br />
முற்போக்கை பெறுவோம்,,,, முற்போக்கை தருவோம்,,,<br />
<br />
உண்மையுடன் வன்னித்தமிழன்</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-22042738526287939032013-05-11T02:45:00.000-07:002013-05-11T02:56:10.070-07:00திராவிட கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வன்னியரும் அவருக்கு வன்னித்தமிழன் என்பவரின் பதிலும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcC7qUnhoOvvEQilCpi5ffW5JHoxFybTmwhxxW_92mBOTv8QnOyYQyhH3BrW_n8gZ_IDt9SsRK_7K0Nm5jAGSP1800Jx9im1OgVshJCNTyYKIoCuPtUnp6IeH3PRpA_SP6sx8kfRpMeFSm/s1600/karunanidhi_20110725.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcC7qUnhoOvvEQilCpi5ffW5JHoxFybTmwhxxW_92mBOTv8QnOyYQyhH3BrW_n8gZ_IDt9SsRK_7K0Nm5jAGSP1800Jx9im1OgVshJCNTyYKIoCuPtUnp6IeH3PRpA_SP6sx8kfRpMeFSm/s1600/karunanidhi_20110725.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;">திராவிட கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வன்னியரும் <br />அவருக்கு வன்னித்தமிழன் என்பவரின் பதிலும்</a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcC7qUnhoOvvEQilCpi5ffW5JHoxFybTmwhxxW_92mBOTv8QnOyYQyhH3BrW_n8gZ_IDt9SsRK_7K0Nm5jAGSP1800Jx9im1OgVshJCNTyYKIoCuPtUnp6IeH3PRpA_SP6sx8kfRpMeFSm/s1600/karunanidhi_20110725.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<span style="color: yellow;"><span style="background-color: black;"> Selvam Vanniyar: </span></span><br />
<br />
<span data-ft="{"tn":"K"}" id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2]"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[0]">நீங்கள்
சொல்லுவதெல்லாம் சரி. பிரட்சனை என்னன்னா நாங்கள் எல்லாம் திராவிட கட்சிகளை
விட்டுவிட்டு வெளியே வந்து உங்களுக்கு வாக்களித்தால் ஐயா குடும்பமும்
அவரின் நெருங்கிய வசூல் ஏஜண்டுகளும் கோடிகளை பார்ப்பார்கள். எங்கள்
பிழைப்பு என்னாவது? நீங்கள் என்ன இனி பா.ம.க சம்பாரிக்கும் பணம்
எல்லாத்தையும் எல்லா வன்னியர்களுக்கும் பிரித்து தருவோம் என்றா
சொல்லுகிறீர்கள், இல்லையே? ஒரு குடும்பம் சம்பாரிக்க
நாங்கள் </span></span></span><span data-ft="{"tn":"K"}" id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2]"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[0]"><span data-ft="{"tn":"K"}" id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2]"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0"><span id=".reactRoot[3].[1][4][1]{comment259238424221620_1141941}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[0]">ஏன்</span></span></span> மாற்று கட்சி பதவியை துறக்க வேண்டும்?</span></span></span><br />
<span style="background-color: black;"><span style="color: yellow;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: yellow;">வன்னித்தமிழன்: </span></span><br />
<br />
சகோ,,, நான் சொல்லியுள்ளது,, உங்களை பாமக'விற்கு ஓட்டு போடுங்கள் என்றல்ல,, நாம் ஒதுக்க வேண்டியது எந்த கட்சி என்பதே நான் சொல்லியுள்ளேன்,, நாம் கட்டாயம் திராவிட கட்சிகளை ஒதுக்கியே ஆகவேண்டும்,, <br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcC7qUnhoOvvEQilCpi5ffW5JHoxFybTmwhxxW_92mBOTv8QnOyYQyhH3BrW_n8gZ_IDt9SsRK_7K0Nm5jAGSP1800Jx9im1OgVshJCNTyYKIoCuPtUnp6IeH3PRpA_SP6sx8kfRpMeFSm/s1600/karunanidhi_20110725.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcC7qUnhoOvvEQilCpi5ffW5JHoxFybTmwhxxW_92mBOTv8QnOyYQyhH3BrW_n8gZ_IDt9SsRK_7K0Nm5jAGSP1800Jx9im1OgVshJCNTyYKIoCuPtUnp6IeH3PRpA_SP6sx8kfRpMeFSm/s400/karunanidhi_20110725.jpg" width="400" /></a><br />
<br />
அதற்கான முக்கிய காரணம் உங்கள் வழியிலேயே வருகிறேன்,,நீங்கள் கூறியதைப்போல் மருத்துவர் குடும்பம் பணம் சம்பாதிக்கும் என்று கூறியுள்ளீர்கள்,,, நான் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுக,அதிமுக,காங்கிரஸ் தலைமைகளைவிடவா பாமக கொள்ளையடித்துவிட்டது,,,ஆக தமிழரற்ற திராவிட, காங்கிரஸ் தலைமைகள் கொள்ளையடிக்கும் போது அவர்களை விமர்சிக்கவும் மாட்டோம், ஒதுக்கவும் மாட்டோம், ஆனால் அதே விடயங்களை நமக்கு அருகில் உள்ள ஒரு வன்னிய கட்சியோ, வன்னியரோ செய்தால் அதை ஓதுக்கி முன்னால் நின்று விமர்சனம் செய்வோம் இல்லையா,??<br />
<br />
நான் சாதிய ரீதியாக மட்டும் பேசவில்லை,, திராவிடர்கள் என்று நம்மை கூறியே பிராமண மற்றும் வட இந்தியர்களை நம்மிடம் இருந்து திராவிட கட்சிகள் ஒதுக்கியது,,<br />
<br />
அதேபோல் தமிழர்கள் என்று நாம் ஏன் திராவிடர்களை ஒதுக்க கூடாது,,அது தான் தோழர் சீமான் வாதம்,,, இதில் நாம் உணரவேண்டியது என்னவென்றால், மத்திய இணையமைச்சர் வேலுவின் காலத்தில் லாபத்தில் ஓடிய ரயில்வே துறை,, இன்று நஷ்டத்தில் ஓடுகிறது,, அன்புமணியின் மருத்துவத்துறையின்இன்றைய நிலையென்ன,, ஆக தமிழனிடமும் தரமுள்ளது,,,அதை வெளிப்படுத்தாமல் முடக்கவே கட்சி பொறுப்புகளை மட்டும் கொடுத்து வன்னிய மற்றும் மற்ற பெரும்பான்மை சமூக மக்களை வஞ்சித்து வருகிறது,,<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuiXMdU351wnb6SMdfiXxmkuLi5N6jPZZiwNTM7uvlcsssqfwOQF-d1JZvBOOQzG7TdwWspLzcct6I8KRW0Tl2FpuK9BYCaEuvYzzEnzap8FSycd9Qef_pQ0eSNd4eR6YIuDfrCHsyef7p/s1600/Chennai+SummitonDiabetes1-1.preview.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuiXMdU351wnb6SMdfiXxmkuLi5N6jPZZiwNTM7uvlcsssqfwOQF-d1JZvBOOQzG7TdwWspLzcct6I8KRW0Tl2FpuK9BYCaEuvYzzEnzap8FSycd9Qef_pQ0eSNd4eR6YIuDfrCHsyef7p/s400/Chennai+SummitonDiabetes1-1.preview.jpg" width="376" /></a><br />
<br />
நானே ''நாம் தமிழர்'' கட்சியில் தான் இப்போது உள்ளேன்,, வன்னியர்களுக்கு என்று பாமக மட்டுமல்ல,,இப்போது NR காங்கிரஸ் மற்றும் TVK கட்சியும் வந்துள்ளது,,,திமுகவிலும் சில நல்ல வன்னிய தலைவர்கள் உண்டு,, ஆனால் நமது உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் இது,,<br />
<br />
தவறவிட்டால் இன்னும் 50ஆண்டுகளுக்கு ஜெயலலலிதாவின் காலில் தமிழர்கள் விழுந்து விழுந்து வணங்கிக்கொண்டே இருப்பனர்,,<br />
<br />
திமுக குடும்பம் செவ்வாய் கிரகத்தில் உள்ள வங்கியிலும் பலகொடிகளை பதுக்கி வைக்கும்,, சிந்தியுங்கள் சகோ,,</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-61455252897062129432013-05-08T00:57:00.003-07:002013-05-08T00:57:44.450-07:00ராமதாஸ் கைது: விரக்தியில் சேலம் பாமக செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="title1" style="border-bottom: 1px solid #f2f2f2;">
08 / 05 / 2013</div>
<table><tbody>
<tr><td><br /></td></tr>
<tr><td><div class="news_content">
<div class="content">
<strong>சேலம்: </strong>ராமதாஸ்,
அன்புமணி கைது செய்யப்பட்ட விரக்தியில் சேலத்தை சேர்ந்த பா.ம.க. வட்ட
செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினர் இடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br />
<br />
</div>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1" style="width: 0px;">
<tbody>
<tr>
<td><b><span style="color: #0073c2; font-family: tahoma; font-size: x-small;"><b>
</b></span></b></td>
</tr>
</tbody>
</table>
சேலம் மாவட்டம், மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ் (36). இவர்
வெள்ளிப்பட்டறையில் வேலைப் பார்த்து வந்தார். 50வது வட்டம் பா.ம.க
கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவர் சயனைடு சாப்பிட்டதாக இன்று காலை
சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.<br />
<br />
இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் பயனளிக்காமல் இறந்து
விட்டார். இந்த இறப்பை பா.ம.க.வினர், ‘‘கட்சித் தலைவர் ராமதாஸ்
ஐய்யாவையும், சின்னய்யா அன்புமணியும் கைது செய்தது கண்டித்து தான்
இறந்துள்ளார். <br />
<br />
இவர் கட்சிக்கு தீவிர உழைப்பாளி. ஐயாவும், சின்னய்யாவும் கைது செய்ததில்
இருந்து சோறு, தண்ணீர் குடிக்காமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.
பார்ப்பவர்கள் எல்லோரிடமும் ஐயாவையும், சின்னய்யாவையும் எப்போது விடுதலை
செய்வார்கள். என்று கேட்ட வண்ணமே இருந்தார். <br />
<br />
ஐய்யாவையும், சின்னய்யாவையும் கைது செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தான்
இன்று காலை வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு போனவர் அங்கிருந்த சயனைடை எடுத்து
வீட்டில் வந்து குடித்து இறந்து விட்டார்’’ என்கிறார்கள். <br />
<br />
காவல்துறையினர், ‘‘மாரடைப்பால் இறந்து விட்டார்’’ என்கிறார்கள். இவரின் சாவுக்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக இருக்கிறது. </div>
<div class="news_content">
</div>
<div class="news_content">
</div>
<div class="news_content">
</div>
<div class="news_content">
</div>
<div class="news_content">
ஆனால் அக்கம் பக்கத்தினர், ‘‘இவர் மனவருத்தத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார்’’ என்கிறார்கள். <br />
<br />
ஏற்கனவே ராமதாஸ் கைது செய்ததில் இருந்து சேலம் மாவட்டம் பரபரப்பாக இருந்த
சூழ்நிலையில் இந்த தற்கொலை சம்பவம் இன்னும் கூடுதலாக பரப்பரப்பை
ஏற்படுத்தியுள்ளது.<br />
</div>
</td></tr>
</tbody></table>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-74074004217667346762013-05-05T00:36:00.001-07:002013-05-05T00:46:53.907-07:00எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKsnrbu8BK95jGxfiji-CZNfMhYF6l8JgpN85DjAxaHpG9elzOcwZi0jRbyARY0mKumLvo-NTro-I3lT6i_dnJqHZgebQy6YEQGjQ9S-cct7Oa-iLmESa7YwJpVUDPT_QImrEquri0E-p7/s1600/2006092810250101.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">மக்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!</a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKsnrbu8BK95jGxfiji-CZNfMhYF6l8JgpN85DjAxaHpG9elzOcwZi0jRbyARY0mKumLvo-NTro-I3lT6i_dnJqHZgebQy6YEQGjQ9S-cct7Oa-iLmESa7YwJpVUDPT_QImrEquri0E-p7/s1600/2006092810250101.jpg" /></div>
<br />
<br />
<br />
<br />
பஸ் கண்ணாடி உடைத்த வி.சி கட்சிக்காரர்களை விழுப்புரம்,தர்மபுரி ஆகிய இடங்களில் மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த செய்தி தாமதமாக நேற்றும் இன்றுமே வெளிவந்துள்ளது.<br />
<br />
திண்டிவனத்தை அடுத்த முறுக்கேரி கிராமத்தில் கல் எறிந்து லாரி டிரைவர் மரணம் அடைந்தார்.நம் கட்சியினரை தொடர்புகொண்ட போது யாரும் அதை செய்யவில்லை என்றனர்,,,<br />
<br />
வன்னியர்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்று சில அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மறைமுகமாக செயல்பட்டதை தாண்டி இன்று நேரடியாக செயல்படுகின்றனர்,,,<br />
<br />
இப்படி பொறுக்கித் தனங்களை செய்யும் கட்சிகளில் வி.சி,, கட்சியினரின் முதன்மையான இடத்தில் உள்ளனர்,,இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் நாடக திருமணங்களை அரங்கேற்றியிருக்க மாட்டனர் <br />
என்ற வாதம் முழுமையாக உடைபடுகிறது,,,<br />
அதே நேரம் இவர்களின் உண்மையான முகத்தை பற்றி <br />
மேடையில் பேசியதற்கு தான்,,<br />
<br />
1000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது,, இப்போது யோசிக்கவேண்டியது பெரும்பான்மை மக்களே,, <br />
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்,, முழு தமிழனமும் முழுமையாக முன்னேற நம்மை நாமே ஆளவேண்டும்.,,****அது காலத்தின் கட்டாயம்**** <br />
<span style="color: red;"><span style="background-color: yellow;"><br /></span></span>
<span style="color: red;"><span style="background-color: yellow;">//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும், திராவிட அரசியல்;;;<br />இனி முற்றிலும் வீழும்;;;//</span></span><br />
<br />
<br />என்றும் உண்மையுடன்<br />அரசகுலன் வன்னித்தமிழன்</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8603933539743368882.post-30199331488783437202013-05-04T02:48:00.001-07:002013-05-04T02:48:18.466-07:00தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_9AOSvgvnHGYWbIgm0KktYXQjwh-0nhi3OySEMIyYWq5hytSuES38DoQx6Ln84lKMTSKFtvvmtWlcirfYw9W2ezJulOp3Ju1kmyBESF5PmQgGGGR_UWZdOA2HY7xelFsM8MjT1aSYrBYd/s1600/cartoon_kalki_jj_pmk_sonia_congress_dmk_opposition_alliance.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<h4 style="text-align: left;">
<span style="background-color: black;"><span style="color: yellow;">தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??<br /><br />இறந்து போன சில வன்னியர்களுக்காகவும்,காயப்பட்டு மருத்துவமணையில் வாடும் பெரும்பான்மை மக்களுக்காகவும், ஆதரவாக போராட்டம் செய்ய முயன்ற <br /><br />*மருத்துவர்.ராமதாஸ் கைது.,<br />*ஜி.கே.மணி கைது, <br />*ஜே.குரு கைது,,<br />*மருத்துவர்.அன்புமணி கைது<br /><br />இப்போது <br />*A.K.மூர்த்தி கைது,<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVkmqRzqYuNBUISenoyXI2XdEzDnCWQ5n-yvJ9i-7YDCj8_OBGrS2cHOpSKXTF0_mdPRhKvveSNVD7RK-xVKYOg1lkYBkIg6gvWtV-dZuM7rg2Kt_zJ5kfbtIkIO-alvPsD7y9lq4GUBf-/s1600/dmk-vs-admk.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVkmqRzqYuNBUISenoyXI2XdEzDnCWQ5n-yvJ9i-7YDCj8_OBGrS2cHOpSKXTF0_mdPRhKvveSNVD7RK-xVKYOg1lkYBkIg6gvWtV-dZuM7rg2Kt_zJ5kfbtIkIO-alvPsD7y9lq4GUBf-/s1600/dmk-vs-admk.jpg" /></a><br /><br />வன்முறையில் இறங்குமாறு தூண்டுவது யார்? வன்னியர்களை அரசிற்கு எதிராக போராட அவர்களை அரசே தூண்டுகிறது,,... ஒருபக்கம் அவர்களது கட்சியை முடக்கும் நோக்கமும் நடக்கிறது,, அது பொதுநல வழக்காக இருந்திருந்தால் சென்ற ஆண்டே வந்திருக்க வேண்டும் இப்போது வர காரணமென்ன, ஆளுங்கட்சியின் காழ்புனர்ச்சியே என்பது தெள்ளத் தெளிவாகிறது,,<br /><br />காழ்புணர்ச்சியின் நோக்கம்:<br />திராவிட கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பா.ம.க மற்றும் அனைத்து சமூக மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையும் எழுச்சியும் திமுக'வை விட அதிமுக'வை அதிகம் பாதித்துள்ளது, அதனால் தான் திமுக போல் மறைமுகமாக(திருமா'வின் மூலம்) இல்லாமல்,<br />நேரடியாகவே கைது நடவடிக்கையில் இறங்கி காந்தி காலத்து வழக்குகளையெல்லாம் தூசு தட்டுகிறது,, <br /><br />உண்மையில்,இந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மற்றும் முன்னாள் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரள்வதை தடுக்கவுமே இந்த அரசியல் பழிவாங்கும் நிலைப்பாடு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_9AOSvgvnHGYWbIgm0KktYXQjwh-0nhi3OySEMIyYWq5hytSuES38DoQx6Ln84lKMTSKFtvvmtWlcirfYw9W2ezJulOp3Ju1kmyBESF5PmQgGGGR_UWZdOA2HY7xelFsM8MjT1aSYrBYd/s1600/cartoon_kalki_jj_pmk_sonia_congress_dmk_opposition_alliance.gif" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_9AOSvgvnHGYWbIgm0KktYXQjwh-0nhi3OySEMIyYWq5hytSuES38DoQx6Ln84lKMTSKFtvvmtWlcirfYw9W2ezJulOp3Ju1kmyBESF5PmQgGGGR_UWZdOA2HY7xelFsM8MjT1aSYrBYd/s1600/cartoon_kalki_jj_pmk_sonia_congress_dmk_opposition_alliance.gif" /></a><br /><br /><br />அதாவது இப்படி பல வழக்குகளையும்,பல குழப்பங்களையும் வன்னியர் சார்பு சங்கங்கள் மீதும், பிற பெரும்பான்மை சமூகசார்பு சங்கங்கள் மீதும் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் மீதும் ஏற்படுத்தினால், அவர்களுக்கென்று இருந்த அரசியல் செல்வாக்கை உடைத்துவிடலாம்,, அதன் மூலம் வன்னிய மக்களிடையே குழப்பத்தை விளைவித்து சுலபமாக வன்னிய மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் ஒருங்கிணைப்பை தகர்த்துவிடலாம் , அதன்மூலம் ஓட்டுக்களையும் பிரித்து விடலாம் என்பதெல்லாம் அவர்களின் பகல்கனவு,, <br /><br />ஆனால் மக்கள் தொலைக்காட்சியிலும்,மற்றும் பிற பொதுவான தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் கருத்து தெரிவிக்கும் பெற்றோர்களும், இருபக்கமும் பேசும் பெரியவர்களின் கருத்துக்களில் உள்ள ஆதரவான பேச்சுக்களை பார்க்கும் போது, பா.ம.க மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் இயக்களின் எழுச்சி எந்த அளவு உள்ளது என்பதை உணரமுடிகிறது,,</span></span><br /><span style="color: red;"><span style="background-color: yellow;"><br /></span></span></h4>
<div style="text-align: left;">
<span style="color: red;"><span style="background-color: yellow;"><span style="font-size: large;"><span style="display: inline ! important; float: none; font-family: 'lucida grande',tahoma,verdana,arial,sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழர்களுக்கு </span></span></span></span></div>
<div style="text-align: left;">
<span style="color: red;"><span style="background-color: yellow;"><span style="font-size: large;"><span style="display: inline ! important; float: none; font-family: 'lucida grande',tahoma,verdana,arial,sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">விரோதமான திராவிட மற்றும் பாரபட்ச அரசியல்...இனி முற்றிலும் வீழும்//</span></span></span></span></div>
<h4 style="text-align: left;">
<span style="background-color: black;"><span style="color: yellow;"><br />என்றும் உண்மையுடன்<br />அரசகுலன் வன்னித்தமிழன் </span></span></h4>
</div>
தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்http://www.blogger.com/profile/04733121595899575556noreply@blogger.com0