பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின் மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்! ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது
இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான வீரத்துடன் நடப்போம்,,,அதாவது அரசின் எந்த சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல் அமைதியான வழியில் அதிகம் போராடுவோம்,,, எப்போதும் வன்னியர் பெயரை நன்மதிப்பாக்குவோம்.
ஏனெனில் வன்னியர் என்பது,,,வெறும் சாதிய பிரிவல்ல!! அது ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் மூத்த போர்குடி இனத்தின் அடையாளம்,,, இனத்தின் முந்தைய பெருமையை கெடுத்திடும் செயல் நமதாக வேண்டாம்,,, வீர வன்னிகளே!!
No comments:
Post a Comment