Monday 7 April 2014

தமிழ் சத்திரியர்கள் - வன்னியர்கள்

வன்னியர்கள் மட்டும் தான் தமிழ் சத்ரியர்கள்...

வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களால் ஆய்ந்து  அங்கீகரிக்கப்பட து. மறவர்,கள்ளர், முக்குலத்தோர் யாருக்கும் சத்ரியர்கள் என்ற பட்டம் அரசால் அங்கீகரித்து இன்றுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.

வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களு க்கூள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்குபொறுப ்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாதமுரட்டுக ் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள்.கிர ாமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்க ளுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை….
நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.

பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் =சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.
இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.

சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள் . சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.
இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.

மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.
மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?

மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை . அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்ல ை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.

அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.

நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையோ இருக்கிறது. ஆனால் தென் தமிழகத்தில் சிலர் வன்னியர் பட்டங்கள் தமக்குரியது. அடுத்த குலப்பெருமையை திருடி அடுத்தவர் அப்பா'வை தன் அப்பா எஎன்று சொல்லி கொண்டு திரிகின்றனர்.

Wednesday 9 October 2013

கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னிய மன்னன்!!

தென் ஆர்க்காட்டு சிங்கம் கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில்
மறைக்கப்பட்ட வன்னியர் குல பேரரசன்




கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை. கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான். அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான்.

 சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று. கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன்,

வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது. இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர். வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.

பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர்,

மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர். அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார்,

அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார். சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா? எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்) பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்) அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான்பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.) "பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்" (பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது) இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது? அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்:

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்

வன்னியர்களின் அனைத்து பட்டப்பெயர்கள்!!

இதுவரை [சேர, சோழ, பல்லவ, பாண்டிய] கல்வெட்டுகளில் காணப்பட்ட
தென்னிந்தியாவின் மூத்த போர்க்குடி மக்களான வன்னியர்களின் பட்டப்பெயர்கள் இதோ...

அ எழுத்தில் பட்டப்பெயர்கள்

அகத்தியர்.
அகத்தியார்
அங்கராயர்.
அங்கரான்,
அங்கரார்
அங்கவார்
அன்கராயர்.
அனகராயர்
அங்கதராயர்
அச்சமறியார்.
அச்சிப்பிரியர்
அச்சித்தேவர்.
அச்சுத்தேவர்.
அச்சுதத்தேவர்.
அச்சமறியார்
அச்சிராயர்
அச்சுதர்.
அச்சுதபண்டாரம்.
அச்சுதராயர்
அசையாத்துரையார்.
அசையாத்துரையர்
அடக்கப்பட்டார்.
அடைக்கப்பட்டார்
அடக்குப்பாச்சியார்
அடங்காப்பிரியர்
அடைவளைந்தார்.
அடவளைந்தார்.
அடைவளைஞ்சார்.
அண்டம்வளைந்தார்.
அண்டங்கொண்டார்.
அண்டப்பிரியர்
அண்டமுடையர்.
அண்டக்குடையர்
அண்டாட்சியார்
அண்ணாகொண்டார்
அண்ணுண்டார்.
அண்ணூத்திப்பிரியர்.
அண்ணுத்திப்பிரியர்.
அண்ணுப்பிரியர்.
அதிகமார்.
அதியமார்
அதியபுரத்தார்
அதிகாரி
அதிகாரியார்
அதிகையாளியார்
அத்திப்பிரியர்
அத்தியாக்கியார்.
அத்திரியாக்கியார்.
அத்திரிமாக்கியார்
அத்திரியர்.
அத்திராயர்.
அத்தியரையர்.
அத்திஅரையர்.
அத்தியாளியார்.
அநந்தர்.
அறந்தர்.
அமரகொண்டார்.
அமரண்டார்.
அமராண்டார்
அம்பர்கொண்டார்
அம்பராண்டார்
அம்பர்த்தேவர்
அம்பாணர்.
அம்பலத்தார்.
அம்பலம்.
அம்பானையர்
அம்பானைத்தேவர்
அம்மலத்தேவர்.
அம்மாலைத்தேவர்.
அம்மானைத்தேவர்.
அம்பானைத்தேவர்
அம்பானை
அம்மையார்.
அம்மையர்
அம்மையன்
அம்மையத்தரையர்
அம்மையத்தேவர்.
அம்மையதேவர்
அயிரப்பிரியர்
அரதர்
அரசர்.
அரசதேவர்
அரசப்பிரியர்.
அரசுப்பிரியர்
அரசாண்டார்
அரசாளர்.
அரசாளியார்.
அரசாட்சியார்.
அரசுகொண்டார்
அரசுக்குடையார்.
அரசுக்குடையர்.
அரசுடையார்.
அரசுடையர்
அரசுக்குளைச்சார்.
அரசுக்குவாச்சார்.
அரசுக்குழைத்தார்.
அரிப்பிரியர்
அரியப்பிள்ளை.
அரியபிள்ளை.
அரியதன்.
அருண்மொழித்தேவர்.
அருமொழிதேவர்.
அருமடார்
அருமத்தலைவர்
அருமநாடார்.
அருமைநாடார்.
அருமநாடர்.
அருமடார்.
அருவாநாடர்.
அருவநாடார்
அருமநாட்டார்.
அருமைநாட்டார்.
அருவாநாட்டார்
அருவாத்தலைவர்.
அருவாத்தலையர்.
அலங்காரப்பிரியர்.
அலங்கற்பிரியர்.
அல்லிநாடாள்வார்.
அலும்புள்ளார்
அன்னக்கொடியார்.
அன்னக்கொடியர்.
அன்னமுடையார். .
அன்னவாயில்ராயர்.
அன்னவாசல்ராயர்.
அண்ணவசல்ராயர
ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஆரக்கண்ணியர்
ஆரஞ்சுற்றியார்.
ஆரச்சுத்தியார்
ஆர்சுற்றியார்.
ஆர்சுத்தியார்.
ஆரிச்சுற்றியார்
ஆரம்பூண்டார்.
ஆரமுண்டார்.
ஆரூரார்.
ஆரூராண்டார்
ஆரூராளியார்.
ஆராளியார்
ஆலங்கொண்டார்
ஆலத்தொண்டார்.
ஆலத்தொண்டமார்
ஆலத்தரையர்.
ஆலப்பிரியர்.
ஆளற்பிரியர்.
ஆளம்பிரியர்.
ஆலம்பிரியர்
ஆவத்தியார்.
ஆவத்தயர்.
ஆவத்தார்.
ஆவணத்தார்
ஆவாண்டார்.
ஆவாண்டையார்
ஆவண்டார்
ஆவாளியார்.
ஆதாழியார்.
ஆதியபுரத்தார்
ஆளியார்.
ஆள்காட்டியார்.
ஆள்காட்டியர்
ஆற்க்காடுராயர்
ஆநந்தர்.
ஆஞ்சாததேவர்.

இ எழுத்தில் பட்டப்பெயர்கள்

இன்புச்செட்டி
இரட்டப்பிரியர்.
இரட்டப்பிலியர்
இராக்கதர்.
இராக்கசர்.
இராங்கிப்பிலியர்.
இராங்கப்பிரியர்
இராங்கியர்
இராசகுலம்
இராசாளியார்.
இராயாளியார்.
இராஜாளியார்.
இராதராண்டார்.
இராரண்டார்
இராதராயர்.
இராதரார்.
இராதரன்
இராமலிங்கராயதேவர்.
இராலிங்கராயதேவர்.
இராயங்கொண்டார்.
இராயமுண்டார்.
இராயதேவர்.
இராயர்
இராயப்பிரியர்.
இராசப்பிரியர்.
இராசாப்பிரியர்.
இராயாண்டார்.
இறையாண்டார்.
இராரண்டர்.
இராயாளர்
இருங்களர்.
இருங்கள்ளர்.
இருங்களார்
இருங்கோளர்.
இருங்கோஇளர்.
இரும்பர்
இருப்பரையர்
இளங்கொண்டார்.
இளமுண்டார்.
இளந்தாரியார

ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஈச்சங்கொண்டார்.
ஈங்கொண்டார்
ஈழங்கொண்டர்.
ஈழமுண்டார்
ஈழ்த்தரையர்

உ எழுத்தில் பட்டப்பெயர்கள்

உத்தங்கொண்டார்.
உத்தமுண்டார்
உத்தமங்கொண்டார்.
உத்தப்பிரியர்.
யுத்தப்பிரியர்.
உத்தமாண்டார்.
உத்தமண்டார்.
உத்தாரப்பிரியர்.
உத்தாரப்பிலியர்.
உய்யக்கொண்டார்.
உதாரப்பிரியர்.
உதாரப்பிலியர்
உலகங்கத்தார்.
உலகம்காத்தார்
உலவராயர்
உலகுடையார்.
உலகுடையர்
உலகுய்யர்.
உலயர்
உழுக்கொண்டார்
உழுப்பிரியர்.
உழுவாண்டார்.
உழுவண்டார்.
உழுவாளர்
உழுவாளியார்.
உழுவாட்சியார்.
உழுவுடையார்.
உழுவுடையர்.
உரங்கார்
உறந்தைகொண்டார்
உறந்தைப்பிரியர்
உறந்தையர்
உறந்தையாண்டார்
உரந்தையாளர்
உறந்தையாளியார்.
உறந்தையாட்சியார்.
உறந்தையுடையார்.
உறந்தையுடையர்.
உறந்தைராயர்
உறயர்.
உறியர்
ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஊணர்.
ஊணியர்
ஊணியார்
ஊமத்தயர்
ஊமத்தநாடார்.
ஊமத்தநாடர்.
உமத்தரையர்
ஊமைப்பிரியர்.
ஊமைப்பிலியர்
ஊரத்திநாடார்.
ஊரத்தியார்.
ஊரத்தியர்.
ஊரான்பிலியர்.
ஊரர்ன்பீலியர்.

எ எழுத்தில் பட்டபெயர்கள்

எண்ணாட்டுப்பிரியர்,
எத்திப்பிரியர்,
எத்தொண்டார்,
ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஏத்திப்பிரியர்,
ஏத்திரிப்பிரியர்
எத்தியப்பிரியர்.
ஏத்தொண்டார்
ஏகம்பத்தொண்டார்
ஏகம்பத்துப்பிரியர்.
ஏன்னாட்டுப்பிரியர்
ஏனாதிகொண்டார்
ஏனாதிநாட்டுப்பிரியர்.
ஏனாதிப்பிரியர்,
ஏனாதியார்
ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஐயப்பிரியர்,
ஐரைப்பிரியர்,
ஐந்நூற்றுப்பிரியர்.

ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.

ஒண்டிப்பிரியர்,
ஒண்டிப்பிலியர்.
ஒண்டிப்புலியார்
ஒளிகொண்டார்
ஒளிப்பிரியர்
ஒளியாண்டார்
ஒளியாளார்
ஒளியாளியார்.
ஒளியாட்சியார்
ஒளியுடையார்,
ஒளியுடையர்
ஒளிராயார்.
ஒளிவிராயர்
ஒற்றையார்.
ஒற்றையர்
ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஓசையார்,
ஓசையர்
ஓடம்போக்கியார்
ஓட்டம்பிடுக்கியார்,
ஓட்டம்பிடிக்கியார்
ஓந்திரியர்,
ஓந்திரையர்,
ஓந்தரையர்
ஓமசையர்,
ஒமனாயர்,
ஓனாயர்
ஓமாந்தரையர்
ஓமாமரையர்
ஓமாமுடையர்
ஓம்பிரியர்
ஓமாமெபிரியர்,
ஓயாம்பிலியர்

க எழுத்தில் பட்டபெயர்கள்

கங்கர்
கங்கநாட்டார்,
கங்கநாடர்,
கங்கைநாடர்,
கங்கைநாட்டார்,
கங்கநாட்டார்
கங்காளநாட்டார்
கங்கைராயர்
கச்சிராயர்,
கச்சைராயர்,
கச்சியராயர்
கஞ்சர்
கஞ்சராயர்
கடம்பர்
கடம்பரார்
கடம்பையர்
கடம்பராயர்,
கடம்பைராயர்
கடம்பப்பிரியர்,
கடியப்பிலியர்
கடாரம்கொண்டார்,
கடாரத்தலைவர்,
கடாத்தலைவர்,
கடாத்தலையர்
கடாரத்தரையர்,
கடாத்திரியர்
கடாரந்தாங்கியார்,
கடாரம்தாங்கியார்
கட்டத்தேவர்
கட்டராயர்
கட்டவிடார்
கட்டுவிடான்
கட்டவெட்டியார்
கட்டைகொண்டார்,
கட்டைக்குண்டார்
கட்டையார்,
கட்டயர்
கட்டையாளியார்,
கட்டாணியார்
கண்டப்பிரியர்
கண்டபிள்ளை,
கண்டப்பிள்ளை,
காடப்பிள்ளை
கண்டர்,
கன்னைக்காரர்
கன்னக்காரர்
கவுண்டர்
கண்டராயர்,
கண்டவராயர்
கண்டர்கிள்ளி,
கண்டர்சில்லி
கண்டியர்,
கண்டியார்
கண்டுவார்
கண்ணரையர்
கணியர்
கதவடியார்
கத்தரிகொண்டார்,
கத்தூரிமுண்டார்
கத்தரிநாடர்,
கத்திநாடர்
கத்தரியர்,
கத்திரியர்,
கத்தூரியர்
கத்தரியாளியார்
கரங்கொண்டார்,
கரமுண்டார்
கரம்பைகொண்டார்
கரடியார்,
கருடியார்
கரம்பராயர்
கரம்பையார்,
கரம்பையர்,
கரம்பியத்தார்
கருக்கொண்டார்,
கருத்துண்டார்,
கருப்பூண்டார்
கருடிகருப்பக்கள்ளர்
கருப்பற்றியார்,
கருப்பட்டியார்,
கரும்பற்றியார்,
கருப்பட்டியர்
கருப்பிரியர்
கருப்பையர்,
கருப்புளார்
கருமண்டார்,
கரமுண்டார்
கரும்பராயர்
கரும்பர்,
கருமர்
கரும்பாண்டார்
கரும்பாளர்
கரும்பாளியார்,
கரும்பாட்சியார்
கரும்புகொண்டார்
கரும்புடையர்
கரும்பூரார்
கருவபாண்டியர்
கருவாண்டார்
கருவாளர்
கருவாளியார்,
கருவாட்சியார்
கருவுடையார்,
கருவுடையர்
கருவூரார்,
கருப்பூரார்
கருப்பக்கள்ளன்
கலயர்
கலிங்கராயர்,
கலிங்கராயதேவர்,
கலியர்
கலியனார்
கலியாட்சியார்
கலிராயர்
களத்துவென்றார்
களந்தண்டார்,
களந்தையாண்டார்
களபர்,
களவர்,
களாவர்,
களர்
களரி
கள்வன்
களப்பாளர்,
களப்பளார்,
களப்பிலார்,
களப்பிரர்
களப்பாளியார்,
களப்பாடியார்
களப்பாள்ராயர்,
களப்பாளராயர்
களள்குழியார்
களமுடையார்,
களமுடையர்
களக்குடையார்,
களக்குடையர்,
களக்கடையர்,
கழுத்திரையர்
கக்குடையர்
கனகராயர்
கன்னகொண்டார்
கன்னக்குச்சிராயர்
கன்னதேவர்
கன்னபாண்டியர்
கன்னப்படையார்,
கன்னப்படையர்,
கன்னப்பட்டையார்
கன்னப்பிரியர்
கன்னமுடையார்,
கன்னமுடையர்
கன்னராயர்,
கன்னவண்டி
கண்வாண்டார்
கந்தானி
கன்னிராயர்
கன்னாண்டார்
கன்னாளர்
கன்னாளியார்,
கன்னாட்சியார்
கா எழுத்தில் பட்டப்பெயர்கள்

காங்கயார்,
காங்கயர்,
காங்கெயர்,
காங்கேயர்,
காங்கியர்
காசிநாடர்,
காசிநாடார்
காசிராயர்
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்
காராட்சியார்
காராண்டார்
காராளர்
காரி,
காரியார்
காருடையார்,
காருடையர்
காரைக்காச்சியார்
காரையாட்சியார்
கார்கொண்டார்
கார்ப்பிரியர்
கார்யோகர்
கார்யோகராயர்
காலாடியார்,
காவாடியார்
காவலகுடியார்,
காவலகுடியர்,
காலாக்குடியார்,
காலாக்குடியர்
காளாக்குழியார்
காலிங்கராயர்
காலிங்கராயதேவர்
காவலாளியார்,
காவலியார்,
காவாலியார்,
காவளியார்,
காளியார்
காவிரிவெட்டி,
காவெட்டி,
காக்கரிவெட்டி
காவெட்டார்

கி எழுத்தில் பட்டப்பெயர்கள்
கிடாத்திரியார்
கிருட்டினர்
கிளாவர்
கிளாக்கர்
கிளக்கட்டையார்
கிளாக்குடையார்
கிளாக்குடையர்
கிளாக்கடையார்,
கிளாக்கடையர்
கிள்ளியார்
கிளியிநார்
கிள்ளிகண்டார்,
கிளிகண்டார்,
கிள்ளிகொண்டார்,
கிள்ளிநாடர்,
கிளிநாடர்
கிள்ளியாண்டார்,
கிளியாண்டார்,
கிளிப்பாண்டார்
கிள்ளிராயர்,
கிளிராயர்
கிளுப்பாண்டார்
கிழண்டார்

கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

கீரக்கட்டையர்,
கீரைக்கட்டையார்
கீரமுடையார்,
கீரமுடையர்,
கீருடையார்,
கீருடையர்,
கீழுடையர்
கீரரையர்,
கீரையர்
கிழப்பிரியர்
கீழரையர்
கீழண்டார்,
கீழாண்டார்
கீழாளர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழையர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழுடையார்,
கீழுடையர்
கீழ்க்கொண்டார்
கு எழுத்தில் பட்டப்பெயர்கள்
குங்க்கிலியர்
குச்சராயர்,
குச்சிராயர்,
குச்சியராயர்
குடிகொண்டார்,
குடிக்கமுண்டார்,
குடியாளர்,
குடிபாலர்
குட்டுவர்
குட்டுவழியர்,
குட்டுவள்ளியர்
குண்டையர்,
குமதராயர்
குமரர்
குமரண்டார்,
குமாரண்டார்,
குமாராண்டார்,
குமறண்டார்,
குமரையாண்டார்,
குமரையண்டார்
குமரநாடர்
கும்பத்தார்,
கும்பந்தார்
கும்மாயன்
குருகுலராயர்
குளிகொண்டார்
குழந்தைராயர்,
குறுக்கண்டார்,
குறுக்காண்டார்,
குறுக்கொண்டார்
குறுக்களாஞ்சியார்
குறுக்காளர்
குறுக்காளியார்,
குறுக்காட்சியார்
குறுக்கைப்பிரியர்
குருக்கையர்
குருக்கையாண்டார்
குருக்குடையார்,
குருக்குடையர்
குறும்பர்
குறும்பராயர்
கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கூசார்,
கூர்சார்
கூடலர்
கூட்டர்
கூத்தப்பராயர்,
கூரார்,
கூராயர்
கூரராயர்,
கூரராசர்
கூழாக்கியார்
கூழாளியார்,
கூழாணியார்
கூழையர்
கே எழுத்தில் பட்டப்பெயர்கள்
கேரளராயர்
கேளராயர்
கேரளாந்தகன்
கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

கொங்கணர்
கொங்கரையர்,
கொங்ககரையர்,
கொங்குதிரையர்
கொங்குராயர்
கொடிக்கமுண்டார்,
கொடிகொண்டார்,
கொடியாளர்,
கொடிபாலர்
கொடிராயர்,
கொடிக்கிராயர்,
கொடிக்கவிராயர்
கொடும்பர்,
கொடும்பையர்
கொடும்பராயர்,
கொடும்பைராயர்,
கொடும்புராயர்
கொடும்பாளுர்ராயர்,
கொடும்மளுர்ராயர்
கொடும்பிராயர்,
கொடும்புலியர்,
கொடுப்புலியர்,
கொடுப்புலியார்
கொடும்பைப்பிரியர்,
கொடும்பப்பிரியர்
கொடும்பையரையர்
கொட்டையண்டார்,
கொம்பட்டி
கொல்லத்தரையர்,
கொல்லமுண்டார்
கொழுந்தராயர்
கொழந்தைராயர்,
கொழந்தராயர்,
கொழுந்தைராயர்,
கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார்
கொற்றப்பராயர்,
கொத்தப்பராயர்
கொற்றப்பிரார்,
கொற்றப்பிரியர்,
கொற்றபிரியர்,
கொத்தப்பிரியர்
கொற்றமாண்டார்,
கொத்தமாண்டார்
கொற்றரையர்
கொற்றாண்டார்
கொற்றாளர்
கொற்றாளியார்,
கொற்றாட்சியார்
கொன்றையர்,
கொன்டையர்,
கொண்டையர்
கொன்னமுண்டார்
கொப்பாண்டியர்
கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

கோட்டரையர்
கோட்டையரையர்,
கோட்டைத்திரையர்
கோட்டைகருட்டியார்
கோட்டைமீட்டர்
கோட்டையாண்டார்,
கோதப்பிரார்
கோரர்
கோதண்டப்பிரியர்,
கோதண்டப்புலியர்
கோபாண்டியர்,
கோப்பணர்,
கோப்பர்
கோபாலர்
கோப்புலிங்கம்
கோப்பனார்
கோன்றி
கோழயர்,
கோழியர்
கோழிராயர்
கோறர்
கோனேரி
கோனெரிகொண்டார்
கோனெரிமேல்கொண்டார்,
கோனெரிமேல்கொண்டான்,
கோனெரிமேற்கொண்டார்
கோனாடுகொண்டார்
கை எழுத்தில் பட்டப்பெயர்கள்

கைலாயதேவர்
கைலாயராயர்
கையராயர்

ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

சக்கரர்
சக்கரை,
சர்க்கரை,
சக்கரையர்,
சாக்கரையர்
சக்கராயர்,
சக்காராயர்
சக்கரநாடர்
சக்கரநாட்டார்
சக்கரப்பநாட்டாள்வார்,
சக்கரையப்பநாட்டாள்வார்,
சர்க்கரையப்பநாட்டாள்வார்
சன்னவராயர்,
சனகராயர்,
சங்கத்தியார்,
சங்காத்தியார்,
சங்காத்தியர்,
சங்கப்பிரியர்,
சங்கப்பிலியர்,
சங்கேந்தியார்
சங்கரர்
சங்கரதேவர்
சங்கரராசர்
சங்கரராயர்
சரபோதி
சண்டப்பிரதேவர்
சத்திரங்கொண்டார்
சந்திரதேவர்
சமயர்,
சம்பட்டி
சமையர்
சமயதேவர்
சமயாளியார்,
சமயாட்சியார்
சட்டம்பி
சம்பிரதியார்
சம்பிரத்தேவர்,
சம்பிரதேவர்
சம்புராயர்
சம்புவராயர்
சம்மதிராயர்
சரவணர்,
சரவர்
சயங்கொண்டார்,
சவுட்டியார்,
சமட்டியார்,
சம்பட்டியார்
சவுளியார்
சன்னநாடர்,
சன்னாடர்
சன்னராயர்,
சன்னவராயர்
சவுளி
சா எழுத்தில் பட்டப்பெயர்கள்
சாகோட்டைதாங்கியார்,
சாகொடைதாங்கியார்
சாணர்,
சாணையர்,
சாணரையர்
சானூரர்
சாதகர்
சாத்தயர்
சாத்தரையர்
சாமுத்தரையர்,
சாமுத்திரையர்,
சாமுத்திரியர்
சாம்பாளியார்,
சாம்பலாண்டியார்
சாலியதேவர்
சாளுக்கியர்
சாளுவர்
சாவளியார்,
சாவாடியர்,
சாடியார்
சி எழுத்தில் பட்டப்பெயர்கள்

சிங்களநாடர்,
சிங்கநாடார்
சிங்களப்பிரியர்,
சிங்கப்பிலியர்,
சிங்கப்பீலியர்,
சிங்கப்புலியர்
சிக்கராயர்,
சிங்கராயர்
சிங்களராயர்
சிங்களர்,
சிங்களார்
சிங்களாளியர்,
சிங்களாந்தகன்,
சிங்களேந்தியார்
சிங்காரியர்,
சிங்காரிக்கர்
சிந்துராயர்
சிட்டாட்சியார்,
சிற்றாட்சியார்,
சித்தாட்சியார்
சிந்துராயர்
சிலம்பர்,
சிலுப்பர்,
சிலுப்பியர்,
சிலுகியர்,
சிலுப்பியார்
சிவலிதேவர்
சிவலிங்கதேவர்
சிவன்
சிவந்தாக்கி
சிறுநாடர்
சிறுநாட்டுராயர்
சிறுப்பிரியர்
சிறுமாடர்,
சிறுமடார்
சிறுராயர்
சீனத்தரயைர்
சு எழுத்தில் பட்டப்பெயர்கள்

சுக்கிரர்
சுக்கிராயர்,
சுக்கிரபராயர்,
சுக்கிரியராயர்
சுண்டையார்,
சுண்டையர்,
சுன்றயர்
சுத்தவீரர்,
சுற்றிவீரர்
சுந்தர்
சுந்தரராயர்
சுரக்குடியார்,
சுரக்குடையர்,
சுரைப்பிடுங்கியார்,
சுரப்பிடுங்கியர்,
சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

சூரக்குடையர்,
சூரக்கொடையர்
சூரப்பிடுங்கியர்
சூரக்கோட்டையார்,
சூரக்கோட்டையர்
சூரப்பிரியர்,
சூரப்பிலியர்
சூரயர்,
சூரியர்
செ எழுத்தில் பட்டப்பெயர்கள்

செட்டியார்
செட்டரையர்
செம்படையார்,
செம்படையர்,
செம்புடையர்
செம்பரையர்
செம்பியங்கொண்டார்,
செம்பொன்கொண்டார்
செம்பியத்தரசு
செம்பியதரையர்
செம்பியப்பிரியர்,
செம்பிலியர்,
செம்பிழியர்
செம்பியமுடையார்,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரசு,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரையர்,
செம்பியமுத்திரியர்
செம்பியர்,
செம்பர்,
செம்பொர்
செம்பியரையர்
செம்மைக்காரர்
செம்மைகொண்டார்
செயங்கொண்டார்,
செங்கிடியர்
செந்தார்,
செந்தியார்
செல்லர்
செல்லரையர்
செழியதரையர்
செனவராயர்,
சென்னியாண்டார்,
சென்னண்டார்
சென்னிராயர்
சென்னித்தலைவர்
சென்னிநாடர்,
சென்னிகொண்டார்,
சென்னாடார்
சே எழுத்தில் பட்டப்பெயர்கள்

சேனைகொண்டார்,
சேனக்கொண்டார்
சேனைநாடர்,
சேனைநாடார்
சேசேணர்,
சேணரையர்,
சேணாடர்,
சேணாநாடார்,
சேனைநாடார்,
சேணாண்டார்,
சேண்கொண்டார்,
சேனக்கொண்டார்,
சேனைக்கொண்டார்,
சேண்டப்பிரியர்,
சேண்டாப்பிரியர்,
சேண்பிரியர்,
சேண்ராயர்,
சேதுராயர்,
சேதிராயர்
சேதிரார்,
சேதுரார்
சேதுநாடர்,
சேதிநாடர்
சேந்தமுடையார்,
சேந்தமுடையர்,
சேந்தமடையார்
சேந்தராயர்,
சேந்தர்,
சேந்தூரியர்,
சேத்தூரியர்
சேய்ஞலரையர்,
சேய்ஞலாண்டார்
சேய்ஞலாளர்
சேய்ஞலாளியர்,
சேய்ஞலாட்சியார்
சேய்ஞற்கொண்டார்,
சேங்கொண்டார்
சேய்ஞற்பிரியர்
சேய்நற்பிரியர்
சேய்ப்பிரியர்
சேய்ப்பிளர்,
சேப்பிளார்,
சேப்பிழார்
சேரமுடியர்,
சேறைமுடியர்
சேர்வைகாரர்,
சேர்வை
சேலைக்கொண்டார்
சேறியர்
சேறைராயர்
சேற்றூரரையர்
சேனாதிபதி,
சேனாதிபதியார்,
சேனாபதியார்,
சேனாதியார்,
சேனாதி,
சேனாதிபர்
சேனைகொண்டார்
சேனைத்தலைவர்,
சேனைத்தலையர்
சேனைநாடார்
சேவன்
சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சொக்கராயர்,
சொரப்பரையர்,
சொரப்பளிங்கியார்
சொறியர்

சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சோணாடர்
சோணாடுகொண்டார்,
சோணாருண்டார்
சோணையர்
சோதிரையர்
சோமணநாயக்கர்,
சோமநாயக்கர்,
சோதிரியர்
சோமநாடர்,
சோமநாடார்
சோழர்,
சோழகர்,
சோழயர்,
சோழவர்,
சோலையர்,
சோமணர்
சோழன்
சோழகங்கநாட்டார்,
சோழகங்கர்,
சோழகன்னகுச்சிராயர்
சோழசனகராசர்
சோழகேரளர்
சோழகோன்
சோழங்கர்
சோழங்கதேவர்,
சோழகங்கதேவர்
சோழங்கநாடர்,
சோழங்கநாடார்
சோழங்கொண்டார்
சோழசனகராசர்,
சோழதரையர்,
சோழதிரையர்,
சோழதிரியர்,
சோழுதிரையர்,
சோதிரையர்
சோழதேவர்,
சோமதேவர்
சோழநாடர்,
சோமநாடர்,
சோமநாடார்
சோழநாயகர்
சோழபல்லவர்
சோழபாண்டியர்,
சோழப்பிரியர்
சோழரசர்,
சோமரசர்
சோழராசர்,
சோமராசர்
சோழரையர்
சோழயோத்தியராசர்
சோழங்கிளையார்
சோழாட்சியார்,
சோமாசியார்
ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஞானிசேவகர்
ஞானசெல்வர்
ஞானியர்
த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

தக்கோலர்
தக்கோலாக்கியர்,
தக்கோலாக்கியார்,
தனஞ்சுரார்
தக்கடியார்
தஞ்சைக்கோன்
தஞ்சைராயர்,
தஞ்சிராயர்
தனஞ்சராயர்
தண்டத்தலைவர்,
தண்டத்தலையர்,
தண்டநாயகர்
தத்தாண்டார்,
தத்துவண்டார்,
தத்துவாண்டையார்,
தமிழுதரையர்
தழிஞ்சிராயர்
தம்பாக்கியார்,
தம்பாக்குடிக்கியார்
தம்பிராயர்,
தம்பிரார்
தலைமலையார்,
தலைமுறையார்
தலையர்,
தலைவர்
தலைராயர்,
தனராயர்
தலைசைராயர்,
தனசைராயர்
தளவாய்
தளிகொண்டார்
தளிதியர்
தளிநாடர்
தளிப்பிரியர்
தளியர்
தளியாண்டார்
தளியாளர்
தளியாளியார்,
தளியாட்சியார்
தளியுடையார்
தனிராயர்
தனுசர்,
தனுச்சர்
தன்மபால்குடிக்கியார்
தா எழுத்தில் பட்டப்பெயர்கள்

தாங்கியர்
தாளிதியார்
தாளியர்
தாளதியார்
தாந்தாணி
தானாதியார்
தானாதிபதியார்
தானாபதியார்
தானாதிபர்
தானைத்தலைவர்,
தானைத்தலையர்
தான்தோன்றியார்,
தான்தோணியார்
தாக்கலாக்கியார்

தி எழுத்தில் பட்டப்பெயர்கள்

திண்ணாப்பிரியர்
தின்னாப்பிரியர்,
தியாகர்,
தியாகி
திராணியார்,
திராணியர்
தியேட்டாளர்
திருக்கட்டியர்,
திருக்காட்டியர்,
திருக்காட்டியார்
திருக்காட்டுராயர்
திருப்பூட்சியார்
திருப்பூவாட்சியார்,
திருப்புழுச்சியார்,
திருவளச்சியார்
திருமக்கோடைதாங்கி,
திருவுடைதாங்கி
திருமயிலர்,
திருமார்
திருமயிலாண்டார்,
திருமயிலாட்சியார்,
திம்மாச்சியார்
திருமுடியார்
திருநாள்பிரியர்
து எழுத்தில் பட்டப்பெயர்கள்

துண்டர்,
துண்டயர்,
துண்டராயர்,
துண்டுராயர்,
துண்டீரராயர்
துவார்
துறைகொண்டார்
துரையமர்ந்தார்,
துறந்தார்
துறையாண்டார்,
துறவாண்டார்,
துறையுண்டார்

தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தெத்துவென்றார்,
தெத்துவெண்டார்
தெலிங்கராயர்
தென்கொண்டார்,
தெங்கொண்டார்,
தெங்கண்டார்,
தெங்கிண்டார்
தென்னங்கியர்
தென்னதிரையர்
தென்னப்பிரியர்,
தென்னரையர்,
தென்னறையர்
தென்னவராயர்
தென்னவன்,
தென்னர்

தே எழுத்தில் பட்டப்பெயர்கள்

தேசிராயர்,
தேசுராயர்
தேட்டாளர்
தேவர்
தேளி
தேவப்பிரியர்
தேவராயர்.
தேவாண்டார்,
தேவண்டார்
தேவாளர்
தேவாளியார்,
தேவாட்சியார்
தேவுகொண்டார்
தேவுடையார்,
தேவுடையர்

தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தொண்டார்
தொண்டர்
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
தொரையண்டார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தோப்பையார்,
தோப்பையர்
தோப்பைராயர்
தோன்றார்,
தோணார்
தோணாத்தி
தோப்பை
தோளர்
ந எழுத்தில் பட்டப்பெயர்கள்

நண்டர்
நண்டல்ராயர்
நண்டலாறுவெட்டி,
நண்டலாறுவெட்டியார்,
நண்டுவெட்டியார்,
நண்டுவெட்டி
நந்தியர்,
நந்தர்
நந்திராயர்,
நந்தியராயர்
நங்கியார்,
நரங்கியர்,
நரயர்,
நரியர்
நரங்கியப்பிரியர்,
நரங்கியப்பிலியர்,
நரங்கப்பிலியர்
நரசிங்கர்
நரசிங்கதேவர்,
நரங்கியதேவர்
நரசிங்கப்பிரியர்
நரசிங்கராயர்
நல்லப்பிரியர்
நல்லவன்னியர்
நல்லிப்பிரியர்,
நள்ளிப்பிரியர்
நன்னியர்,
நயினியர்,
நைனியர்,
நைனியார்
நன்னிராயர்

நா எழுத்தில் பட்டப்பெயர்கள்

நாகங்கொண்டார்
நாகதேவர்
நாகநாடர்
நாகப்பிரியர்
நாகர்,
நாகன்
நாகராயர்
நாகாண்டார்
நாகாளர்
நாகாளியார்,
நாகாட்சியார்
நாகுடையார்,
நாகுடையர்
நாணசிவன்,
நாணசேவர்,
நானசேவர்,
நாடர்,
நாடார்
நாட்டார்
நாட்டாள்வார்,
நாடாள்வார்,
நாடாவார்
நாட்டரசர்
நாடாவி
நாட்டரியார்
நாட்டரையர்,
நாட்டறையர்
நாய்க்கர்,
நாயக்கர்
நாய்க்காடியார்,
நாக்காடியார்,
நாய்க்காவாடியார்
நார்த்தேவர்,
நார்த்தவார்,
நாரத்தேவர்
நாவிளங்கியார்

நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

நீலங்கொண்டார்

நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

நெடுங்கொண்டார்,
நெடுமுண்டார்,
நெறிமுண்டார்
நெடுத்தர்,
நெடுத்தார்
நெடுந்தரையர்
நெடுவர்,
நெட்டையர்
நெடுவாண்டார்,
நெடுவண்டார்,
நெடுவாண்டையர்
நெடுவாளியார்,
நெடுங்காளியர்
நெல்லிகொண்டார்
நெல்லிதேவர்
நெல்லிப்பிரியர்,
நெல்லியர்
நெல்லியாண்டார்
நெல்லியாளர்
நெல்லியாளியார்,
நெல்லியாட்சியார்
நெல்லியுடையார்
நெல்லிராயர்

ப எழுத்தில் பட்டப்பெயர்கள்

பகட்டுவார்,
பவட்டுவார்,
பவட்டுரார்
பகட்டுராயர்
பக்தாளர்
பங்களராயர்
பசும்படியார்,
பசும்பிடியார்,
பசும்பிடியர்
பசுபதியார்,
பசுபதியர்
பஞ்சரமார்
பஞ்சராயர்
பஞ்சரையர்
பஞ்சையர்
பஞ்சந்தரையர்,
பஞ்சநதரையர்
படைத்தலைவர்,
படைத்தலையர்
படையாட்சி,
படையாட்சியார்,
படையெழுச்சியார்
பட்சியர்
பட்டாண்டார்
பட்டாளர்
பட்டாளியார்,
பட்டாசியார்
பட்டுக்கட்டியார்
பட்டுகொண்டார்
பட்டுடையர்
பட்டுப்பிரியர்
பட்டுராயர்
பணிகொண்டார்
பணிபூண்டார்
பண்ணிக்கொண்டார்,
பண்ணிக்கொண்டர்,
பன்னிக்கொண்டார்,
பன்றிகொண்டார்
பன்னம் கொண்டார்
பண்ணிமுண்டார்,
பண்ணியமுண்டார்,
பண்ணிக்குட்டியார்
பண்டாரத்தார்
பத்தாண்டார்
பத்தாளர்,
பக்தாளர்,
பயத்தார்
பத்தாளியார்,
பத்தாட்சியார்,
பத்தாச்சியார்,
பெத்தாச்சியார்
பத்துகொண்டார்
பத்துடையார்,
பத்துடையர்
பதுங்கராயர்,
பதுங்கரார்,
பதுங்கிரார்,
பதுங்கியார்,
பதுங்கர்
பவம்பாளியர்
பம்பாளியார்
பம்பாளியர்,
பயிற்றுராயர்
பரங்கிலிராயர்,
பரங்கிராயர்
பரங்கியர்
பருதிகொண்டார்
பருதிிதேவர்
பருதிநாடர்
பருதிப்பிரியர்
பருதியர்
பருதியாண்டார்
பருதியாளர்
பருதியாளியார்,
பருதியாட்சியார்
பருதியுடையர்
பருதிராயர்
பருதிகொண்டார்
பருதிக்குடையார்
பருதிவாண்டையார்
பப்புவெட்டியார்
பலமுடையர்,
பலமுடியர்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்
பல்லவராயர்
பல்லவவாண்டார்,
பல்லவாண்டார்
பவட்டுவார்,
பாட்டுவார்
பழங்கொண்டார்,
பழனங்கொண்டார்,
பழங்கண்டார்
பழ்சைப்பிரியர்
பழசையர்,
பழசையார்
பழசையாளர்,
பழைசையாளர்
பழசையாளியார்,
பழைசையாளியார்,
பழைசையாட்சியார்,
பழசையாட்சியார்
பழத்தார்,
பழுவேட்டரையர்
பழைசைகொண்டார்
பழைசைநாடர்
பழைசையாண்டார்
பழைசையுடையார்
பழையாறுகொண்டார்
பழையாற்றார்
பழையாற்றரையர்
பனங்கொண்டார்
பனைகொண்டார்
பனைநாடர்
பனைப்பிரியர்
பனையதேவர்
பனையர்,
பன்னையர்,
பன்னையார்
பனையாண்டார்
பனையாளர்
பனையாளியார்,
பனையாட்சியார்
பனையுடையார்,
பனையுடையர்
பனைராயர்

பா எழுத்தில் பட்டப்பெயர்கள்

பாச்சிகொண்டார்,
பாச்சுண்டார்
பாச்சிப்பிரியர்,
பாப்பிலியர்,
பரிசப்பிலியர்
பாச்சிராயர்
பாச்சிலாளி,
பாச்சிலாளியார்,
பாண்டராயர்,
பாண்டுராயர்
பாண்டுரார்
பாண்டிராயர்
பாண்டியர்,
பாண்டியன்
பாண்டியராயர்
பாப்பரையர்
பாப்பிரியர்,
பாப்பிலியர்
பாப்புடையார்,
பாப்புடையர்
பாப்புரெட்டியார்,
பாம்பாளியார்,
பாம்பாளியர்,
பாலைநாடர்,
பானாடர்
பாலைநாட்டர்,
பானாட்டார்,
பால்நாட்டார்
பாலையர்,
பாலியர்,
பாலியார்பாலையாண்டார்,
பாலாண்டர்
பாலையுடையர்,
பாலுடையர்,
பாவுடையர்,
பவுடையார்
பாலைராயர்,
பால்ராயர்

பி எழுத்தில் பட்டப்பெயர்கள்

பிசலண்டார்
பிசலுண்டார்
பின்னாண்டார்
பின்னுண்டார்
பிச்சயன்,
பிச்சயர்
பிச்சயங்கிளையார்
பிச்சராயர்
பிச்சாண்டார்
பிச்சாளியார்,
பிச்சாளியர்,
பிச்சாடியர்,
பிச்சாடியார்
பிரமராயர்
பிரமர்
பிலியராயர்
பிள்ளைராயர்
பிலிமுண்டார்
பிலுக்கட்டி

பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பீலியர்
பீலிமுண்டார்

பு எழுத்தில் பட்டப்பெயர்கள்
புத்தகழிச்சார்
புத்திகழிந்தார்,
புற்றில்கழிந்தார்,
புட்டில்கழிந்தார்
புலிகொண்டார்,
புலிக்கொடியர்,
புலிக்கொடியோர்,
புலிக்குட்டியார்,
புலிக்குட்டியர்,
புல்லுக்கட்டியர்
புலியாக்கியார்,
புலிக்கியார்,
புளுக்கியார்
புழுக்கி
புலியூரார்
புலிராயர்
புள்ளராயர்,
புள்ளவராயர்
புரங்காட்டார்
புறம்பயங்கொண்டார்,
புறம்பயத்தார்,
புறம்பயப்பிரியர்
புறம்பயமுடையர்
புறம்பயர்,
புறம்பயாண்டார்
புறம்பயாளர்
புறம்பயாளியார்,
புறம்பயாளியர்,
புறம்பயாட்சியார்,
புறம்பயாட்சியர்
புன்னாகர்,
புண்ணாக்கர்
புன்னைகொண்டார்
புன்னையர்,

பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பூனையர்
பூக்கட்டியார்
பூக்கொண்டார்
பூச்சியார்,
பூட்சியார்,
பூட்டங்கண்ணியர்
பூதரையர்,
பூதாங்கியார்,
பூராங்கியார்
பூங்காவணத்தார்
பூப்பிரியர்
பூராயர்
பூலார்
பூவர்
பூவாண்டார்,
பூவாண்டர்
பூவாளர்
பூவாளியார்,
பூவாட்சியார்
பூவுடையர்
பூழிநாடர்,
பூழிநாடார்
பூழியர்பிரான்
பூழியூரார்
பூழிராயர்
பூவனையரையர்

பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பெரிச்சிக்கணக்கர்
பெரியாட்சியார்
பெத்தாச்சி
பெரிச்சியார்
பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
பேரரையர்,
பேதரையர்
பேயர்
பேதிரியர்
பைதுங்கர்


பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பொதியர்,
பொய்யர்,
பொய்ந்தார்
பொம்மையர்
பொய்கொண்டார்,
பொய்யுண்டார்,
பொய்கையாண்டார்
பொய்ந்ததேவர்,
பொய்ந்தராயர்,
பொரிப்பொறுக்கியார்
பொறையர்
பொரைபொறுத்தார்
பொற்றையர்,
பொத்தையர்
பொத்தையன்
பொற்றைவெட்டியார்,
பொற்றைவெட்டி,
பொத்தன்வெட்டியார்
பொன்னங்கொண்டார்,
பொன்னமுண்டார்
பொன்பூண்டார்
பொன்னங்குட்டியார்
பொன்னக்குட்டி
பொன்னதேவர்
பொன்னவராயர்
பொன்னாண்டார்
பொன்னாப்பூண்டார்
பொன்னாரம்பூண்டார்
பொன்னாளியார்,
பொன்னானியார்,
பொன்னானீயார்,
பொன்மாரியார்
பொண்டவராயர்
போ எழுத்தில் பட்டப்பெயர்கள்

போசளர்
போய்ந்தார்
போய்ந்தராயர்,
போய்ந்தரராயர்
போசுதேவர்
போரிற்கொளுத்தியார்,
போரைக்க்ப்ளுத்தியார்
போரிற்சுற்றியார்,
போரைச்சுற்றியார்
போரிற்பொறுக்கியார்,
போர்பொறுக்கியார்,
போர்க்கட்டியார்,
போர்க்கட்டியர்,
போர்க்காட்டியார்,
போறிர்கட்டியார்
போர்மூட்டியார்
போதரையர்
ம எழுத்தில் பட்டப்பெயர்கள்

மங்கலதேவர்,
மங்கதேவர்,
மங்காத்தேவர்,
1503. மொங்கத்தேவர்
மங்கலத்தார்
மங்கலநாடர்
மங்கலப்பிரியர்
மங்கலராயர்
மங்கலர்,
மங்கலார்
மங்கலண்டார்
மங்கலாளர்
மங்கலளியார்,
மங்கலாட்சியார்
மங்கல்கொண்டார்
மட்டியார்,
மட்டையர்
மட்டையாண்டார்
மட்டைராயர்
மணவாளர்
மணிக்கிரார்
மணிராயர்
மண்கொண்டார்,
மங்கொண்டார்,
மங்கண்டார்,
மண்ணைகொண்டார்
மண்டலமாளியார்
மண்டலராயர்,
மண்டராயர்
மண்ணியார்,
மண்ணியர்,
மண்ணையார்,
மண்ணையர்,
மண்டலார்
மண்ணவேளார்
மணியர்,
மணியார்
மனவாரர்
மன்னயர்,
மன்னியர்
மண்ணிராயர்,
மணிக்கராயர்
மண்மலைக்காளியார்
மண்வெட்டிக்கூழ்வழங்கியார்,
மண்வெட்டியில்கூழ்வாங்கி
மதப்பிரியர்,
மதப்பிலியர்,
மதியாப்பிரியர்
மதமடக்கு
மநமடக்கு
மந்திரியார்,
மந்தியார்
மயிலாண்டார்,
மயிலாண்டர்
மருங்கராயர்,
பருங்கைராயர்,
கைராயர்
மலையர்
மலையமான்
மலையராயர்
மலையரையர்
மலைராயர்,
மலையராயர்
மல்லிகோண்டார்
மழநாடர்
மழவராயர்
மழவர்
மழவாளியார்,
மழுவாடியார்
மனமஞ்சார்
மன்னையர்,
மன்னையார்,
மன்னையர்,
மன்னியர்,
மண்ணியர்,
மண்ணையர்
மன்னசிங்கர்,
மன்னசிங்காரியார்
மன்னதேவர்
மன்னவேளார்,
மன்னவேள்
மன்றாடியார்

மா எழுத்தில் பட்டப்பெயர்கள்

மாங்கொண்டார்
மாங்காடர்
மாங்காட்டார்
மாகாளியார்
மாதராயர்,
மாதைராயர்,
மாதுராயர்,
மாத்துராயர்
மாதவராயர்
மாதிரார்
மாதையர்,
மாதயர்
மாதையாண்டார்,
மாதயாண்டார்
மாத்துளார்
மாநாடர்,
மாடர்,
மாந்தராயர்
மாந்தையரையர்,
மாந்தரையர்
மாவிழிசுத்தியார்
மாதையுண்டார்
மாப்பிரியர்
மாமணக்காரர்
மாம்பழத்தார்,
பழத்தார்
மாலையிட்டார்
மால்
மாவலியார்
மாவாண்டார்,
மாவாண்டர்
மாவாளர்
மாவாளியார்,
மாவாட்சியார்
மாவுடையார்
மாவெற்றியார்,
மாவெட்டியார்
மாளிகைசுற்றியார்
மாளிச்சுற்றியார்,
மாளிச்சுத்தியார்
மாளிச்சர்
மாளுவராயர்
மானங்காத்தார்
மானத்தரையர்,
மானமுத்தரையர்
மானம்விழுங்கியார்,
மானவிழுங்கியார்,
மானமுழுங்கியார்
மான்சுத்தியார்

மி எழுத்தில் பட்டப்பெயர்கள்

மின்கொண்டார்
மின்னாண்டார்
மின்னாண்டார்
மின்னாளியார்
மீனவராயர்

மு எழுத்தில் பட்டப்பெயர்கள்

முடிகொண்டார்,
முடியைக்கொண்டார்
முட்டியார்
முணுக்காட்டியார்,
முனுக்காட்டியார்
முண்டார்,
முண்டர்
முதலியார்
முத்தரையர்
முத்துக்குமார்
மும்முடியார்,
மும்முடியர்
முருகர்
முறையார்
முனைகொண்டார்,
முனைமுண்டார்
முனைதரையர்,
முனையதிரியர்
முனையாளியார்,
முனையாட்சியார்

மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

மூங்கிலியார்,
மூங்கிலியர்
மூரியர்,
மூரையர்,
1651. முறையார்
மூவர்,
மூசி
மூசியார்
மூட்டார்
மூன்றர்,
மூக்குவெள்ளையர்
மூவராயர்கண்டார்
மூவரையர்
மூவாளியார்
மூவெற்றியார்,
மூவெட்டியார்,
மூளைவெட்டியார்
மூவேந்த்ரையர்
மூன்றாட்சியார்,
மூண்டவாசியார்,
மூண்டாசியார்

மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

மெய்க்கன்கோபாலர்
மெனக்கடார்,
மெனக்கடர்
மெட்டத்தேவர்

மே எழுத்தில் பட்டப்பெயர்கள்

மேல்கொண்டார்,
மேற்கொண்டார்,
மேல்கொண்டார்
மேல்நாடர்,
மேனாடர்
மேல்நாட்டுராயர்,
மேனாட்டரையர்
மேனாட்டுத்தேவர்
மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

மொட்டதேவர்
மொட்டாளியார்,
மொட்டாளியர்,
மொட்டாணியர்
மோகூர்ப்பிரியர்,
மோதப்பிலியர்

வ எழுத்தில் பட்டப்பெயர்கள்

வயிராயர்,
வயிரவர்
வங்கணர்,
வங்கத்தரையர்
வங்கர்
வங்கராயர்,
வங்கனராயர்
வங்காரமுத்தரையர்,
வங்காரமுத்திரியர்,
வங்கானமுத்திரையர்
வஞ்சிராயர்,
வடுராயர்,
வடுகராயர்
வண்டர்,
வாண்டார்
வண்டதேவர்
வம்பாளியார்
வர்மர்
வலங்கொண்டார்,
வலங்கண்டார்
வல்லக்கோன்
வல்லங்கொண்டார்,
வல்லுண்டார்
வல்லத்தரசு,
வல்லத்தரசர்
வல்லத்தரையர்,
வல்லவரையர்
வல்லமாண்டார்
வல்லவராயர்
வல்லரண்டார்
வல்லாண்டார்,
வல்லண்டார்
வல்லாளதேவர்,
வள்ளாளதேவர்,
வல்வாளதேவர்
வல்லாளியார்,
வல்லாடியார்,
வல்லிடியார்
வழியார்
வழுதியார்
வழுவாளியார்,
வழுவாடியார்,
வழுவாட்சியார்
வலங்கூரர்
வளத்தாதேவர்
வளம்பர்,
வளவர்
வள்ளையர்
வள்ளைராயர்
வன்னிகொண்டார்
வன்னிமுண்டார்,
வண்ணிமுண்டார்,
வண்ணியமுண்டார்
வன்னியர்,
வன்னியனார்

வா எழுத்தில் பட்டப்பெயர்கள்

வாச்சார்,
வாச்சியார்
வாச்சுக்குடையார்,
வாச்சிக்குட்டியர்
வாஞ்சிராயர்,
வாட்கொண்டார்,
வாள்கொண்டார்
வாட்டாட்சியார்,
வாட்டாச்சியார்,
வாட்டாச்சியர்
வாணக்கர்
வணதரையர்,
வாணதிரையர்,
வாணதிரியர்,
வாணாதிரியர்
வாணாதிராயர்
வாணரையர்
வாண்டாப்பிரியர்,
வண்டப்பிரியர்
வாண்டையார்,
வண்டயர்
வாண்டராயர்,
வண்டைராயர்
வாப்பிரியர்,
வாப்பிலியர்
வாயாண்டார்
வாயாளர்
வாயாளியார்,
வாயாடியார்,
வாயாட்சியார்.
வாய்ப்புலியார்
வாளாடியார்
வாலியர்
வாலிராயர்
வாவுடையர்
வாளமரர்
வாளாண்டார்
வாளாளர்
வாளாளியார்,
வாளாட்சியார்
வாளுக்குவலியர்,
வாளுக்குவேலியர்
வாளுடையர்
வாளுவராயர்
வாள்கொளியார்
வாள்பிரியர்,
வாட்பிரியர்
வாள்ராயர்
வாள்வெற்றியார்,
வாள்வெட்டியார்,
வாளால்வெட்டியார்

வி எழுத்தில் பட்டப்பெயர்கள்

விக்கிரமத்தார்
விக்கிரமத்தரையர்
விசயதேவர்,
விசயத்தேவர்,
விசாதேவர்,
விசயராயர்,
விசையராயர்,
விசராயர்,
விசுவராயர்,
விசுவரார்
விசயாண்டார்,
விசலர்
விசலப்பிரியர்
விசலராயர்
விசலாண்டார்,
விசலண்டார்,
விசலாளர்
விசலாளியர்,
விசாலாளியார்,
விசலாட்சியார்,
விசாலாட்சியார்
விசலுடையர்
விசல்கொண்டார்,
விசலுண்டார்,
விசல்தேவர்
விசல்நாடர்
விசுவராயர்
விண்டுராயர்,
விஞ்சிராயர்,
விஞ்சைராயர்
விருதராசர்
விருதராசபயங்கரர்
விருதலார்,
விருதுளார்
விலாடத்தரையர்
வில்லர்
வில்லதேவர்
வில்லவதரையர்,
வில்லவதரையனார்
வில்லவராயர்,
வில்வராயர்
விழுப்பாதராயர்
விளப்பர்
விற்பனர்,
விட்டுணர்
விற்பன்னராயர்
வினவற்பிரியர்,
வினைத்தலைப்பிரியர்,
வினைத்தலைப்பிலியர்

வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

வீசண்டார்
வீசாண்டார்
வீச்சாதேவர்
வீண்டுராயர்,
வீணதரையர்,
வீணாதிரியர்
வீரங்கொண்டார்,
வீரமுண்டார்,
வீரமுள்ளார்
வீரப்பிரியர்,
வீரப்பிலியர்,
வீரப்புலியார்
வீராண்டார்,
வீராண்டியார்
வீணாதரையர்,
வீணாதிரியர்,
வீனைதிரையர்

வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வெக்காலியார்
வெங்களபர்,
வெங்களப்பர்
வெங்கிராயர்
வெட்டுவராயர்
வெட்டுவார்,
வெட்டுவர்,
வெட்டர்
வெண்டர்,
வென்றார்
வெண்டதேவர்,
வெண்டாதேவர்
வெண்ணுமலையார்,
வெண்ணுமலையர்
வெள்ளங்கொண்டார்
வெள்ளடையார்.
வெள்ளடையர்
வெள்ளதேவர்
வெள்ளப்பனையர்
வெள்ளாளியார்,
வெள்ளாணியார்
வெற்றியர்,
வெறியர்

வே எழுத்தில் பட்டப்பெயர்கள்
வேங்கைப்பிரியர்,
வேங்கைப்பிலியர்
வேங்கைராயர்,
வேங்கையன்
வேங்கையாளியார்,
வேட்கொண்டார்
வேட்ப்பிரியர்
வேணாடர்
வேணுடையார்,
வேணுடையர்
வேம்பராயர்
வேம்பையன்
வேம்பர்
வேம்பாண்டார்
வேளாண்டார்
வேளார்
வேளாளியார்,
வேளாட்சியார்
வேளுடையார்,
வேளுடையர்
வேளுரார்,
வேளுரர்
வேள்
வேள்ராயர்

வை எழுத்தில் பட்டப்பெயர்கள்

வைகராயர்,
வையராயர்
வைதும்பர்,
வைதுங்கர்,
வைதும்பராயர்,
வைராயர்,

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர்
****************************************************
                                        [ http://ekuruvi.com/இசைக்-குதிரைகள்/ ]

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் வன்னியர் குலத்தினர் .

காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பல்லவர்களோடு இணைந்து படையாட்சிகள் பகுதிகளான தென்னாற்காடு கடலூர் மற்றும் வட ஆற்காட்டின் சில பகுதிகளை ஆண்ட வன்னிய அரச
குலத்தவர்கள் ஆவர்.

இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்:
*************

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் நந்திவர்மன் II  "காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்" என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன்
வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...

இவர்கள் வன்னியர்  குலத்தினர், வன்னியர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர்... இந்த பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு...,அவற்றில்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான் கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் வன்னியர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.அதற்கான ஆதாரம்  சென்னை , காஞ்சிபுரம், வடஆற்காடு, வேலூர்,திருவண்ணாமலை போன்ற பல பல்லவ மன்னர்களின் பகுதிகளில் வாழும் வன்னிய பெருங்குடி மக்களும், அங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளுமே... பல்லவ குலத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னியர்கள் என்பதை உலகம் நன்கறியும்..

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி
**************
காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை
http://ta.wikipedia.org/wiki/காடவர்
http://www.whatisindia.com/inscriptions/
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).

Tuesday 17 September 2013

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா
====================================
 
 "எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?"

...'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்"

- தந்தை பெரியார் (8.11.1931 குடிஅரசு தலையங்கம்)

அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு உயிர்த்தியாகம் செய்த 21 வன்னிய வீரத்தியாகிகளுக்கு "வீரவணக்கம்.."

Saturday 14 September 2013

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்புபுகையிலை பொருட்கள் தடுப்பிற்காக , அமெரிக்கா வாஷிங்கடனில் ஜூலை14 , 2006 ஆம் ஆண்டு , அமெரிக்கபுகையிலை தடுப்பு மையம் , நமது சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்தே :அதோடு அவர் செய்த சாதனைகளும் , ஒரே நாளில் அவரின் பசுமை தாயகம் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது இவர்தான் 2016ன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்"



Tuesday 27 August 2013

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபு

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபுக்கு நமது வன்னிய சொந்தங்களின் தக்க பதில்கள்:
===============================================================

பள்ளன் என்ற சொல்லுக்கு பெண்பால் பள்ளத்தி என்றுதான் வரும் பள்ளி என்று வராது.

பள்ளி என்பது வன்னியர்குல சத்திரியரின் அடையாள சொல் இதற்கு இராஜா என்று பொருள்.

உலகத்தின் முதல் இராஜா வீரவன்னிய மகாராசன் மட்டுமே இவருடைய வம்சாவளிகளே சேர,சோழ,பாண்டிய, பல்லவ வம்சாவளிகள்.

இதோ சேர,சோழ,பாண்டிய,பல்லவர்கள் வன்னிய குல சத்திரியரே என்பதற்கு இன்றைய நேரடி வாரிசுகளே சாட்சி

சோழ மன்னர் :- ஸ்ரீ ராஜ ராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் இன்றைய பிச்சாவரம் ஜமீன்.

இவர் வம்சாவளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழகத்திற்கு 750 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்.

சேரமன்னர் : - ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் (கேரளா)
ஸ்ரீ பதமனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில், இதில்தான் லட்சக்கணக்காணக் கோடி ரூபாய் மதிப்பிலான வைர ,வைடூரிய,மாணிக்கம் பதித்த ஆபரணங்கள் உள்ளன. இதைக்கண்டுதான் சமீபத்தில் உலகமே வியந்தது.

பாண்டிய மன்னர் :- ஸ்ரீ வரகுணராமப்பாண்டியன் இன்றைய சிவகிரிச்ஜமீனாக உள்ளார்.
இவர்தான் பாண்டிய மன்னர்களின் நேரடி வாரிசு.
சமீபத்தில் செய்தித்தாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் உள்ளதாக நாடே வாயைப்பிளந்தது.

பல்லவ மன்னர்கள்:- காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ளனர்
இவர் பெயர் பாண்டிய படையாண்டார்

இவர்கள் எல்லோரும் வன்னிய குல சத்திரிய மன்னர்களின் நேரடி வாரிசுகள்.

ஆட்சி என்று தொடன்கியதே வீரவன்னியன் தோற்றத்தில் இருந்தே தொடங்குகிறது இதைத்தான்


” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன் தோன்றிய மூத்தக்குடி “ என்று தமிழ் இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது

சேர,சோழ,பாண்டிய, பல்லவர் பற்றிய வரலாற்றை தவறாக சொல்வது பற்றி யாரும் கவலை படவேண்டாம்.
ஆதலால் வன்னிய குல சத்திரிய சகோதரர்களே யாரையும் மனம் புண்படுபடி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

பள்ளி என்பது புத்த,சமண மதக்கோயில்களை குறிக்கும்.இலங்கையில் பௌத்தம் பல்லாண்டுகளாக இன்றைக்கு வரைக்கும் ஆட்சி செலுத்தி வருவது அறிந்ததே.சிங்களர்களைப் பொதுவாக காடையர் என்போம்.இலங்கையில் இருந்து பல்லவர்களின் வருகையும்,சோழர்களுக்கு வெகுகாலம் தொட்டே இலங்கையோடு இருந்த தொடர்பும் அநேகமான சிங்கள நாட்டவர்களை இங்கு கொணர்ந்தது.அவர்களின் வழிபாட்டு முறையால் அவர்கள் பள்ளி(போத்தர்,பௌத்தர்) என்றழைக்கப்பட்டனர்.மேலும் இங்கிருக்கும் தொல்குடி இருளர்,குறும்பர் போன்றோரில் சிலரும் வாழ்வியல் ஒற்றுமையால் அவர்களில் கலந்து ஆதாரம் (எட்கார் தர்ஷ்டான்) இன்றைக்கு வன்னியர் என்ற பேரினமாக காணப்படுகின்றனர்.பள்ளியர் என்ற சொல் இவர்களின் மதத்தை குறிக்கும்.பல்லவ மன்னன் காரணமாக மதம் மாறியதாக அவர்களாக கூறிக்கொள்வர்.உண்மை அவர்களில் வரலாறு அறிந்தொருக்கு நன்றாகத் தெரியும்.காடவர்=காடையர் இவர்களை ஆண்ட அரசர்கள் காடவர்=ராயர் எனில் காடவ இனத்தோர் என்று அர்த்தம் அல்ல.காடவர்களின் தலைவன் என்று பொருள்.இலங்கை வன்னியில் உள்ள வேடர்கள் தம்மை இன்றும் "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள்.(காடவர்)இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.இவர்களில் ஒரு மரபினரே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொண்டு வரப்பட்ட காடவர்கள் என்ற பள்ளி......மேலும் பல்லவர்கள் இவர்களே.பல்லவர் இலங்கையில் இருந்தே வந்திருக்கின்றனர்.'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.
யாழ்பாணம் யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும்,(
ஏன் பௌத்த மதத்தை பின்பற்றிய காரணம் பற்றி போத்தர் பௌத்தர் எனக்கூறியிருக்கலாம்.போந்ததனால் போத்தர் என்றால் சரியான ஆய்வு அல்ல.)
'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.
இவ்வாறு இலங்கைக்கும் வன்னியர் ஆன இவர்களுக்குமான தொடர்பு அநேகம் உண்டு.பள்ளி(பௌத்தர்)என்ற சொல் மட்டுமல்ல இனமும் இலங்கையில் இருந்து சோழர் மற்றும் பல்லவர் மூலமாக இங்கு வந்ததே.அதே சமயம் இலங்கையே தமிழ் நாட்டின் தொல்பகுதி என்பதும் உண்மையே.
பள்ளர்கள் என்போருக்கு இலங்கையோடு ஏதும் தொல் தொடர்பு உண்டா?அவ்வாறு அங்கிருந்து பிடித்து வரப்பட்ட வரலாறு உண்டா?இருந்தால் நீங்களும் இவர்களோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பள்ளர் என்பவர் புலையர் என்பதே உண்மை.
 /////////////////////////////////.////////////////////////////////////////////////////////////////////////////////////////////