Wednesday 26 June 2013

முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்;

தமிழகத்தை குடும்பம் சகிதமாக
ஆளத்துடிக்கும் திராவிட டிராயர்களே,,,

பெரியார் கொடுத்த கொள்கையையே
மறந்த நீங்கள்,,,நேற்று இறந்த ஈழத்தவனையா
மறவாமல் இருப்பீர்கள்,,,,இப்போதும் உண்மையை
மறைத்து உங்களால் மழுப்ப முடியாது,

முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு
மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்,






































என்றும் உண்மையுடன்
வன்னித்தமிழன்

1 comment: