Showing posts with label தற்கால பெரும்பான்மை மக்களின் நிலை. Show all posts
Showing posts with label தற்கால பெரும்பான்மை மக்களின் நிலை. Show all posts

Monday, 8 July 2013

போர்குடி பெருமை காப்போம் வன்னிகளே!!




பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின்
மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!
ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள
தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது

இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான
வீரத்துடன் நடப்போம்,,,அதாவது அரசின் எந்த
சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ
எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த
நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல்
அமைதியான வழியில் அதிகம் போராடுவோம்,,,
எப்போதும் வன்னியர் பெயரை நன்மதிப்பாக்குவோம்.


ஏனெனில் வன்னியர் என்பது,,,வெறும் சாதிய பிரிவல்ல!!
அது ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் மூத்த போர்குடி
இனத்தின் அடையாளம்,,, இனத்தின் முந்தைய பெருமையை
கெடுத்திடும் செயல் நமதாக வேண்டாம்,,, வீர வன்னிகளே!!

அரசகுலன் ‎#வன்னித்தமிழன்

Tuesday, 14 May 2013

வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா?? அன்புமணி ராமதாஸ்

ஏன் வன்னியர்கள் ஆளக்கூடாது??வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா??மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்







































பொதுவாக பல விவாதங்கள் வன்னிய சங்க மாநாட்டையும், வன்னியர்கள் ஆளணும்னு சொல்றது சாதிய வெறின்னு சொல்றது எல்லாம் திராவிட வெறி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும்,,,

பெரும்பான்மை சமூகமக்கள் இதில் புரிந்துகொள்ளவேண்டிய ஒரே விடயம்,,வன்னியர்கள் மட்டுமே தான் ஆளணும்னு எந்தஇடத்திலும் பாமக'வோ,வன்னிய சங்கமோ,சொல்லவில்லை! அப்படி சொல்லவிட போவதுமில்லை!!வன்னியனும் ஆளணும் அப்படின்னு தான் எங்கும் சொல்லியிருக்கின்றனர்

அந்த கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு, சமீபத்தில் ஒருங்கிணைய துவங்கிய பெரும்பான்மை சமூக மக்களை மீண்டும் பிரிக்க துடிக்கிறது
திராவிட கட்சிகள் மற்றும் திராவிட ஊடகங்கள;

>>>>>விழிப்புடன் இருப்போம் பெரும்பான்மை சமூகமே<<<<<

உண்மையுடன் வன்னித்தமிழன்

Saturday, 11 May 2013

திராவிட கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வன்னியரும் அவருக்கு வன்னித்தமிழன் என்பவரின் பதிலும்


 Selvam Vanniyar:

நீங்கள் சொல்லுவதெல்லாம் சரி. பிரட்சனை என்னன்னா நாங்கள் எல்லாம் திராவிட கட்சிகளை விட்டுவிட்டு வெளியே வந்து உங்களுக்கு வாக்களித்தால் ஐயா குடும்பமும் அவரின் நெருங்கிய வசூல் ஏஜண்டுகளும் கோடிகளை பார்ப்பார்கள். எங்கள் பிழைப்பு என்னாவது? நீங்கள் என்ன இனி பா.ம.க சம்பாரிக்கும் பணம் எல்லாத்தையும் எல்லா வன்னியர்களுக்கும் பிரித்து தருவோம் என்றா சொல்லுகிறீர்கள், இல்லையே? ஒரு குடும்பம் சம்பாரிக்க நாங்கள் ஏன் மாற்று கட்சி பதவியை  துறக்க வேண்டும்?

வன்னித்தமிழன்:

சகோ,,, நான் சொல்லியுள்ளது,, உங்களை பாமக'விற்கு ஓட்டு போடுங்கள் என்றல்ல,, நாம் ஒதுக்க வேண்டியது எந்த கட்சி என்பதே நான் சொல்லியுள்ளேன்,, நாம் கட்டாயம் திராவிட கட்சிகளை ஒதுக்கியே ஆகவேண்டும்,,



அதற்கான முக்கிய காரணம் உங்கள் வழியிலேயே வருகிறேன்,,நீங்கள் கூறியதைப்போல் மருத்துவர் குடும்பம் பணம் சம்பாதிக்கும் என்று கூறியுள்ளீர்கள்,,, நான் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுக,அதிமுக,காங்கிரஸ் தலைமைகளைவிடவா பாமக கொள்ளையடித்துவிட்டது,,,ஆக தமிழரற்ற திராவிட, காங்கிரஸ் தலைமைகள் கொள்ளையடிக்கும் போது அவர்களை விமர்சிக்கவும் மாட்டோம், ஒதுக்கவும் மாட்டோம், ஆனால் அதே விடயங்களை நமக்கு அருகில் உள்ள ஒரு வன்னிய கட்சியோ, வன்னியரோ செய்தால் அதை ஓதுக்கி முன்னால் நின்று விமர்சனம் செய்வோம் இல்லையா,??

நான் சாதிய ரீதியாக மட்டும் பேசவில்லை,,  திராவிடர்கள் என்று நம்மை கூறியே பிராமண மற்றும் வட இந்தியர்களை நம்மிடம் இருந்து  திராவிட கட்சிகள் ஒதுக்கியது,,

அதேபோல் தமிழர்கள் என்று நாம் ஏன் திராவிடர்களை ஒதுக்க கூடாது,,அது தான் தோழர் சீமான் வாதம்,,, இதில் நாம் உணரவேண்டியது என்னவென்றால், மத்திய இணையமைச்சர் வேலுவின் காலத்தில் லாபத்தில் ஓடிய ரயில்வே துறை,, இன்று நஷ்டத்தில் ஓடுகிறது,, அன்புமணியின் மருத்துவத்துறையின்இன்றைய நிலையென்ன,, ஆக தமிழனிடமும் தரமுள்ளது,,,அதை வெளிப்படுத்தாமல் முடக்கவே கட்சி பொறுப்புகளை மட்டும் கொடுத்து வன்னிய மற்றும் மற்ற பெரும்பான்மை சமூக மக்களை வஞ்சித்து வருகிறது,,



நானே ''நாம் தமிழர்'' கட்சியில் தான் இப்போது உள்ளேன்,, வன்னியர்களுக்கு என்று பாமக மட்டுமல்ல,,இப்போது NR காங்கிரஸ் மற்றும் TVK கட்சியும் வந்துள்ளது,,,திமுகவிலும் சில நல்ல வன்னிய தலைவர்கள் உண்டு,, ஆனால் நமது உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் இது,,

தவறவிட்டால் இன்னும் 50ஆண்டுகளுக்கு ஜெயலலலிதாவின் காலில் தமிழர்கள் விழுந்து விழுந்து வணங்கிக்கொண்டே இருப்பனர்,,

திமுக குடும்பம் செவ்வாய் கிரகத்தில்  உள்ள வங்கியிலும் பலகொடிகளை பதுக்கி வைக்கும்,, சிந்தியுங்கள் சகோ,,

Sunday, 5 May 2013

எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!






பஸ் கண்ணாடி உடைத்த வி.சி கட்சிக்காரர்களை விழுப்புரம்,தர்மபுரி ஆகிய இடங்களில் மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த செய்தி தாமதமாக நேற்றும் இன்றுமே வெளிவந்துள்ளது.

திண்டிவனத்தை அடுத்த முறுக்கேரி கிராமத்தில் கல் எறிந்து லாரி டிரைவர் மரணம் அடைந்தார்.நம் கட்சியினரை தொடர்புகொண்ட போது யாரும் அதை செய்யவில்லை என்றனர்,,,

வன்னியர்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்று சில அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மறைமுகமாக செயல்பட்டதை தாண்டி இன்று நேரடியாக செயல்படுகின்றனர்,,,

இப்படி பொறுக்கித் தனங்களை செய்யும் கட்சிகளில் வி.சி,, கட்சியினரின் முதன்மையான இடத்தில் உள்ளனர்,,இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் நாடக திருமணங்களை அரங்கேற்றியிருக்க மாட்டனர்
என்ற வாதம் முழுமையாக உடைபடுகிறது,,,
அதே நேரம் இவர்களின் உண்மையான முகத்தை பற்றி 
மேடையில் பேசியதற்கு தான்,,

1000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது,, இப்போது யோசிக்கவேண்டியது பெரும்பான்மை மக்களே,,
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்,, முழு தமிழனமும் முழுமையாக முன்னேற நம்மை  நாமே ஆளவேண்டும்.,,****அது காலத்தின் கட்டாயம்****

//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும், திராவிட  அரசியல்;;;
இனி முற்றிலும் வீழும்;;;//



என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்