Sunday 5 May 2013

எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!






பஸ் கண்ணாடி உடைத்த வி.சி கட்சிக்காரர்களை விழுப்புரம்,தர்மபுரி ஆகிய இடங்களில் மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த செய்தி தாமதமாக நேற்றும் இன்றுமே வெளிவந்துள்ளது.

திண்டிவனத்தை அடுத்த முறுக்கேரி கிராமத்தில் கல் எறிந்து லாரி டிரைவர் மரணம் அடைந்தார்.நம் கட்சியினரை தொடர்புகொண்ட போது யாரும் அதை செய்யவில்லை என்றனர்,,,

வன்னியர்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்று சில அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மறைமுகமாக செயல்பட்டதை தாண்டி இன்று நேரடியாக செயல்படுகின்றனர்,,,

இப்படி பொறுக்கித் தனங்களை செய்யும் கட்சிகளில் வி.சி,, கட்சியினரின் முதன்மையான இடத்தில் உள்ளனர்,,இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் நாடக திருமணங்களை அரங்கேற்றியிருக்க மாட்டனர்
என்ற வாதம் முழுமையாக உடைபடுகிறது,,,
அதே நேரம் இவர்களின் உண்மையான முகத்தை பற்றி 
மேடையில் பேசியதற்கு தான்,,

1000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது,, இப்போது யோசிக்கவேண்டியது பெரும்பான்மை மக்களே,,
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்,, முழு தமிழனமும் முழுமையாக முன்னேற நம்மை  நாமே ஆளவேண்டும்.,,****அது காலத்தின் கட்டாயம்****

//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும், திராவிட  அரசியல்;;;
இனி முற்றிலும் வீழும்;;;//



என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment