Tuesday 14 May 2013

வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா?? அன்புமணி ராமதாஸ்

ஏன் வன்னியர்கள் ஆளக்கூடாது??வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா??மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்







































பொதுவாக பல விவாதங்கள் வன்னிய சங்க மாநாட்டையும், வன்னியர்கள் ஆளணும்னு சொல்றது சாதிய வெறின்னு சொல்றது எல்லாம் திராவிட வெறி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும்,,,

பெரும்பான்மை சமூகமக்கள் இதில் புரிந்துகொள்ளவேண்டிய ஒரே விடயம்,,வன்னியர்கள் மட்டுமே தான் ஆளணும்னு எந்தஇடத்திலும் பாமக'வோ,வன்னிய சங்கமோ,சொல்லவில்லை! அப்படி சொல்லவிட போவதுமில்லை!!வன்னியனும் ஆளணும் அப்படின்னு தான் எங்கும் சொல்லியிருக்கின்றனர்

அந்த கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு, சமீபத்தில் ஒருங்கிணைய துவங்கிய பெரும்பான்மை சமூக மக்களை மீண்டும் பிரிக்க துடிக்கிறது
திராவிட கட்சிகள் மற்றும் திராவிட ஊடகங்கள;

>>>>>விழிப்புடன் இருப்போம் பெரும்பான்மை சமூகமே<<<<<

உண்மையுடன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment