Wednesday 1 May 2013

போலி முக திராவிடர்கள்




சூடு சுரனையற்றவர்கள், சில போலி முகவான்கள்;
திராவிடர்/விடுதலை என்று போலி பெயர்களுடன்
உலாவரும் இவர்கள் தாங்கள் சார்ந்த சாதி கட்சிகளின்,
சாதி மக்களின் தவறுகளை என்றுமே விமர்சிக்காமல்,

எதிர்தரப்பென்று திராவிட கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட பெரும்பான்மை சமூக மக்களையும், அவர்களின் ஒருங்கினைப்புகளையும்,அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளையும், மட்டும் விமர்சிக்கும் புரட்சி பூச்சாண்டிகளே

வன்னியர்கள்&பறையர் ஓட்டுகளை பிரிக்க உங்களை
பயன்படுத்தும் திராவிட கட்சிகளின், முழு உருவமும்
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்,,,

ஆனால் பாமர மற்றும் பாட்டாளி மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியத் துவங்கிவிட்டது,, எப்போதும் வருவதை பல லட்ச மக்கள் ஒன்று கூடியதே,,அதற்கான ஆதாரம்.,

வீழ்ந்துவிட்டது திராவிட கட்சிகளின் ஆளுமை,,அனைத்து மக்களின் எழுச்சிகளை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்,, (Y)

என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment