Tuesday 14 May 2013

நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,


சொந்தங்கள் உணர்ச்சிவசப்படாமல் இந்த கருத்தை முழுமையாக படித்து,,,தகுந்த வாதங்களையும் வழிமுறைகளையும் பதியுங்கள்











சமீபகாலமாக வன்னிய பெருங்குடி மக்களின் தனித்தன்மைகளும், சிறப்புகளும் மறைக்கப்பட்டு வெறும் வன்முறையாளர்கள் என்று தினமலர் துவங்கிய அந்த பொய்செய்தி வேலையை இன்று பல திராவிட,பார்ப்பன ஊடகங்கள் தங்கள் விளம்பரத்திற்காக பரப்பிவருகின்றன,,,பொதுவான ஊடகங்களும்,,,அதை உண்மையாக  எண்ணி செய்தி வெளியிடுகிறது,,,மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்று ஒரு அரசே கீழிறங்கி மற்றொரு கட்சியினை ஒடுக்க நினைப்பதும், அதை பல ஊடகங்கள் நியாப்படுத்துவதும் கண்கூடு,,நம்மில் பலருக்கு அதில் நிறைய அயர்ச்சிகளும் உருவாகி உறுதியாகியிருக்கும்,,,நாம் முழுமையாக மாறவேண்டியதற்கான தகுந்த சந்தர்ப்பம் இது,,,

மேற்சொன்ன விடயத்தில் திராவிட பங்குமட்டுமல்லாது,,,நமது பெயர்கள் கெட நாமும் ஒருகாரணம் என்பதை சொல்ல விழைவதே இந்த நம் மீள் நிலை பதிவு: என்றும் நமது மிகபெருவாரி
தவறுகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத காரணம் வன்னிய சங்கத்தின் சில முற்போக்கற்ற நடவடிக்கைகளும், பாமக'வின் சில
தொலைதூர அரசியல் நோக்கற்ற பார்வையுமே,,,


முதலில் நமது சங்கமானது,,, நமது மக்களின் முற்போக்கு சிந்தனையையும் அதனூடாக,, வன்னிய பெருங்குடி மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் விதத்தையும்,,,நமக்கு ஆரம்பம் முதலே சொல்லி பழக்கவில்லை,,,அந்த குறையை கட்சி சில தடங்களில் நிவர்த்தி செய்திருந்தாலும்,,, பல தடங்களில் வன்னியர்கள் மரவெட்டிகள்,வன்முறையாளர்கள், கலகக்காரர்கள் என பலபல பெயர்களில் கொச்சைப்படுத்தி தனிமை படுத்தப்பட்டனர்,, நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதே நமக்கு தெரியாத அளவிற்கு நாம் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கு பல திராவிடர்கள் காரணமாக இருந்தாலும், நமது நியாங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும்,,, எவையெல்லாம் தவறுகள் என்பதை சுட்டிகாட்டாமல் இருந்ததில் நமது தலைமைகளிடமும் உள்ளது

மேலும் எந்த பறையன் எங்கு அடிபட்டாலும் அங்கே உடனே இழப்பீடு, வெங்காயம்னு, குரல் கொடுத்து அதை அரசியலாக்க தெரிஞ்ச  திருமாவளவன்,மறுக்கமுடியாத  தவறுகளும் செய்கிறார்,, ஆனால் திரைமறைவு தப்புகள் வெளியில் வரவில்லை.

ஓரிரு சீட்டுகள் தரும் அந்த மக்களுக்கே திருமா..அப்படி நிற்கும் போது,நமது வன்னிய கட்சியும், சங்கமும் நமது பெருவாரி வன்னியர்களுக்கு எவ்வளவு நிற்கவேண்டும்

கட்சி அல்லது சங்கம் தொடர்பான மாநாடு மற்றும் கலந்தாய்வு என்று எங்கு வன்னியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ஓடி நின்று பாமக'வோ வன்னிய சங்கமோ அந்த மக்களுக்காக நின்றால்,, நீங்க கூறியிருக்கிற குறைகள் குறையும்,,, வன்னிய மக்களிடம் முற்போக்கு சிந்தனை வலுப்பெறும்,,,




நம் தவறுகளை முதலிலேயே நாம் கலந்து பேசி மாறினால் தான்,,,
நம்மை அடுத்தவர் விமர்சிக்க வாய்ப்பில்லாமல் போகும்,,முதலில்

நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,
முற்போக்கை பெறுவோம்,,,, முற்போக்கை தருவோம்,,,

உண்மையுடன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment