Sunday 26 May 2013

மக்களுக்கான போராட்டங்களை செய்தது யார்????? செய்வது யார்?????













மக்களுக்கான போராட்டங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
செய்தது யார்????? செய்வது யார்?????

மதுவை ஒழிக்கப்போகிறேன் என்று ஜெயலலிதா வீட்டின் பக்கம் நடந்துசென்று கூட்டணியை உறுதிபடுத்தி கொண்ட வைகோ போன்றவர்களுக்கு மத்தியில் தனது சுய பணத்தை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசியசாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடிய நல்ல மனிதர் மருத்துவர்.ராமதாஸ்...

ஆனால் பாமக கட்சியினர் தான் குடிக்கின்றனர்,,,
மருத்துவர் தான் வன்முறையை தூண்டுகிறார்
என்று காழ்புணர்ச்சியுடன் சொல்லிவருகிறது,,
#நீதிமன்றம் சொன்ன மதுக்கடைகளை
இன்னமும் மூடாத ஜெயலலிதா அரசு


வன்னித்தமிழன்







No comments:

Post a Comment